வெள்ளி, ஜனவரி 25, 2013

விஸ்வரூபம் திருட்டு சிடி - முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்.....


தமிழக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....


முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பு காரணமாக விஸ்வரூபம் தமிழகம் மற்றும் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் அந்தப்படம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நமது அண்டை மாநிலங்களிலும் பல வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி திருட்டு விசிடி விற்பவர்கள் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட்டு காசு பார்க்க குறியாக இருப்பார்கள்.
பிரச்சனை கோர்ட்டில் உள்ளது, அந்த தீர்ப்பு வரும் வரை முஸ்லிம்கள் யாரும் இந்த படத்தை திருட்டு விசிடியில் பார்க்காதீர்கள்.

அதே போல் திருட்டு விசிடி விற்பவர்களையும் கண்காணித்து போலிஸிடம் ஒப்படையுங்கள்.

நமது நோக்கம் படத்தில் இருக்கும் ஆட்சேபத்துக்கு உரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பது தானே ஒழிய, கமலை நட்டம் அடைய வைப்பது அல்ல...
100 கோடி ருபாயை முதலீடு செய்து உள்ளார். குறைந்த பட்சம் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும் வரை பார்க்காதீர்கள். ப்ளீஸ்...

தமிழ் சினிமாவை பொறுத்த வரை தமிழகத்தில் ஆகும் வசூல் தான் பெரிது. ஏனைய மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு உரிமையில் பெரிதாக சம்பாதித்துவிட முடியாது..

இந்த சூழ்நிலையில் பொறுமையும் , நிதானமும் நமக்கு மிகவும் அவசியம். நாம் சொல்ல வந்த செய்தி, அனைவரையும் அடைந்தே இருக்கிறது. நமது போராட்டங்கள் நியாயமான வழியில் இருக்க வேண்டுமே ஒழிய, குறுக்கு வழியில் ஒரு போதும் இருக்கக்கூடாது.

3 நாள் என்பது மிகப்பெரியது, 72 மணி நேரத்திற்குள் திருட்டு விசிடி கும்பல் இந்த படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சேர்த்து விடும். அதை நடக்க விடாமல் செய்வோம். அந்த கடமை நமக்கு உள்ளது.

குறிப்பு : இதை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத நினைத்தேன். நேரமின்மையால் சுருக்கமாக எழுத வேண்டி ஆகிவிட்டது.




150 கருத்துகள்:

  1. நன்றி சிராஜ். அருமையான வேண்டுகோள். தங்களின் இந்த பதிவு முஸ்லிம்கள் மேல் உள்ள மரியாதையை அதிகபடுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  2. விஸ்வரூபம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க கலை போர்வையில் விஷத்தை விதைக்கும் ஊடக தீவிரவாதம் என்பதை ரஜினியும் உணர்கிறார்

    CLICK: >>>>>> ரஜினி : விஸ்வரூபத்தை சரி செய்து வெளியிட வேண்டுகோள்

    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜினியின் கோரிக்கை அருமையானது...

      இதற்கு சிறந்த வழி, கமல் இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது தான்... ஜனநாயக நாட்டில் கோர்டை நாடுவது நல்ல வழிமுறை தான்,
      ஆனாலும் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழுவது நல்லது என்ற அடிப்படையில் அவர் இஸ்லாமிய அமைப்புகளிடம் பேசி, ஆட்சேபத்துக்கு உரிய காட்சிகளை நீக்கி வெளியிடலாம்...

      நீக்கு
  3. சரியான நேரத்தில் வந்த பதிவு ...நன்றிகள் சகோ.சிராஜ் !

    படம் திட்டமிட்டபடி திரையிட தாமதமானதற்கு காரணம் நாம் தான். நம்மால் எந்த இழப்பும் யாருக்கும் வந்து விடக்கூடாது..படம் வெளிவந்தால் அதற்குரிய மதிப்புடன் அது சம்பாதித்து போகட்டும்..நம்மால் வந்த இந்த கால தாமதத்தால் " வேறு வழியில் " கமல் நஷ்டம் அடைவதை இஸ்லாம் ஒரு போதும் விரும்பாது...! ஆகவே முஸ்லிம் பெருமக்களாகிய நாம் இதில் அதிக கவனம் செலுத்தி திருட்டு விசிடி வெளிவருவதையும் அது பரவுவதையும் தடுப்போம்..!

    நபிகள் நாயகத்திடம் எதிர்த்து போரிட்டு சிறைக்கைதியாக பிடிபட்டு சிலகாலம் கைதியாக வைக்கப்பட்ட ஒரு மனிதர் ,உன்னை விடுதலை செய்கிறோம் நீ செல்லலாம் என்று கூறியும் ,செல்ல மறுத்தார்..காரணம் அவர் இருந்த காலத்தில் முஸ்லிம்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்தார்..அவருடைய உரிமைகளையும் அவருக்கு கொடுத்த முஸ்லிம்களின் பண்பு பிடித்து போகவே எதிரியாக வந்தவர் முஸ்லிமாக நான் உங்களை நபியாக ஏற்று கொள்கிறேன் என்று கூறிய வரலாறு இஸ்லாமிற்கு உண்டு..!

    இங்கு கவனிக்க படவேண்டியது அடிமையான அவருக்கு உணவிட்டு அவரது தேவைகளை நிறைவேற்றி கொடுத்த பண்பு அவரை நெகிழ செய்தது..அதுபோல் கமல் சில தவறான கருத்து மூலம் நம்மிடம் போரிட்டார்..தற்போது தீர்ப்பு வரை அவரது படம் பிணைய கைதியை போன்றது..அதற்க்கு பங்கம் வராமல் நம்மாலான உதவிகளை செய்து அவரிடம் நாம் ஒப்படைத்து விட்டால் பின்னாளில் அந்த சஹாபியை போல் பலரும் உணர வாய்ப்பு உண்டு..!

    ஆக திருட்டு விசிடி யை இந்நேரத்தில் பரவாமல் தடுப்போம்..படம் தியேட்டருக்கு வந்து விட்டால் பிறகு கமலின் பாடு.

    டிஸ்கி : தமிழக திரையரங்கில் வரும்வரை ப்ளாக்கில் வரும் விமர்சனத்தையும் தவிர்க்க சொல்வோம்..கமலின் அனுதாபிகள் நிச்சயம் ஏற்பார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ நாகூர் மீரான்..

      உங்களை நம்பி பதிவு போட்டுவிட்டு கமெண்ட்ஸ் பத்தி கவலை படாமல் போயிடலாம்னு தோணுது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

      நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் சகோ...

      படம் மொக்கைனு நேத்தே சொல்லிட்டாங்க...பட் அத கூட நான் சொல்லல.. அது நமக்கு தேவை இல்லாத வேலைனு...

      நீக்கு
  4. ஹைதராபாத், பெங்களூரில் பாதியில் நிறுத்தப்பட்டது விஸ்வரூபம்...

    29-ம் தேதி வரை படம் கிடையாது!


    Posted by: Shankar Updated: Friday, January 25, 2013, 17:07

    ஹைதராபாத் / பெங்களூர்: ஆந்திர அரசின் உத்தரவைத் தொடர்ந்து கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தை பாதியில் நிறுத்தி, ரசிகர்களுக்கு டிக்கெட் பணத்தைக் கொடுத்து அனுப்பினர் தியேட்டர்காரர்கள்.

    வரும் 29-ம் தேதி வரை படத்தை வெளியிட வேண்டாம் என்றும் தியேட்டர்களை போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    பெங்களூரிலும் விஸ்வரூபம் படம் பாதியில் நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள விஸ்வரூபம், மீலாடி நபி விழாவான இன்று வெளியாவதாக இருந்தது.

    முஸ்லிம்கள் எதிர்ப்பால் தென்னிந்தியாவில் தமிழகம், புதுவையில் இந்தப் படம் தடை செய்யப்பட்டுவிட்டது.

    ஆனால் மற்ற மாநிலங்களில் வெளியாக தடை ஏதும் இல்லை.

    ஆனால் இன்று வெள்ளிக் கிழமை, மீலாடி நபி என்பதால், கர்நாடகம், ஆந்திரத்தில் இந்தப் படத்தை வெளியிட தயக்கம் ஏற்பட்டது விநியோகஸ்தர்களுக்கு.

    இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் படத்தை விநியோகஸ்தர்கள் வெளியிடாமல் நிறுத்திவிட்டனர்.

    ஆந்திராவில் சில முஸ்லிம் தலைவர்கள் உள்துறை மந்திரி சபிதா இந்திரா ரெட்டியை சந்தித்து, விஸ்வரூபம் படத்தில் உள்ள காட்சிகளால் எந்த பிரச்சினையையும் உருவாக்காது என்று திருப்தி அடையும் வரை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஹைதராபாத் நகரில் காலையில் எந்தத் தியேட்டரிலும் விஸ்வரூபம் ஓடவில்லை.

    பிற்பகலில் படத்தை திரையிட்டனர்.

    ஆனால் திடீரென காவல் துறையிடமிருந்து ஒரு உத்தரவு வந்தது, அனைத்து திரையரங்குகளுக்கும், படத்தை உடனே நிறுத்துமாறும், மறு உத்தரவு வரும் வரை விஸ்வரூபத்தை திரையிடக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

    இதனால் அனைத்து தியேட்டர்களிலும் உடனடியாக படம் நிறுத்தப்பட்டு, ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திரும்பத் தரப்பட்டது.

    இதேபோல் சைபராபாத்தில் 29-ம் தேதி வரை படத்தை ரிலீஸ் செய்வதை ஒத்திவைக்கும்படி தியேட்டர் உரிமையாளர்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    எனவே ஜனவரி 29-ம் தேதி வரை ஹைதராபாதில் படம் கிடையாது. ஆனால் ஆந்திரா - தமிழக எல்லைப்புற பகுதிகளில் உள்ள அரங்குகளில் விஸ்வரூபம் ஓடுவதாகக் கூறப்படுகிறது.

    பெங்களூரில்... பெங்களூரில் இன்று பிற்பகல் சில அரங்குகளில் விஸ்வரூபம் வெளியானது.

    ஆனால் படம் திரையிடப்பட்ட சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டு, டிக்கெட் பணம் திருப்பித் தரப்பட்டது.

    மாலை அல்லது நாளை படம் திரையிடப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசாருடன் ராஜ்கமல் நிறுவனம் பேச்சு... இந்த நிலையில், காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட நகரங்களில் காவல் துறை அதிகாரிகளுடன் ராஜ்கமல் நிறுவனம் பேச்சு நடத்தியது.

    ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அரசின் உத்தரவுக்கேற்பவே போலீஸ் செயல்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/dandupalya-screened-instead-viswaroopam-in-hyderabad-168554.html

    பதிலளிநீக்கு
  5. சிராஜ்!உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.ஆனாலும் கமலுக்கான நஷ்டத்தை உங்கள் இயக்கங்கள் ஏற்கனவே ஏற்படுத்தி விட்டார்கள்.அதற்கு பொறுப்பு ஏற்பது யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் என்னப்போல் ஒருவனிலே சில நஷ்டங்கலளை எங்களுக்கு ஏற்படுத்தி இருந்தார்... அதற்க்கு அவர் பொறுப்பேற்கவில்லை...இதற்க்கும் நாங்கள் பொறுப்பேற்க முடியாத சூழலில் இருக்கிறோம்....

      நீக்கு
  6. பரவாயில்லையே!தணிக்கை குழுவுக்கு போய் பிடிச்சாத்தான் வச்சுக்குவேன்னு இல்லாமல் பின்னூட்டம் அப்படியே வந்து விழுகிறதே!வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. சிராஜ் ...

    படத்தைப் பார்க்காமல் (அல்லது யாரோ ஒருவர் பார்வையில்) தடை செய்தது நியாயமான செயலா?
    திருட்டு வி.சி.டி. வந்தால் உங்களால் தடுக்க முடியுமா?
    பண நஷ்டத்தை விட மன உளைச்சளுக்கான நிவாரணம் தரமுடியுமா உங்களால்?
    படத்தை வெளியிட கோர்ட் அனுமதித்தால் அதன்பிறகு என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?
    தொட்டிலையம் கிள்ளி .....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென்றல் தமிழ்...

      //பண நஷ்டத்தை விட மன உளைச்சளுக்கான நிவாரணம் தரமுடியுமா உங்களால்? //

      நல்ல கேள்வி.. இதே கேள்வியை நான் உங்களையும் கமலையும் பார்த்து கேட்கிறேன்... படம் வெளி வந்து அதில் உண்மையிலே இஸ்லாமியர்களை புண்படுத்தும் வசனங்கள் இருந்தால் உங்களால் என்ன செய்ய முடியும்??

      யாரும் எதுவும் செய்ய மாட்டீர்கள்.. சோ நடப்பதை வேடிக்கை மட்டும் பாருங்கள் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்... இது கமலுக்கும் இஸ்லாமியர்களுக்குமான பிரச்சனை...

      நீக்கு
    2. // படத்தை வெளியிட கோர்ட் அனுமதித்தால் அதன்பிறகு என்ன செய்வதாக இருக்கிறீர்கள்? //

      த.த.ஜ மற்றும் த.மு.மு.க சில திட்டங்களை வைத்து இருக்கலாம்.. எனக்கு தெரியாது...

      என்னை பொறுத்தவரை நாங்கள் சொல்ல விரும்பிய செய்தி சினிமா துறைக்கு சென்றடைந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.. இனி விஸ்வரூபம் 1000 கோடி சம்பாதித்தாலும் எனக்கு கவலை இல்லை.. எல்லாம் நல்லா கேட்டுக்கங்க.. எனக்குன்னு தான் சொல்லி இருக்கேன்.. நமக்குன்னு இல்ல...

      நீக்கு
  8. " முன்னால் போனா முட்டுது பின்னால் வந்தா உதைக்கிது "இதைபோன்றவர்களுக்காக நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை..! முஸ்லிம்களின் எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த பதிவு...!

    பதிலளிநீக்கு
  9. ராஜ நடராஜன்...

    கமெண்ட் மாடரேஷன் எப்போதும் வச்சுக்க மாட்டேன்... ஒரே ஒரு போஸ்டுக்கு வைத்தேன்.. அதுவும் வெளியூர் போனதால் வைத்தேன்...

    பதிலளிநீக்கு
  10. Enemy,
    Only becos of you, he is suffering. Aadu nanaiyudhennu Onaai azhugudhu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா,

      // Enemy,
      Only becos of you, he is suffering. Aadu nanaiyudhennu Onaai azhugudhu. //

      என்னாலா?? நான் எல்லாம் சிறு துறும்பு சகோ... திமிங்கிலங்கள் மோதிகிட்டு இருக்கு...

      நீக்கு
    2. We cannot be friends anymore . Dont even call me "nanba", "bro" , "sago" etc.

      Here "you" means "your community", "your Umma" .
      All of you are a enemy for us and India.
      We will never forget what has happened and make sure that the message of the movie reaches each and every Kaafir.



      நீக்கு
    3. //We cannot be friends anymore . Dont even call me "nanba", "bro" , "sago" etc.

      Here "you" means "your community", "your Umma" .
      All of you are a enemy for us and India.
      We will never forget what has happened and make sure that the message of the movie reaches each and every Kaafir.
      //

      இன்னும் உங்களை புடிச்சிட்டு போக ஆள் வரலையா..? கீழ்பாக்கம் அருகில் வசிப்போர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கலாம்..அங்க இருந்து ஒருத்தர் எஸ் ஆயிட்டார்னு..!

      நீக்கு
    4. Enemy Maida,
      Let me be a mental, no problem.

      The whole world knows who are loosus. Everyone knows that who is scared of just a 2 hr movie. A trailer to a movie in youtube caused 75 deaths. (Innocense of Muslims). A book caused fatwas everywhere (Satanic verses). If your faith is shaken by just a silly things, hell with your faith.

      You guys have snatched a well made meal which was about to be served.
      This is a JIHAD and we understand that.

      நீக்கு
    5. // Everyone knows that who is scared of just a 2 hr movie //

      Is it so brother??? then why did the whole Tamil Nadu worried about Dam 999??? If stopping Viswaroopam from screening called Jihad... Yes then I am a Jihadi...

      Let us discuss about Dam 999. It was also banned, so who ever participated in this are Jihadi's. So the entire Tamilian'a are Jihadi's.
      You are also Jihadi.... haa.. haa.. we all are Jihadi's...

      Same blood my dear brother...

      What a double stand... Shame on you...

      நீக்கு
    6. Let there be shame on me Enemy.

      I have already told I have watched the dam999 movie. Now you are stopping me from watching Vishwaroopam. Stop calling me Brother. You are a brother only to Taliban, Al Qaeda and other bombers.

      What is there to discuss with you more? Nothing. We will support each and every Anti muslim movie, book and will support whichever you oppose and will oppose whichever you like.

      நீக்கு
    7. Dear brothers,
      First of all i did not support BAN but the same time i did not expect a movie like viswaroopam from kamal sir,
      Pls see the Youtube video about a british journalist who go afganistan to expose taliban but she captured by taliban later she relased. she told to world how taliban treat her like a guest.They all wearing turban so we dontknow who is real taliban who is gang of afkanistan. If any gang did anything woring also the world know by taliban.If the same measure applied in india then the rap recent delhi rap murder all who did? I did not support taliban because i dont know the truth. If kamal make any reseach about taliban? Today the world know about manything from america media. so we dont know the truth.Did you heard any attack taliban carried in indin soil. Their target only America because they get affected by america. George bush attach Iraq and Afganistan with True lie reason and today the Iraq and afganistan how many thousands people killed by america. Is it justified.?Pakistan terrorison are politics India and Pakistan using the comman people to play this to for vote bank.That purly for politics Today we have so many problem. Why not he make movie about srilanka attack of our fisher man.? Why not he make movie about Rajabatche? Why not he make move against DAM999 to show our tamil people problem becasue of water? The world know about America double standard and he project taliban is clearly to support the American and to get the OSCAR. I did not agreed the BAN but we request all please stop to against islam. IF any one attack the common people are against islam. They cannot be a human being. We condemn but unfortunately our voice opinion not puplished. Kamal is not believe God then why he make move about God and religion. dasavataram, visawaroopam ete. If he want to entertain then their is so many plot and story to give entertain. I did not exepct a movie from kamal to support Americaaa.

      நீக்கு
  11. கண்டிப்பாக நமது நோக்கம் கமலை நஷ்டமடைய செய்வது கிடையாது
    திருட்டு கேசட் வெளிவராமல் தடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை
    அருமையான பதிவு சிராஜ் மாப்ள

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி மாப்ள ஆசாத்...

      நம்ம நாள யாரும் கஷ்டப்பட வேண்டாம்.. அதே சமயம் அவங்க நாளையும் யாரும் கஷ்டப்பட வேண்டாம்...

      நீக்கு
  12. திருட்டு விசிடி பரவாமல் தடுப்பது எப்படி ?

    இது ஒரு நோய் அல்ல..நம்மை அறியாமல் நம்மையும் மீறி நம்மை வந்தடைவதற்கு ! நம் ஒவ்வொருவரின் சுய கட்டுப்பாடுதான் இத்தகைய திருட்டு விசிடி பரவாமல் தடுக்கும்..என்னை பொறுத்தவரை நானோ என்னை சார்ந்தவர்களோ அதன் பக்கம் செல்ல விடாமல் தடுப்பேன்..இன்ஷா அல்லாஹ் ! இதைப்போல் ஒவ்வொருவரும் தன் ஆர்வத்தை கட்டுபடுத்தி இருந்தாலே இந்த தவறான வழி வியாபாரத்தை தடுக்க முடியும்..முஸ்லிம் மக்கள் இதன் பக்கம் செல்லவிடாமல் தடுப்பது எங்கள் பொறுப்பு.மற்ற கமலின் அனுதாபிகள் எப்படி ?

    (இது இந்த பிரச்சனையின் முடிவு வரை மட்டுமே)

    பதிலளிநீக்கு
  13. அலைக்கும் ஸலாம் வரஹ்...

    சகோ.சிராஜ்,
    உங்களின் அதீத கவலையும் அதில் உள்ள நேர்மையும் நன்று.

    பதிவை கவனத்துடன் உள்ளார்ந்து ஊன்றி படித்ததில்...

    ஒருவேளை திருட்டு டிவிடி/விசிடி காரர்கள்...
    முஸ்லிம்களுக்கு எதிரான சீன்களை எல்லாம் தெளிவாக புரிந்து, அதை எல்லாம் அழகாக வெட்டி நீக்கிவிட்டு, புதிய காபியாக ஒரு எடிட்டட் நீட் ஃபில்ம் ஒன்றை திருட்டு விசிடி/டிவிடியில் பதிந்து விற்றால் அதையும் நாம் தடுக்க வேண்டுமா..???

    உங்க பதில்..? (வச்சிட்டோம்ல ஆப்பு..!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் இந்த கேள்வியை கேட்டேன் என்றால்...
      நமது நோக்கம் படத்தில் இருக்கும் ஆட்சேபத்துக்கு உரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பது தானே..? எதில் நீக்கப்பட்டு உள்ளதோ அதை ஆதரிப்பதுதானே சரி..? (சரிதானே..?)

      நீக்கு
  14. ///அந்த தீர்ப்பு வரும் வரை முஸ்லிம்கள் யாரும் இந்த படத்தை திருட்டு விசிடியில் பார்க்காதீர்கள்.///

    என்ன இது...? அப்போ.... தீர்ப்புக்கு அப்புறம் திருட்டு விசிடியில் பார்க்கலாமா..? (சரிதானே..?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தீர்ப்புக்கு அப்புறம் திருட்டு விசிடியில் பார்க்கலாமா..? //

      நோ.. நான் சொல்ல வந்தது.. தீர்ப்புக்கு பின் நாம் கவலைப்பட வேண்டியது இல்லை.. அது கமலின் பாடு என்று...

      நீக்கு
  15. Becos of you guys, we are not even able to watch a movie.

    You have snatched the chocolate from a small kid.
    You have snatched the well prepared meal which was about to be served.
    You have snatched the bride when the first night was about to begin.


    Be happy with your sadist and perverted philosophy!!!
    it is time for you guys to think of the future in TN and India.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // You have snatched the chocolate from a small kid. //

      A chocolate with full of bloods.. . better you don't eat it...

      நீக்கு
    2. Enemy,

      YOU NEED NOT DECIDE WHAT WE EAT AND WHEN WE EAT.

      How we hate you......??? No words.

      நீக்கு
  16. ஓகே, ரொம்ப சுத்த வேண்டாம்...!
    நேரடியாவே கேட்க வேண்டியதை கேட்கிறேன்..!

    முஸ்லிம்கள் திருட்டு விசிடியில் படம் பார்ப்பது சரியா..? தப்பா..? பதில் சொல்லுங்கள்.

    உங்கள் பதிவு, அதை 'சரி' என்பது போல உள்ளது..!

    எனக்கு இது தவறாக படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'DTH' have snatched the Rs.1000 chocolate from a small kid.

      'Theater owners' have snatched the well prepared meal which was about to be served on PONGAL DAY.

      Tamil Nadu Govt. & Court have saved the kidnapped bride from Kamal-the villain, and returned back to the bride-goom when the first night was about to begin.

      நீக்கு
  17. சகோ ஆசிக்..

    நீங்களும், நானும் திருட்டு வி.சி.டி யில் பார்க்க மாட்டோம்.. ஏன் படமே கூட பார்க்காமல் இருப்போம்.. ஆனால் பல முஸ்லிம்களுக்கு இது தவறென்றே தெரியாது... (பாருக் மச்சான் நேற்று பேஸ்புக்கில் முட்டாள்தனமான ஸ்டேடஸ் போட்டார் இல்லையா?? அது மாதிரி ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்) முஸ்லிம்கள் மட்டும் அல்ல ஏனையவர்களிலும் பெரும்பாலானோருக்கு திருட்டு வி.சி.டி தவ்றென்றே தெரியாது... சோ அது மாதிரி ஆட்களுக்காக எழுதப்பட்ட பதிவு இது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே. அப்படின்னா, இங்கே நீங்க சொன்ன இதை டிஸ்கியில் போடுங்க. பதிவின் ஆரம்பத்தில் என்னையும் கூப்பிட்டுத்தான் பொதுவா சொல்லி இருக்கீங்க. :-)

      நீக்கு
    2. முஸ்லிம்கள் எப்போதும் திருட்டு வி.சி.டியில் படம் பார்க்காமல் இருப்பது தான் நேர்மை... எந்த படமாக இருந்தாலும்...

      நீக்கு
    3. அப்ப டவுன்லோட் பண்ணி பார்க்கலாம்மா..? :-))

      நீக்கு
    4. ராசாக்களா...

      என்ன வேணும் இப்ப உங்களுக்கு???

      ஒரு விஷயம் தெரியுமா?? இந்த பதிவுக்கு கடுமையான எதிர்ப்பு வரும்னு நினைச்சேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

      நீக்கு
    5. // ராசாக்களா...

      என்ன வேணும் இப்ப உங்களுக்கு??? //

      இப்ப கேட்டிங்களே அது கேள்வி, இதுவரைக்கும் கட ஆரம்பிச்சதில இருந்து யாருமே இந்த கேள்விய கேக்கல.

      டீக்கடையில என்ன கேப்பாக, சூடா டீதேன்.

      நீக்கு
  18. சகோ.சிராஜ் !

    //உங்களை நம்பி பதிவு போட்டுவிட்டு கமெண்ட்ஸ் பத்தி கவலை படாமல் போயிடலாம்னு தோணுது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

    நல்லா சொன்னீங்க போங்க ! பதில் கமெண்ட்ஸ் கொடுக்கவில்லையானால் நாம் சொல்ல வந்த கருத்தையே மாத்திருவாங்க ! அதுக்கு தயங்கித்தான் நான் வெட்டியா இருக்கும் வேளையில்(பதிவு போடணும்னு இல்லாமல்) பின்னூட்டம் மட்டுமே போட்டுகொண்டு இருக்கிறேன்...

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ..

      தளம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வடை பஜ்ஜில இரண்டு போஸ்ட் போடுங்களேன்?? உங்களையும் சேர்த்திடவா???

      நீக்கு
    2. நீங்க நல்லா ரிஸ்க் எடுக்குறீங்க சகோ. விசிலடிக்கும் ரசிக குஞ்சிகளை, பக்கத்துல சீட் போடுறேன் வந்து உக்காருன்னு சொல்லுறீங்களே..! ஆண்டாண்டு தலைமுறைக்கு உங்க குடும்பம் நல்லா இருக்கணும் ராசா..!!!

      நீக்கு
    3. உங்களை விட மாட்டேன் ராசா..

      எழுதி வச்சுக்கங்க.. நீங்க பதிவர் ஆகியே தீருவீங்க, அல்லது பதிவர் ஆக்கப்பட்டே தீருவீங்க..

      யூ ஹேவ் நோ அதர் சாய்ஸ்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்...

      நீக்கு
  19. அருமையான இடுகை சகோ! நல்ல முடிவு வரட்டும். கமலும் இனி திருந்தட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுலக வஹ்ஹாபிய தலைவர் அண்ணன் சுவனப்பிரியன் அவர்களே...

      உங்கள் வருகை ஒரு வஹ்ஹாபியான என்னை மகிழ்சியில் ஆழ்த்துகிறது...
      தலைவரின் வருகை தொண்டர்களுக்கு எப்பொழுதும் இனிப்பான செய்தி தானே???

      ஹா...ஹா..ஹா.....

      நீக்கு
  20. பெயரில்லாசனி, 26 ஜனவரி, 2013

    உங்களின் நேர்மையான இக்கருத்தை நான் ஆமோதிக்கின்றேன். ஆனால் சென்னையைப் பொறுத்தவரை திருட்டு டிவிடி தொழிலில் முனைப்பாக ஈடுபடுபவர்களில் பலரும் முஸ்லிம்களே.. அவர்களை என்ன செய்யலாம் ! அதற்கும் ஒரு தீர்வை நீங்களே சொல்லிடுங்க .. !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ப வாங்குறது அதிகம் முஸ்லிம் அல்லாதவர்கள் தானே..! அதுக்கு நீங்க ஒரு தீர்வ சொல்லுறது.. :-))

      நீக்கு
    2. இக்பால் செல்வன்...

      நீங்கள் இன்னும் முஸ்லிம்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை... நாங்கள் முஸ்லிம்கள் செய்யும் தவறுக்கு துணை போகிறவர்கள் என்றே நினைக்கிறீர்கள்...எங்களுக்கு முஸ்லிம்கள் முக்கியம் இல்லை, இஸ்லாம் தான் முக்கியம்.. யார் தவறு செய்தாலும் தண்டைனை அடைந்தே தீர வேண்டும் என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது... அதற்க்கு உதாரணம் எனது பேனரில் இருக்கும் குரான் வசனம் ஒன்று போதும் "நீதி செலுத்துங்கள், அது உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ...". நமக்கு எதிரா இருந்தாவே நீதி செலுத்த சொல்லுது. இதுக்கு மேல நீதி பற்றி அற்புதமா யாரும் சொல்லிவிட முடியாது. நேரம் கிடைத்தால் அந்த வசனத்தை முழுமையாக படித்துப் பாருங்கள்..

      அடுத்து நபி ஸல் அவர்கள் சொன்ன வார்த்தை "அநீதியான விஷயத்தில் எவன் தன் சமுதாயத்திற்க்கு உதவுகிறானோ, அவன் கிணற்றில் விழுந்து கொண்டு இருக்கும் ஒட்டகத்தின் வாலை பிடித்துக்கொண்டு இருப்பவன் போலாவான். அதனுடன் சேர்ந்து அவனும் அதில் வீழ்வான்".

      திருட்டு விசிடி என்று இல்லை, எந்த விதத்திலும் அநீதியான முறையில் அடுத்தவருக்கு நட்டத்தை ஏற்படுத்தும் யாரும் குற்றவாளிகளே.. இஸ்லாமிய அரசு இருந்தால்.. உமர் ரலி அவர்கள் ஆட்சியாளராக இருந்தால், அல்லாஹ்வின் மீது ஆணையாக பர்மா பஜாரில் திருட்டு விசிடி தொழில் நடத்த விட மாட்டார்....

      நீக்கு
  21. பெயரில்லாசனி, 26 ஜனவரி, 2013

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. @உங்களின் நேர்மையான இக்கருத்தை நான் ஆமோதிக்கின்றேன். ஆனால் சென்னையைப் பொறுத்தவரை திருட்டு டிவிடி தொழிலில் முனைப்பாக ஈடுபடுபவர்களில் பலரும் முஸ்லிம்களே.. அவர்களை என்ன செய்யலாம் ! அதற்கும் ஒரு தீர்வை நீங்களே சொல்லிடுங்க .. !@

    நான் நெனச்சேன் நீங்க சொல்லிட்டிங்க இ.செ.

    முதல்ல அவங்களை படிக்க சொல்லுங்க இந்த பதிவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முஹம்மது நபி ஸல் அவர்களிடம் ஒரு முறை பாத்திமா என்ற பெண் திருட்டு குற்றத்திற்காக கொண்டு வரப்பட்டார்... அந்த பெண்ணின் கையை மணிக்கட்டு வரை வெட்ட உத்தரவிட்டார்கள்... அப்பொழுது உடன் இருந்த நபித்தோழர்கள் அந்தப் பெண்ணிற்காக பரிந்து பேசினார்கள்... அப்பொழுது நபிகள் நாயகம் அல்லாஹ்வின் மீது ஆணையாக என் மகள் பாத்திமா(நபி ஸல் அவர்களின் பெண் பெயரும் பாத்திமா தான்)வாக இருந்தாலும் நான் இதே தீர்ப்பை தான் சொல்லி இருப்பேன் என்று கூறினார்கள்...

      நபி ஸல் தன் மகளையே கையை வெட்டுவேன் என்று சொல்கையில் பர்மா பஜார் வியாபாரிகள் எம்மாத்திரம்.. கழுவில் தாராளமாக ஏற்றுங்கள்.. பட் நாட் ஒன்லி முஸ்லிம்ஸ்... ஓக்கே???

      நீக்கு
  23. Enemy :

    Here is your comparison:

    First Dam999:
    =============
    Tamils VS Malayalees :
    Malayalees want to watch this movie; Tamils dont want to watch this movie ; Tamils banned in TN; But Tamils never fought in front of the house of Director; Tamils never fought in Kerala to stop the movie.

    Inshort , tamils dint want to watch the movie, Dam999. Imposed a ban on the same, only in TN, not in Kerala.

    Viswaroopam:
    ===========
    Tamils vs Moochas:
    Tamils want to watch the movie; Moochas dont want to watch the movie; Also Tamil dont want tamils to watch the movie. They want it to be banned everywhere.

    Inshort, moochas want it to banned everywhere and nobody should see the movie.

    Comparing both the incidents, it is evident that Tamils put a selfban on the Dam999, but never stopped Mallus or others from watching it.
    Wrt to Viswaroopam , Moochas dont want anyone to see that movie.

    Hence, both these incidents cannot be compared. Only if all the parties wanted to ban the movie totally, then both incidents can be compared.

    Unakkenga indha algebra ellam puriyapodhu? Poi biriyani saaptu Jawirulla vukku vaal pidi....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // First Dam999:
      =============
      Tamils VS Malayalees :
      Malayalees want to watch this movie; Tamils dont want to watch this movie ; Tamils banned in TN; But Tamils never fought in front of the house of Director; Tamils never fought in Kerala to stop the movie.

      Inshort , tamils dint want to watch the movie, Dam999. Imposed a ban on the same, only in TN, not in Kerala. //

      ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா....

      பிரதர் நீங்க நிஜமாவே சீரியஸா தான் பேசிகிட்டு இருக்கீங்களா?? உங்க கமெண்ட்ஸ் பார்த்தா எனக்கு சிரிப்பு வருது... சாரி, உண்மைய சொல்லிட்றேன்...

      நீக்கு
    2. // Comparing both the incidents, it is evident that Tamils put a selfban on the Dam999, but never stopped Mallus or others from watching it. //

      சரி விடுங்க இதுக்கும் சீரியஸாவே பதில் சொல்லிட்றேன்...

      இதுக்கு பேரு தமிழில் இயலாமை.. மலையாளிட்ட போய் கேரளாவில் டேம் 999 ன தடை பண்ணுனு சொன்னா??? சொன்னா?? சொன்னா?? ................ ல அடிப்பானுக...

      இந்த டேஷ நீங்களே பில் பண்ணிக்கங்க...

      நீங்க கத்தினாலும், கதறினாலும் நாங்க நிறைய இடத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கோம்.. எங்களால் உலகளாவிய அளவில், அட்லிஸ்ட் உலகின் பாதி அளவில் எந்த போராட்டத்தையும் எடுத்துச் செல்ல முடியும்.. அதற்க்கு விஸ்வரூபம் உட்பட ஏராளமான உதாரணங்கள் உங்களுக்கே தெரியும்...

      நீக்கு
    3. ///இதுக்கு பேரு தமிழில் இயலாமை.. மலையாளிட்ட போய் கேரளாவில் டேம் 999 ன தடை பண்ணுனு சொன்னா??? சொன்னா?? சொன்னா?? ................ ல அடிப்பானுக... ///



      You are exactly doing the same. We want to watch the movie and you are stopping it. Neenga ....... la adi vaangara kaalam thoorathula illa.

      நீக்கு
  24. ஒரு கொள்கை அடிப்படையில் வாழும் ஏராளமான இஸ்லாமியர்கள் வாழும் மண் இது,

    இங்கு வெளி வரும் படங்களில் இஸ்லாமியர்களை எப்படி சித்திரிக்கின்றனர் என சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் .

    அதைப்பற்றியும் நான் சொல்ல வரவில்லை.

    அமைதியாக இருந்த இஸ்லாமியர்கள் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்து , ஜன நாயக ரீதியில் கமல் படத்துக்கு எதிர்ப்பை காட்டினார்கள் .

    இத்தனை நாள் சும்மா இருந்தவர்கள் வீறு கொண்டு எழுவதை பலரால் தாங்கி கொள்ள முடியவில்லை.

    நான் முன்பே சொன்னது போல , நாத்திகவாதம் , ரசவாதம் , இருத்தலியம் , அந்த கட்சி , இந்த கட்சி , பல்வேறு இயக்கங்கள் , பல்வேறு மதங்கள் என பல முகமூடிகள் இருந்தாலும் ,

    அதற்கு பின் இருப்பதே இந்துத்துவ ஃபாசிசம்தான்.

    இந்த பிரச்சினையில் எல்லா முகமூடிகளும் கிழிந்து போய் , ஃபாசிசம் வெளிப்பட்டது.


    ஆளாளுக்கு இஸ்லாமியர்களுக்கு அட்வைஸ் சொல்ல கிளம்பி விட்டார்கள்.

    இஸ்லாமியராக பிறந்து , இஸ்லாமுக்கு எதிராக கருத்து சொன்னால் முற்போக்கு முத்திரையும் , ஊடக வெளிச்சமும் கிடைக்கும் என கணக்கிட்டு , இஸ்லாமியர்கள் சிலரும்கூட இந்த அட்வைஸ் ஜோதியில் கலந்தது தனிக்கதை.


    இஸ்லாமியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு எதிராக இவர்கள் சொல்லும் கருத்துகளில் இருக்கும் அபத்தங்களை பார்க்கலாம்.

    கருத்து:
    • ஒரு படம் சென்சாரில் அனுமதி பெற்ற பிறகு அதை எதிர்ப்பது தவறு.
    • சென்சார் உறுப்பினர்கள் பலவற்றையும் யோசித்துதான் ஓகே சொல்வார்கள் .
    • அதன் பின் எதிர்ப்பது தவறு. இது கருத்து சுதந்திரக்கு எதிரானது .



    சென்சார் என்பதைத்தாண்டி , வெகுஜன உணர்வுகளின் அடிப்படையில் எதிர்ப்புகள் ஏற்கப்பட்டுள்ளன.

    1. ரஜினியின் பாபா படத்தில் ஒரு பாடலின் வரிகள் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.

    2. விஜய் நடித்த கீதை என்ற படத்தின் பெயர் எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.

    3. கமல் நடித்த சண்டியர் படத்தின் பெயர் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.

    4. எதிர்ப்பு காரணமாக டேம் 999 படம் தடை செய்யப்பட்டது.


    சொல்லிக்கொண்டே போகலாம்.

    யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால் , அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது தமிழ் நாட்டில் ஏற்கனவே இருக்கும் நிலைதான்.

    அந்த எதிர்ப்பின்போதெல்லாம் கருத்து சுதந்திரன் பற்றி பேசாமக் சும்மா இருந்து விட்டு , இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கும்போது மட்டும் அட்வைஸ் கொடுப்பது கேலிகூத்து.



    கருத்து:
    • இஸ்லாமியர்களுக்கு சகிப்பு தன்மை குறைவு. அதனால்தான் எதிர்க்கிறார்கள்.
    • இந்துக்களை கிண்டல் செய்து படம் எடுத்தால் அவர்கள் இவ்வளவு எதிர்ப்பு காட்ட மாட்டார்கள்.

    யாராக இருந்தாலும் எதிர்ப்பு காட்டத்தான் செய்வார்கள் என்பதைத்தான் ஏற்கனவே பார்த்து விட்டோமே..

    இன்னொன்றும் பார்க்க வேண்டும் .

    கமல் தான் சார்ந்த பிராமண இனத்தையோ, இந்து மதத்தையோ விமர்சித்து படம் எடுத்தால் , அவ்வளவு எதிர்ப்பு இருக்காது .

    சம்பந்தம் இல்லாமல் இன்னொரு இனத்தையோ , மதத்தையோ சீண்டுவதுதான் பிரச்சினை.


    கருத்து:

    • எங்கள் மதத்தை சார்ந்தவனை வில்லனாக காட்டகூடாது என எல்லா மதத்தினரும் கேட்க ஆரம்பித்தால் , எப்படி படம் எடுப்பது.....

    ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவனை வில்லனாக காட்டுவது தவறல்ல.
    ஆனால் குறிப்பிட்ட மதம்தான் வன்முறைக்கு காரணம் என காட்டுவது தவறு.


    கருத்து:
    • இஸ்லாமியர்கள் இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதே தீவிரவாதம்தானே..

    கட்சிக்கொடி கட்டிய காரில் வந்து பல தவறுகள் செய்கிறார்கள்.

    அந்த கட்சிக்கொடியுடன் படம் எடுக்க முடியுமா?

    சில ஜாதிக்கட்சியினர் வன் முறையில் ஈடுபடுகிறார்கள்.

    அந்த கட்சி தலைவர்களின் படத்துடன் வன்முறையாளர்கள் நடமாடுவது போல எடுக்க முடியுமா?

    அதை எல்லாம் யாரும் காட்டுவதில்லை.

    ஆனால் நடப்பதைத்தானே காட்டுகிறேன் என நேரடியாக இஸ்லாமிய அடையாளத்துடன் எதிர்மறை காட்சிகளை காட்டுவதால்தான் அவர்கள் எதிர்க்க வேண்டி இருக்கிறது.

    இதே போன்ற நிலை , ஓர் அரசியல் கட்சிக்கோ , ஜாதி அமைப்புகளோ ஏற்பட்டு இருந்தால் , அவர்கள் எதிர்ப்பு இதை விட பல மடங்கு அதிகமாக இருந்து இருக்கும்.


    கருத்து:
    • ஒரு சினிமா வெளி வரும் முன்பே சிறப்பு காட்சி கேட்டு , இப்படி ரகளை செய்வது சரியா?

    இப்படிப்பட்ட சிறப்பு காட்சிகளுக்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன.

    மணி ரத்தினம் எடுத்த பம்பாய் படம் , பால் தாக்கரேவுக்கு காட்டப்பட்ட பின் தான் அங்கு ரிலீஸ் ஆனது ,

    பாபா படம் சர்ச்சையில் சிக்கியபோது , தன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை என்றும் ,

    வேண்டுமானாலும் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து , தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்வதாகவும் ரஜினி சொன்னார்.

    இப்படி ஆயிரம் முன் உதாரணங்கள் உள்ளன.

    எனவே இஸ்லாமியர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை





    source:http://www.pichaikaaran.com/2013/01/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  25. Enemy,

    Whenever you guys eat Cow, it hurts me. Myself and true Indians are hurt by it.
    You are hurting our philosophy.

    Will you stop doing it??

    பதிலளிநீக்கு
  26. Enemy Siraaj,
    All True Indians get hurt when you slaughter Cows and eat Beef.
    This hurts our sentiments and philosophy. Cow is very holy to us.

    For comparison, Mohammad/Koran is holy for you. Cow is holy for us. Since you are hurting us, will you stop eating Beef????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Nசனி, 26 ஜனவரி, 2013 said ....

      Enemy Siraaj,
      All True Indians get hurt when you slaughter Cows and eat Beef.
      This hurts our sentiments and philosophy. Cow is very holy to us.

      For comparison, Mohammad/Koran is holy for you. Cow is holy for us. Since you are hurting us, will you stop eating Beef???? //


      Whole European Community and Americans slaughtering cows and eating Beef.
      Japanese, Koreans are slaughtering cow and eating beef.

      So stop travelling in cars, planes.

      Stop using computers , cell phones.

      Stop using the products of

      Europe, America, Japan, Korea.

      Stop using petrol produced by Arabs.

      Go and live in Kailasam where Siva and Parvathi are staying.

      Kailasam is captured from India and is now under the control of China.




      நீக்கு
  27. ரஜினிகாந்த் அவர்களுக்கு தமுமுக தலைவர் கடிதம்
    Friday, 25 January 2013

    இஸ்லாமியர்களின் நண்பராக விளங்கும் திரு. ரஜினிகாந்த் அவர்கள், தனது ஆருயிர் நண்பர் திரு. கமலஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையை கவனத்தில் கொண்டு, இஸ்லாமிய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருக்கிறார்.

    விஸ்வரூபம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    அதில்,
    அன்புச் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பண்பட்ட மனிதர், ஆன்மீகவாதி. யாரையும் காயப்படுத்தும்படி பேசாதவர்.

    அவரது திரைப்படங்களில் கூட எந்த ஒரு தனி மனிதரையும் சமூகத்தையும் தாக்கி வசனமோ காட்சிகளோ இடம்பெறாது.

    1998ஆம் ஆண்டு கோவை மாநகரில் தொடர் குண்டுகள் வெடித்து தமிழகமே பதற்றமாக இருந்த சமயத்தில், சீனாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த திரு. ரஜினிகாந்த் அவர்கள் பாதியிலேயே சென்னைக்குத் திரும்பி வந்தார்.

    "எனது அருமை இஸ்லாமிய சகோதரர்கள் இந்தப் பாதக செயலை செய்திருக்க மாட்டார்கள்' என்று கூறி தமிழகத்தை சூழ்ந்திருந்த பதற்றம் தணிய காரணமாக இருந்தார்.

    அன்று அவரது ஆதரவான குரல், முஸ்லிம்களுக்கு, வெந்த புண்ணில் மருந்திடுவதாக அமைந்தது.

    இன்றும் அதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.

    நண்பர் திரு. கமலஹாசன் அவர்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது நட்பும் சகோதர வாஞ்சையும் கொண்டவர் தான் என்பதை நாங்கள் அறிவோம்.

    அவர், முற்போக்கு சிந்தனைக் கொண்டவர்.

    பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்.

    1992ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து நண்பர் திரு. கமலஹாசன் அவர்கள், பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை.

    இப்போதும் நாங்கள் கமலஹாசனை எதிரியாகக் கருதவில்லை.

    அவர் எடுத்திருக்கும் திரைப்படம் ஏற்படுத்தப் போகும் பாதிப்பைக் கருத்தில் கொண்டுதான் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.

    நாங்கள் விஸ்வரூபம் திரைப்படம் விஷயத்தில் பொறுமைக் காத்தோம்.

    மூன்று மாதங்களுக்கு முன்னரே திரைப்படத்தை காண்பிக்கும்படி கேட்டுக் கொண்டோம்.

    அவர் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தார்.

    திரையிட வெகு சமீபமாகத்தான் படத்தைப் போட்டுக் காண்பித்தார்.

    படத்தில் அவர் சித்தரித்திருக்கும் காட்சிகள் எங்களைக் கவலையுறச் செய்தது.

    உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விரும்பத்தகாத செயல்கள் காரணமாக முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்கனவே மனவேதனை அடைந்திருக்கிறோம்.

    காயம் பட்டிருக்கும் எங்களை ஒரு நண்பராக இருந்துகொண்டு திரு.கமலஹாசன் அவர்களும் இப்படியானதொரு திரைப்படத்தை எடுத்திருப்பது தான் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

    நமது நாட்டில் சினிமாவின் மூலமாக புகழ்பெறும் ஒருவர் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆகமுடியும் என்றால்,
    அதே சினிமாவைக் கொண்டு ஒரு சமூகத்தைக் குற்றவாளியாக சித்தரிக்கவும் முடியும்.

    இதை ஏன் திரு. கமலஹாசன் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்கள் வருத்தம்.

    இதனை சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

    விஸ்வரூபம் படம் குறித்த திரு. ரஜினிகாந்த் அவர்களின் ஆலோசனைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    இவண்,

    (ஜே.எஸ்.ரிபாயீ)
    தலைவர், தமுமுக

    பதிலளிநீக்கு
  28. //Nசனி, 26 ஜனவரி, 2013 said ....

    Enemy Siraaj,
    All True Indians get hurt when you slaughter Cows and eat Beef.

    This hurts our sentiments and philosophy. Cow is very holy to us.

    For comparison, Mohammad/Koran is holy for you. Cow is holy for us. Since you are hurting us, will you stop eating Beef???? //


    Whole European Community and Americans slaughtering cows and eating Beef.

    Japanese, Koreans are slaughtering cow and eating beef.

    So stop travelling in cars, planes.

    Stop using computers , cell phones.

    Stop using the products of

    Europe, America, Japan, Korea.

    Stop using petrol produced by Arabs.

    Go and live in Kailasam where Siva and Parvathi are staying.

    Kailasam is captured from India and is now under the control of China.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. We are speaking about India, enemy UNMAIKAL. You need not talk about America , US, Afghanistan, Japan etc. You need not say where we have to go, where we have to stay, what we have to see etc etc.

      When you guys get hurt by a 2 hour cinema, we are hurt when our Cows are slaughtered by you and your Umma. YOU ARE HURTING OUR SENTIMENTS.


      Can you stop doing that??

      நீக்கு
    2. Regarding US, Japan, canada, Adha naanga paathukirom.

      Nee Beef thindradha niruthu...You are hurting us.

      நீக்கு
    3. //Nசனி, 26 ஜனவரி, 2013

      Regarding US, Japan, canada, Adha naanga paathukirom.

      Nee Beef thindradha niruthu...You are hurting us. //


      DO YOU KNOW BRAHMINS HAVE SLAUGHTERED COWS AND CONSUMED BEEF?

      DO YOU KNOW COWS ARE SLAUGHTERED BY BRAHMINS IN THEIR YAGAMS?

      DO YOU KNOW IN YOUR VEDHAS IT IS PRESCRIBED HOW THE SLAUGHTERED COW SHOULD BE DISTRIBUTED?

      CAN YOU QUOTE THE VERSES IN YOUR VEDHAS THAT COWS ARE SACRED?

      HOW MANY GODS YOU HAVE? WHAT IS YOUR HOLY BOOK?

      HAVE YOU EVER READ THEM? ARE THEY IN YOUR POSSESION?

      ARE THEY AVAILABLE OPENLY / FREELY IN LIBRARIES AND BOOKSHOPS AS BIBLE AND QURAN?


      DO YOU KNOW BEEF IS THE FAVORITE FOOD OF KAHMIRI PANDITS (BRAHMINS)EVEN TODAY.

      DO YOU KNOW RAJIV GANDHI'S FAVORITE FOOD IS BEEF FROM CALCUTTA?

      SO YOU ARE FIGHTING / CARING FOR THE COWS IN INDIA ALONE?

      ARE THE COWS CREATED BY VARIOUS GODS IN VARIOUS PARTS OF THE WORLD?

      ARE THE HUMANS CREATED BY VARIOUS GODS IN VARIOUS PARTS OF THE WORLD?



      நீக்கு
  29. Enemy,
    Dont worry about Vedam/Brahmins/Rajiv Gandhi/USA / Canada/Japan/China /Holy book etc etc.

    Our talk is about sentiments.

    When you eat BEEF, my sentiments are hurt. Stop doing it.

    பதிலளிநீக்கு
  30. You means not only Muslims, who are all eat BEEF? now do you agree :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை ராஜா...

      அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

      வருகைக்கு நன்றி...

      நீக்கு
    2. In India, these non-Indians slaughter and eat BEEF. This affects my sentiment. India is a holy land, where Cow is next to God.

      CAN YOU STOP SLAUGHTERING COW?

      நீக்கு
    3. இல்லை ..முடியாது...

      முடிஞ்சா நாங்க செஞ்ச மாதிரி கோர்ட்ல போயி தடை வாங்கிக்கங்க....

      ஏன் என்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க???

      எங்கள பாருங்க.. கமல்கிட்டையா கெஞ்சினோம்??? பார்த்து கத்துகங்க நண்பா...
      அப்புறம் நண்பா ன்னு சொன்னதும் டென்ஷன் ஆகாதீங்க.. நீங்க என்னை எதிரி ன்னு கூப்பிட்றீங்க.. நான் உங்களுக்கு எதிர் கருத்து தானே சொல்லிகிட்டு இருக்கேன்.. அதான் நண்பா.. ஓக்கே??

      பின்னூட்டங்கள் 100 ஐ தாண்ட உதவியதுக்கு நன்றி.. திங்கள் வெளியாகி விஸ்வரூபம் ஹிட் ஆகுதோ இல்லையோ.. உங்களால் என்னுடைய இந்த போஸ்ட் ஹிட்.. உண்மையிலே என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

      நீக்கு
    4. So YOU WILL NOT CARE about my sentiments.

      Then why should I care about your sentiment??

      நீக்கு

  31. //Nசனி, 26 ஜனவரி, 2013 said ....

    Enemy,
    Dont worry about Vedam/Brahmins/Rajiv Gandhi/USA / Canada/Japan/China /Holy book etc etc.

    Our talk is about sentiments.

    When you eat BEEF, my sentiments are hurt. Stop doing it.//

    YOU ARE AVOIDING MY QUESTIONS AND POINTS.

    ASK YOUR ELDERS. GO BACK TO SCHOOL.

    ANY WAY,

    FOR NOT HURTING YOUR SENTIMENTS MUSLIMS ARE NOT ALLOWED TO SLAUGHTER AND TO EAT PORK.

    BECAUSE PIG IS SACRED FOR YOU. PIG IS ONE OF THE AVTAR (VARAGA AATHARAM) OF YOUR GOD..

    CLICK >>>>>பன்றி புனிதம். பன்றியின் ஆண் பெண் குறி யாக மந்த்ரங்கள் போன்றவையாம் – புராணம்.

    ARE YOUR SENTIMENTS FILLED WITH JOY NOW?

    NOW POINT OUT WHERE IS IT QUOTED IN YOUR VEDHAS THAT COW IS HOLY?
    COW SHOULD NOT BE SLAUGHTERED?
    HUMAN KIND CANNOT EAT BEEF?

    IF YOU DO THEN THE MUSLIMS CAN STOP EATING BEEF.

    O.K ?

    COME ON ... COME ON ..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. IT IS MY SENTIMENT. When you eat slaughter cow, my sentiments are affected.
      Stop doing it.

      நீக்கு
    2. Can you show me where your Koran asks to ban this movie "Vishwaroopam"??

      நீக்கு
  32. கண்டிப்பாக பெரும்பாலான இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. ஆனால், படத்தை பார்த்தப்பிறகு, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகளைப் நினைத்து பார்க்கும் போது, இவர்கள் ஆப்கன் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. ஏனெனில், Movie ஆப்கன் தீவிரவாதிகளைப் பற்றியது தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்கானியர்கள் புரிவது தீவிரவாதமா???
      அமெரிக்கா அவங்க நாட்ள நுழைஞ்சிருக்கு, அத எதிர்த்து போராடினால் அது தீவிரவாதம்?? வெரி குட்..

      அப்ப நிறைய போராட்டங்கள் தீவிரவாத லிஸ்ட்ல தான் சேரும் பிரதர்...

      நீங்க சொல்லிகிட்டு இருக்கலாம் ஆப்கானியர்கள் தாலிபானை வெறுக்கிறார்கள் என்று.. மக்கள் ஆதரவு இல்லாமல் உலக வல்லரசை இவ்வளவு நாள் எதிர்க்க முடியாது என்ற சின்ன உண்மை கூட உங்களுக்கு புரியாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது....

      ஒவ்வொரு நாளும் தாலிபான்களுக்கு ஆப்கானியர்களின் ஆதரவு கூடிக்கொண்டே தான் போகிறது.. போர் ஒவ்வொரு நாளும் உக்கிரம் அடைந்து கொண்டு தான் இருக்கிறது... ஒரு சுதந்திர போராட்டத்தை தீவிரவாதம் என்று சுயசிந்தனை உள்ளவர்கள் கூறமாட்டார்கள்..

      நீக்கு
    2. உடனே அமெரிக்கா சும்மா நுழையல... செப்டம்பர் 11 னால தான் நுழைந்ததுன்னு பல்லவி பாடினா.. நம்ம டிஸ்கஷன இங்கயே நிறுத்திக்குவோம்..

      போய் ஆப்கானின் கனிம வளங்கள், பெட்ரோல் பைப் வியாபாரம் எல்லாத்தையும் ஆராய்ச்சி பண்ணிட்டு வந்து பேசுங்க...

      நீக்கு
    3. @ Viswa

      மனிதர்கள் எப்போதுமே தான் சார்ந்த இடத்தை கொண்டே பார்ப்பவர்கள் உதாரணம் சுதந்திர இந்தியாவுக்கு முன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நம் மக்கள் போராடியது அவர்களுக்கு தீவிரவாதமே அதனால்தான் அதனை ஒடுக்க நினைத்தனர் ...ஆனால் நமக்கு அவர்கள் தீவிரவாதிகள் அல்ல..போராளிகள்..! ..தாலிபான்கள் வெல்லும் பொது இதே வாய்கள் சொல்லும் அவர்கள் போராளிகள் என்று ! சிம்பிள் லாஜிக் என்னன்னா..

      " ஜெயிக்கிறவன் போராளி ,ஜெயிக்கிரவரைக்கும் அவனே தீவிரவாதி !"

      நீக்கு
    4. அப்படியென்றால், தமிழகத்தில் உள்ள எல்லா முஸ்லிம் சகோதரர்களும் ஆப்ஹான் தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா?

      நீக்கு
    5. நான் தாலிபான்களின் அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கிறேன்.... ஐ சப்போர்ட் தாலிபன்(இந்த போராட்டத்தில்)

      நீக்கு
    6. yes , Viswha,

      Tamil Nadu Moochas are not Indians; They are taliban supporters; They are supporters of Dawood Ibrahim, who bombed Mumbai. They have even supported Ajmal Kasab.

      They all carry bombs to kill Kaafirs.

      They dont care about Indian sentiments and sensibilities of Cow, Komatha. They slaughter cows and Kaafirs and eat BEEF.

      Now it is a established fact that Mullah Omar was in Coimbatore and Madurai. He was working as a Salna bai under Naagore Madian. That is why Siraaj and Maidan are opposing the movie.

      நீக்கு
    7. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

      நீக்கு
  33. அமெரிக்கா ஒரு நாட்டுக்குள்ள காலடி எடுத்து வைத்தால் அங்கு வியாபாரா தந்திரம் மட்டுமே இருக்கும் என்பது ஆன்றோர்கள் அனைவரும் அறிந்தது... எந்த நாட்டு மக்களையும் காப்பாத்தனும்னு அவங்களுக்கு எண்ணம் கிடையாது... அப்படி இருந்து இருந்தா ஆப்ரிகாவில் பட்டினியே இருந்து இருக்காது...

    சந்தேகம் இருந்தா, கம்யூனிஷ தோழர்கள்கிட்ட கேளுங்க..(அமெரிக்க எதிர்ப்பில் மட்டும் முஸ்லிம்களும் அவங்களும் தோழர்கள்).. ஹா..ஹா..


    இரத்தத்தை உறையச் செய்யும் உண்மைகள் நிறைய இருக்கு பிரதர்... அத விட்டுட்டு ஒரு சினிமாவுக்காக எல்லாரும் எனர்ஜியை வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க... விஸ்வரூபம் வந்தா ஒன்னும் இந்திய பொருளாதாரம் உயர்ந்திடப் போறதில்ல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பரா சொன்னீங்க தல !

      விஸ்வரூபம் ஜெயிச்சா கமல் அப்படியே டிக்கெட் காச திருப்பி தந்துருவாரா..இல்லை தன ரசிக குஞ்சிகளுக்கு டிக்கெட் காச குறைக்க சொல்லி கேட்பாரா..? மகள் கல்யாணத்துக்கு ரசிகர்களுக்கு பிரியாணி போடுறேன்னு சொன்னவரே இன்னும் போட்டுக்கிட்டு இருக்காரு..! போட்டு மாரடிக்கிறாங்க !

      நீக்கு
  34. கமல் கூட படத்தில் முஸ்லிமாக தான் வருகிறார். படத்தில் ஆப்கான் தீவிரவாதம் வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகள் வருகிறார்கள். அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் செய்யும் அநியாயங்கள் வருகிறது. அதை பார்க்கும்போது யாருக்காவது உணர்வு பாதிக்கப்பட்டால் அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. நித்தியானந்தா இந்துத்துவத்தின் பேரால் செய்யும் அநியாயங்களை பத்திரிகைகள் எழுதும்போதோ, சிவசேனா கொடுமைகளை புத்தகத்தில் படித்தபோதோ எனக்கு அந்தந்த நபர்கள் மீது கோபம் வந்ததே ஒழிய அதை புட்டுவைத்த பத்திரிகைகள் மீது கோபம் வரவில்லை. நீ எப்படி சொல்லலாம் என்று ஊடகங்கள் மீது தடையுத்தரவு வாங்க தோன்றவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்கயோ படிச்சேனே?? சுட்டிபையிங்கா???

      நீக்கு
    2. Taliban / Al Qaeeda / SIMI / Al Umma / Lashkar E Taiba supporter Siraaj,


      YOU ARE HURTING MY SENTIMENTS BY EATING BEEF.
      Stop doing it.

      நீக்கு
  35. கடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல் பெயர்... விஸ்வரூபம் சர்ச்சை காரணம்?

    Posted by: Shankar Published: Saturday, January 26, 2013, 16:22 [IST]


    டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்பூஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும்,
    விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது.

    விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம்.

    ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் யோசிக்க வைத்துள்ளன. விஸ்வரூபம் படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன.

    இதையடுத்து தமிழகத்தில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    வேறு சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சூழ்நிலையில் கமலுக்கு பத்மபூஷன் விருது வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று கருதி விருது பெறுவோர் பெயர்களை அறிவிப்பதற்கு முந்தைய நாள் பட்டியலில் இருந்து கமல் பெயரை கடைசி நேரத்தில் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2013/01/kamal-s-name-removed-from-padma-award-168638.html

    பதிலளிநீக்கு
  36. கமல்ஹாசன் கருத்துக்கு தமுமுக வன்மையாக கண்டனம்
    Saturday, 26 January 2013 11:01

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:

    விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கமல்ஹாசன் ஏதேதோ கூறுகிறார்.

    முதலில் கலாச்சார பயங்கரவாத்தை எதிர்கொள்வேன் என்றார்.

    இப்போது முதுகில் குத்திவிட்டார்கள் என்கிறார்,

    தேசப்பக்தி உள்ள முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள் என்கிறார்.

    முஸ்லிம்களை கொச்சைப் படுத்த கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபம் படப் பிரச்சனை கருத்து தீவிரவாதமாகவே பார்கிறோம்.

    படத்தை பார்க்க காலத்தை நீட்டித்தார்.

    படத்தை இறுதிவரை பார்த்தப் பின் அதிர்ச்சி அடைந்ததால் அவருடன் மேலும் ஏதும் பேசாமல் கிளம்பினோம்.

    அவர் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையை படம் தகர்த்து விட்டது.

    இந்தப் படத்தில் எந்த மாச்சரியங்களும் இடம் பெறாது என்றும், கமலுடன் நடந்த முதல் இரண்டு சந்திப்புகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது.

    ஆனால் அவருடைய அலுவலகத்தில் இந்த படத்தை நாங்கள் பார்த்த போது அங்குலம் அங்குலமாக படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு விரோதமாகவும் அனைத்து காட்சிகளும், கதாபாத்திரங்களும் ஒரு வெறுப்பு பிரச்சாரமாகவே அமைந்திருந்தது

    இதன் காரணமாகதான் இப்படத்தை தடை செய்ய தமிழக அரசிடம் கோரினோம்.

    படத்தை பார்த்த பின்னர் நாங்கள் படத்திற்கு கமலிடம் நற்சான்றிதழ் எதுவும் தரவில்லை

    தேசப்பற்று இருக்கின்ற காரணத்தால் தான், நாட்டில் ஏதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் தான் களத்தில் இறங்கினோம்.
    எனவே கமல்ஹாசன் அவர்களின் கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.


    இவண்,
    (ஜே.எஸ்.ரிபாயீ)

    SOURCE: TMMK

    பதிலளிநீக்கு
  37. Enemy Siraaj,


    You are hurting my sentiment. When will you stop doing it?

    பதிலளிநீக்கு
  38. Dei Enemy Unmaikal,

    Did your Koran ask to ban "vishwaroopam"??

    Can you show me where it asks to ban this movie??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பீ ரொம்ப சமத்தூடாடாடாடாடாடாடாடாடாடா. அடத்தூ. த்த்த்த்த்த்த்த்தூ .

      சிவன் "பிறைசூடன்" சந்திரனை தலையில் சூடியவன். அமெரிக்காகாரன் சந்திரனில் காலை வெச்சு மோன்டு பேண்டு வெச்சு 40 வருடமாச்சூ. தெரியாதோ நோக்கு? தெரியாதோ?

      வழியிற அசடை துடைத்துக்கொண்டு சிவனேன்னிரு,

      பித்துக்குளியாட்டம் பிதற்றிண்டிருக்காதே.


      விஷ்னு பகவான் பூலோகத்தை பாயாக சுருட்டிண்டு போய் கடலுக்குள் பூந்துண்டார். பன்றி அவதாரம் எடுத்துண்டு வந்தார்.
      தெரியாதோ நோக்கு? தெரியாதோ?


      அம்பீ நீ வாலை சுருட்டின்டு சாக்கடைக்குள்ளாறா பூந்துக்கடா. கரப்பான் பூச்சியா வந்தூடுடாடாடாடாடாடாடாடாடாடா.


      .


      நீக்கு
    2. Enna venumnaalum sollu!!!! I dont care, as I know you are Non-Indian, Taliban, Afghan/Pak citizen.

      Stop Eating BEEF in India.
      Stop Slaughtering Cow in India.

      This hurts me.


      நீக்கு
  39. தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்... - முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு

    சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது. தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன.

    விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது.

    இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விஸ்வரூபம் படத்தை சென்னையில் பார்த்தனர்.

    இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை ஒருவேளை நீக்கப்பட்டால், அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

    24 அமைப்புகளும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அறிவித்துள்ளனர்.

    விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் திரையிட முடியாத சூழல் உள்ளது. கேரளாவில் இந்தப் படம் வெளியான இரண்டு நாளில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    எனவே பிற மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு தடை கோர முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/islamic-organisations-decide-approach-supreme-court-168642.html

    பதிலளிநீக்கு
  40. Enemy Non-Indians,
    Taliban supporters and Afghan/Pak citizens,

    STOP SLAUGHTERING COW in India.
    Dont eat BEEF. It affects me.

    பதிலளிநீக்கு
  41. திரு என்

    யாருயா நீரு அப்படின்னு நேத்துதான் உங்களோட ப்ரொபைல பார்த்தேன் ..மொத்தமே ரெண்டு வருசமா 8 வீவ் தான் இருந்துது ,இன்னைக்கு பார்த்தா ஒரே நாள்ல 23 வீவ் ஆகியிருக்கு ...நீங்க இஸ்லாமியர்களால பிரபலம் ஆகியிருக்கீங்க..வாழ்த்துக்கள்..! :-))

    பதிலளிநீக்கு
  42. Taliban/Al qaeeda/SIMI/Al Umma/MMK/TNTJ supporter Maidan,

    All Indians are your Enemies.

    You , Talibans hijacked AIR BUS to Kandahar and killed Indians, took hostages.
    Bombarded our God Buddha's statues.
    Everyday you are hurting our sentiments by eating BEEF; Slaughtering Cows


    Now when your sentiments are hurt, you want to ban a movie.
    What about my sentiments towards Cow.

    That is why you/Siraaj/Palani Baba/Unmaikal/Osama bin Laden/Suvanapirian/ Dawood Ibrahim/Asma/ Mulla Omar/Vedigundu Sharmila/Al Umma/ Madhani/Vaanjoor are our Enemies.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் லிஸ்ட்ல நெறைய பேரு விட்டு போயிருக்கு அவங்க எல்லாம் வருத்தப்பட போறாங்க.. :-))

      நீக்கு
    2. Enemy Maaida/Taliban,

      What about my sentiment...Cow is my Komadha....You are slaughtering and eating it.

      But we have to care about your sentiments. Isnt it???


      நீக்கு
    3. என்ன பிரச்சனை உங்களுக்கு ....குடிக்கிறதுக்கு காசு இல்லையா..? :-))

      நீக்கு
    4. Taliban supporter Naagore Maidan,

      Komatha is my kulamaatha.

      My sentiments are affected. Ippa enna seyyalam???
      Need a answer from the enemies.

      நீக்கு
    5. //Komatha is my kulamaatha.//

      " கோமாதா இஸ் மை குலமாதா " டைட்டில் நல்ல இருக்கு , தெலுங்கு பட டப்பிங்கா..? :-))

      நீக்கு
    6. Edho onnu.

      It is my sentiment, which you wont care. Then why should I care about your sentiments?

      நீக்கு
    7. எங்களுடையது செண்டிமெண்ட் அல்ல ...நம்பிக்கை..!

      எங்களுடையது கதையல்ல ...நிஜம்...!

      ஏய்ய்ய்ய்ய்.... . அதுதுதுதுது..!

      நீக்கு
    8. Samething maidaa....

      Ours is also faith!!!! Komatha is my Kulamaatha. It is my faith/sentiment/life/religion etc etc.

      You are affecting it.

      Then why should I care about ur sentiments about a 3 hour movie??

      நீக்கு
    9. சரி இப்ப அதுக்கு என்ன..? உங்க கோமாதவுக்கு பாவாடை சட்டை போட்டுகூட அழகு பாருங்க..நாம் எதுவும் சொல்லவில்லையே..!

      நீக்கு
    10. It is clear that you dont care about me and I dont care about you.

      Then why are you here?

      நீக்கு
    11. இது நான் கேட்க வேண்டிய கேள்வி...!

      நீக்கு
    12. You are a PAK/Afghan/ Taliban Supporter.

      Go where you belong.

      This is not your country anymore.

      நீக்கு
    13. முதல்ல நீங்க வந்து பேசுற இந்த தளம் உங்களுடையதா..? அதுவே இல்லை..இதுல பலான பலான ஆசை வேறையா..? நாளை சோத்துக்கு வழி இருக்கா..? அத பாருங்கப்பா முதல்ல..! :-))

      நீக்கு
    14. It does not belong to you . it belongs to blogspot /google.

      You can block me / Ban me , just like you have banned the movie.

      I dont care.

      The truth remains and it hurts you. Start looking for another place. Go to Pakistan.

      நீக்கு
    15. //It does not belong to you . it belongs to blogspot /google.//

      இப்பதான் கரெக்டா பாய்ண்டுக்கு வந்து இருக்கீங்க ...இந்த முழு உலகமும் எங்கள் இறைவனின் படைப்பு ...முடிந்தால் எங்கள் இறைவனின் படைப்பு அல்லாத வேறு எங்காவது சென்றுதான் பாருங்களேன்..குடிக்கிறதே ஒசிக்கஞ்சி இதுல சவுண்டு வேறையா...! :-))

      நீக்கு
    16. Terrorist/Taliban supporter Maida,
      When you are against us, why are you living with us in this country , India.?
      Get out and Go to Pakistan.


      Whole world , one god ellam sari. Unakkum enakkum othu varrale, kelambu. Get out.

      நீக்கு
    17. இந்த உலகத்துக்கு உரிமை பட்டவனோட அன்புக்கு நான்தான் வாரிசு..சட்டப்படி எனக்குதான் சொந்தம் ..இந்த பூமில கால் வைக்க கூடாது..காலைதூக்கி அப்படியே அந்தரத்துல நில்லும்..! :-))

      நீக்கு
    18. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

      நீக்கு
    19. சரி ...எனக்கு தூக்கம் வருது..இன்னொருநாள் அரட்டை அடிப்போம்..நல்லா பொழுது போச்சி ...வரட்டா..!

      நீக்கு
    20. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

      நீக்கு
    21. ஏன் லண்டனுக்கு டூர் கூட்டிட்டு போக போறீங்களா..? :-))

      நீக்கு
    22. We will push you into ocean just like Rohingyas. Wait and see.

      நீக்கு
    23. ஏன் ...பாம் தொழிற்சாலை வச்சிருக்கிற மாதிரி வேற ஏதாவது புதுசா தொழிற்சாலை ஆரம்பிக்கிறீங்களா..? :-))

      நீக்கு
    24. //That is why you/Siraaj/Palani Baba/Unmaikal/Osama bin Laden/Suvanapirian/ Dawood Ibrahim/Asma/ Mulla Omar/Vedigundu Sharmila/Al Umma/ Madhani/Vaanjoor are our Enemies//

      ஹைய்யா... ரொம்ப தேங்க்ஸ் N.. மறக்காம லிஸ்ட்டுல சேர்த்ததுக்கு.. ஹா..ஹா.. பேர சொல்லக்கூட பயந்து மறைவிலிருந்து பே(ஏ)சுறீங்க? சபாஷ்..!

      உலகத்துல 99% பேர் பீஃப் சாப்பிடுறாங்களே? பாவம் அது அவருக்கு தெரியல போல‌.. அவருக்கு கொடுக்காம நீங்க மட்டும் சாப்பிடுறதுனால‌தான் அத நிறுத்த சொல்லி இப்படி ஓயா போராடுறார்.. :))) யாராச்சும் கொஞ்சம் இந்த இந்த பீஃப் ஃப்ரையை
      அவரு கிட்ட கொடுங்கபா..

      நீக்கு
  43. சிராஜ் சித்தரே,

    அரசியல்வாதிங்க சொல்வாங்க,எனக்காக யாரையும் கஷ்டப்படுத்தாதிங்க, என் பிறந்த நாளுக்கு கட் அவுட் வைக்காதிங்க, யாரும் மாலைப்போடாதிங்க,அன்ன தானம் செய்யாதிங்க,வெடி வெடிக்காதிங்கன்னு ஆனால் அதை எல்லாம் தொண்டர்கள் செய்யும் போது பல்லைக்காட்டி போஸ் கொடுப்பார் அரசியல்வியாதி :-))

    அதே போல சிராஜ் சித்தர் சொல்வதை கட்டுடைத்தால் இப்படியான பொருள் வருகிறது,

    திருட்டு டிவிடியை தடுக்கணும்,

    பொருள் யாரும் தடுக்காதிங்கவா :-))

    திருட்டு டிவிடி பார்க்காதிங்க

    பொருள்: எல்லாம் திருட்டு டிவிடி பாருங்கவா :-))

    யாரும் வன்முறையில ஈடுபடக்கூடாது ...

    பொருள் ஈடுபடனுமா? ;-))

    //// படத்தை வெளியிட கோர்ட் அனுமதித்தால் அதன்பிறகு என்ன செய்வதாக இருக்கிறீர்கள்? //

    த.த.ஜ மற்றும் த.மு.மு.க சில திட்டங்களை வைத்து இருக்கலாம்.. எனக்கு தெரியாது... //

    அது என்ன வேறு திட்டங்கள் ,நீதி மன்றமே அனுமதித்தாலும் என்னவேண்டுமானாலும் செய்வோம்னு மறைமுகமாக மிரட்டுவது போல இருக்கே?

    ஆக மொத்தம் சென்சார் சான்று குப்பை, நீதிமன்றம் உங்க விருப்பம் போல தீர்ப்பு சொல்லவில்லை எனில் அதுவும் குப்பைத்தொட்டிக்கு தான் போகும்?

    அப்புறம் என்னத்துக்கு ஜனநாயகம்,அரசியலமைப்பு சட்டமெல்லாம்?

    இந்தியா என்ற நாட்டில் உள்ள சட்டத்திட்டங்ளை மதிப்பவர்கள் ,நாட்டின் குடிமகன்களாக தொடரலாம், இல்லை எனில் வசதி போல புடிச்ச சட்டம் இருக்கும் தேடிப்போகலாமே?

    சவுதில ரிசானவுக்கு தண்டனைக்கொடுக்கப்பட்டப்போது இதை தானே சொன்னார்கள், இப்போ மட்டும் சட்டமாவது ,மண்ணாவதுனு சொல்வதேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருட்டு டிவிடியை தடுக்கணும்,

      பொருள் யாரும் தடுக்காதிங்கவா :-))

      திருட்டு டிவிடி பார்க்காதிங்க

      பொருள்: எல்லாம் திருட்டு டிவிடி பாருங்கவா :-))

      யாரும் வன்முறையில ஈடுபடக்கூடாது ...

      பொருள் ஈடுபடனுமா? ;-)) //

      ஆமாம்.. அப்படி தான்.. அப்படியே இன்னொன்னையும் சேர்த்துக்கங்க

      விஸ்வரூபத்துக்கு தடை வேணும்னு சொன்னேன்ல..

      அதையும் விஸ்வரூபத்த வெளியிடனும் னு சொல்றேன்னு மாத்திக்கங்க....

      நீக்கு

    2. சிராஜ் சித்தரே,

      எதுக்கு இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசிக்கிட்டு, படத்தை தடை செய்யணும்னு சொன்னப்போவே ,படம் தயாரிச்சவருக்கு நஷ்டம்னு ஆகிப்போச்சு, அப்புறம் திருட்டு டிவிடி வர விடாமல் தடுக்கணும்னு சொன்னேன்னு எதுக்கு சொல்லிக்கிட்டு ,உங்கக்கிட்டே வந்து ஹெல்ப் கேட்டாரா லோகநாயகர்?

      நீங்க நினைக்கிறாப்போல படம் எடுக்கணும்னா ,அந்த படமே எடுக்காம கூட இருந்திருப்பாரே :-))

      அப்புறம் இப்படி சொல்லும் நீங்கள்,

      //எங்கள பாருங்க.. கமல்கிட்டையா கெஞ்சினோம்??? //

      என்னாத்துக்கு படத்த போட்டுக்காட்ட சொல்லிக்கமலிடம் 3 மாசமா கெஞ்சினோம்னு சொல்லுறிங்க, உங்க வேலையை செய்திருக்கலாமே :-))

      மேலும் இப்படியும் சொல்லுறிங்க,



      //ரஜினியின் கோரிக்கை அருமையானது...

      இதற்கு சிறந்த வழி, கமல் இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது தான்... ஜனநாயக நாட்டில் கோர்டை நாடுவது நல்ல வழிமுறை தான்,
      ஆனாலும் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழுவது நல்லது என்ற அடிப்படையில் அவர் இஸ்லாமிய அமைப்புகளிடம் பேசி, ஆட்சேபத்துக்கு உரிய காட்சிகளை நீக்கி வெளியிடலாம்...//

      ஆக மொத்தம் லோகநாயகர் எப்போ கூப்பிட்டு பேசுவார்னு இத்தனை நாளா தேவுடு காத்திருந்தீங்க தானே :-))

      சரி போகட்டும் , உங்க அல்ப ஆசைக்கு படத்தை ஓசில பார்த்தாச்சு :-))

      அப்புறமா என்னாத்துக்கு தடைனு சொல்லிட்டு , திருட்டு டிவிடிலாம் வராம பார்த்துக்கணும்னு ஒரு டபுள் ஆக்டிங்க் :-))


      //விஸ்வரூபம் பற்றி பேசி டயர்ட் ஆயிடுச்சு...//

      இதை விட்டால் எழுத வேற ஒன்னும் உங்களுக்கு கிடையாது,அப்புறம் என்னமோ வெட்டி முறித்தார் போல போர் அடிக்குதுனு சொல்லிக்கிட்டு, நாளைக்கும் விஷ்வரூபம் வச்சு தான் நீங்க பதிவு போடபோறிங்க,போர் அடிக்குதுனு சும்மாவா இருக்கப்போறிங்க :-))


      // அப்புறம் வேலைலாம் எப்படி போகுது???
      இன்கிரிமென்ட் ஒழுங்கா கொடுக்கிறாய்ங்களா??? இல்லாட்டி சொல்லுங்க, ததஜ கிட்ட சொல்லி ஆபிஸ முற்றுகை இடுவோம்...
      //

      புர்னே சுல்தான் கிட்டே தான் வேலைப்பார்க்கிறேன், அவரு சம்பளம் இண்கிரிமெண்ட் எதுவும் தர மாட்டேங்கிறார், தஜஜா வ கூப்பிட்டு வங்க ஒரு முற்றுகை போராட்டம் நடத்திறலாம் :-))

      மாட்டுக்கறி பிரியாணிய ஆடு,கோழினு சொல்லி சென்னையில விக்குற இஸ்லாமியர்களின் போங்கு வியாபரத்தை கூட உங்களால தட்டிக்கேட்க முடியாது ,என்னமோ உலகையே உய்விக்க வந்தாப்போல பேச்சு :-))

      போய் குஸ்கா சாப்பிட்டு ,குப்புற அடிச்சு தூங்கும், கனவுல நித்திய கன்னிகளின் சேவை கிட்டும் :-))

      நீக்கு
    3. பின்னூட்டம் எல்லாத்தையும் கவனமா படிச்சு இருக்கீங்கன்னு தெரியுது...
      அதற்கு நன்றி... மீதி நாளை முடிந்தால் பார்ப்போம்..

      நீக்கு
  44. வவ்வால்....
    நல்லா இருக்கீங்களா??
    விஸ்வரூபம் பற்றி பேசி டயர்ட் ஆயிடுச்சு...

    வேற பேசுவமா??? அப்புறம் வேலைலாம் எப்படி போகுது???
    இன்கிரிமென்ட் ஒழுங்கா கொடுக்கிறாய்ங்களா??? இல்லாட்டி சொல்லுங்க, ததஜ கிட்ட சொல்லி ஆபிஸ முற்றுகை இடுவோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Enemy Siraaj,

      What you have started, cannot be stopped.

      In future, there will be Moochas; there will be Tammies; but no more Tammie Moochas. Find another place.

      நீக்கு
  45. சகோஸ்...

    ஒரு அன்பான வேண்டுகோள்.. கருத்து சண்டை என்னவேண்டுமென்றாலும் போட்டுக்கங்க... தாராளமா அனுமதி உண்டு..

    பட் ஒருமையில் பேசுற கமெண்ஸ் போடாதீங்க... நான் பொதுவாவே எல்லா கமெண்ட்சும் படிக்க மாட்டேன்...சோ என்னால எல்லாத்தையும் பார்க்க முடியாது..

    புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்க்கு நன்றி..

    சகோ நாகூர் மீரான்...

    யாரும் எல்லை மீறி பேசினால், நீங்களும் அதே அளவு போயிவிட வேண்டாம்.. ஜஸ்ட் இக்னோர்... சிம்பிள்..

    புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ.சிராஜ், இது வேறையா..! எந்த நேரத்திலும் நமது கமெண்ட் எல்லை மீறாது..இந்த உலக விஷயத்தில்தான் நம் விருப்பபடி கலாய்க்கும்படி கமெண்ட் போட முடியும்..மார்க்க சம்பந்தம் வரும்போது மட்டும் நம்மை இன்னும் சுருக்கி கொண்டு கட்டு பாடுடன் பதிலளிக்க வேண்டி உள்ளதால் வந்த வாய்ப்ப ஏன் விடுவானேன்னு உண்மையிலேயே என்ஜாய் பண்ணி அவரோட அரட்டை அடித்தேன் சகோ. பாவம் அவருதான் சீரியசா பேசிட்டு போயிட்டாரு..!

      நன்றி !

      நீக்கு
  46. // N சனி, 26 ஜனவரி, 2013

    Enemy Maaida/Taliban,

    What about my sentiment...Cow is my Komadha....You are slaughtering and eating it.

    But we have to care about your sentiments. Isnt it??? //

    PART 1. “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா.

    இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பானதாக இருந்தது டி என் ஜா.

    புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

    பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபிக்கிறார்

    . “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது.

    அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.

    ‘இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கத்தை முஸ்லீம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்’ என்ற கருத்தாக்கத்தை “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” உடைக்கிறது.

    கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் ‘பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

    அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

    இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி.

    அதன்படி, நான் பார்ப்பன, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ‘இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே நமது முன்னோர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்’ என்பதை நிரூபித்திருக்கிறேன்.

    பண்டைய இந்தியாவில் பசுக்கள் உணவுக்காகவும் பலியாகவும் பயன்பட்டதற்கான சில உதாரணங்கள்.

    வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது.
    ‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்தது.

    மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன.

    அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது.

    கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.

    வேத நூல்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களில் உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

    மாட்டிறைச்சி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது.
    ஒரு பிற்கால வேத நூல் “பசு நிச்சயமாக ஒரு உணவுதான்” என்று எந்த ஐயத்துக்கும் இடமில்லாமல் சொல்கிறது.

    இன்னொரு வேத நூலில் யாக்ஞவல்க்யர் பிடிவாதமாக பசுவின் மென்மையான இறைச்சியை சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    வேதகால மற்றும் வேத காலத்துக்கு பிந்தைய நெறிமுறை நூல்களின் படி, விருந்தாளிக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு பசுவை கொல்வது அவசியமானதாக சொல்லப்பட்டிருக்கிறது.

    இறுதி ஊர்வல சடங்குகளின் ஒரு பகுதியாக பார்ப்பனர்கள் உண்பதற்கு பசுவின் இறைச்சி வழங்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

    கிடைக்கும் ஆதாரங்களில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன்.

    பண்டைய இந்திய நூல்கள், பசுவை பலிக்காகவும், உணவுக்காகவும் கொல்வது பற்றி ஏராளமான குறிப்புகளை தருகின்றன.

    வேதத்துக்கு பிந்தைய காலத்திலும் மாட்டிறைச்சி உண்ணும் பாரம்பரியம் தொடர்ந்தது குறித்து கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன.

    தர்மசாஸ்திர நூல்களில் மிகவும் செல்வாக்கு படைத்த மனுஸ்மிரிதி (200 கிமு-கி.பி. 200), பட்டினியிலிருந்து தப்பிக்க மாட்டிறைச்சியையும் நாய் இறைச்சியையும் சாப்பிட்ட மிகவும் ஒழுக்கமான பார்ப்பனர்கள் பற்றிய உதாரணங்களை தருகிறது.

    CONTINUED ….


    பதிலளிநீக்கு
  47. // N சனி, 26 ஜனவரி, 2013

    Enemy Maaida/Taliban,

    What about my sentiment...Cow is my Komadha....You are slaughtering and eating it.

    But we have to care about your sentiments. Isnt it??? //

    PART 1. “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா.

    யக்ஞவல்க்யரின் ஸ்மிரிதி (கி.பி. 100-300) கற்றறிந்த பார்ப்பனர்களை (ஷ்ரோத்ரயா) பெரிய மாடு அல்லது ஆடு அடித்து வரவேற்க வேண்டும் என்று விதித்துள்ளது.

    மகாபாரத பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்பதை நினைவு கூரலாம்.

    தினமும் 2,000 பசுக்கள் வெட்டப்பட்டு அவற்றின் இறைச்சி தானியங்களுடன் பார்ப்பனர்களுக்கு வினியோகிக்கப்பட்டதை அது குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லைதான்.

    ‘பரத்வாஜ முனிவர் ஒரு கொழுத்த கன்றுக்குட்டியை கொன்று ராமனை வரவேற்றார்’ என்று சொல்லப்படுகிறது.

    மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் காணப்படும் இந்த குறிப்புகள் மதசார்பற்ற இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன.

    ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசுகின்றன.

    பல இலக்கிய படைப்புகளிள் (காளிதாசர், பாவபுத்தி, ராஜஷேகரா, ஸ்ரீஹர்ஷா போன்ற பெயர்களை குறிப்பிட வேண்டும்) மாட்டிறைச்சி சாப்பிடுவது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    அத்தகைய வலியுறுத்தல்கள் அதர்வ வேதத்தில் வரும் அக்ன்யா (கொல்லப்படக் கூடாது என்று பொருள்) என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டவை. வேதப்பசு தொடப்படக்கூடாது என்று இருந்தால் அது யாகத்துக்கான கட்டணமாக (தக்ஷிணை) பார்ப்பனர் பெற்ற பசுவுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    புத்தமும் சமணமும் விலங்கு பலியையும் கால்நடைகளை கொல்வதையும் எதிர்த்தன.
    ஆனால் அவர்களின் அதிகார பூர்வ இலக்கியங்கள் கூட பசுவை ஒரு புனித விலங்காக குறிப்பிடவில்லை.

    புனிதப்பசு என்ற கருத்தாக்கம் மிகவும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது.

    தர்மசாஸ்திரங்கள் என்ன சொல்லியிருந்தாலும், மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்ததை ஒதுக்கி விட முடியாது.

    19ம் நூற்றாண்டில் கூட சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது.

    இதேபோல், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் “உடல் நிலை சரியில்லாத போது மருத்துவர் மாட்டிறைச்சி சூப்பை பரிந்துரைத்தால் அதை சாப்பிடுவதற்கு தயங்கவோ அதைப் பற்றி கேள்வி எழுப்பவோ செய்யாத” ஆச்சார இந்துக்களின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து மகாத்மா காந்தி பேசியிருக்கிறார்.

    பசுக்கொலை இந்தியாவில் காலப்போக்கில் பசு ஆட்சியாளர்களின் கையில் ஒரு அரசியல் கருவியாக மாறியது.

    ஆனால், 18ம் நூற்றாண்டின் இறுதியில் பசு அரசியல் ஆள் திரட்டும் கருவியாக பயன்பட ஆரம்பித்தது.

    பலதரப்பட்ட மக்களை முஸ்லீம்களை எதிர்த்து ஒன்று திரட்டுவதற்கு பசு ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டது.

    1888ல் வடமேற்கு மாநிலங்களுக்கான உயர் நீதி மன்றம் ‘பசு ஒரு புனிதமான விலங்கு இல்லை’ என்று தீர்ப்பு சொன்ன பிறகும் பசு பாதுகாப்பு இயக்கம் தீவிரமடைந்தது.

    குழப்பவாத மற்றும் அடிப்படைவாத சக்திகள் பசுவை இந்துக்களின் மத அடையாளமாக மாற்றியிருக்கின்றனர்.


    ஆரம்ப கால இந்தியாவில் அதன் இறைச்சியும் மற்ற இறைச்சி வகைகளும் வழக்கமான உயர்தர உணவின் ஒரு பகுதியாக இருந்தன.

    சங்க பரிவார் உண்மையிலேயே பசுக் கொலையை தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருந்தால், பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்க என்ன செய்திருக்கிறது?

    சங் பரிவார் நாட்டின் அரசியலை மத ரீதியிலானதாக்கியிருக்கிறது.

    பசுக் கொலை எதிர்ப்பு இயக்கம் இந்த நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்றதாகும்.

    பதிலளிநீக்கு
  48. // N சனி, 26 ஜனவரி, 2013 said …..

    Enemy Maaida/Taliban,

    What about my sentiment...Cow is my Komadha....You are slaughtering and eating it.

    But we have to care about your sentiments. Isnt it??? //

    PART 1. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.

    சைக்கிள் கேப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதியினர் இறைச்சி உணவுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு தவறுவதில்லை.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் நூறு கோடி முதலீட்டில் அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து எட்டு நவீன இறைச்சிக் கூடங்களை நிறுவ உள்ளதாம்.
    இதில் ஒவ்வொரு கூடத்திலும் 15 ஆயிரம் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுமாம்.
    சிக்கன், மீன், மட்டன், பீஃப் சாப்பிட்டால் அது பிராணி வதையா?

    இல்லை அசைவச் சாப்பாட்டை இழிவுபடுத்துவது மனித வதையா?

    அஜாத சத்ரு அம்பி வைத்தியநாதன் பொங்கல், நெய், வெண்ணெய், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் என்று நோகாமல் உள்ளே தள்ளும் போது வெஞ்சன சாமான்களுக்கே சிங்கி அடிக்கும் நமது மக்கள் மலிவான மாட்டுக்ககறி சாப்பிட்டால் அது பிராணிவதையா?

    முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன?

    யதார்த்தமாக ஒரு விசயத்தை பார்ப்போம். சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு மனிதன் கைகால் முறிந்து ரத்தச் சிதறலோடு விழுந்து கிடக்கிறான். அப்போது அருகே கறிக்கடை பாய் அப்துல்லா, பார்த்தசாரதி கோவில் பூசாரி ராமானுஜ அய்யாங்காரும் வருகிறார்கள்.

    விபத்து, இரத்தத்தை சகிக்காத அய்யங்கார் ஐயோ பாவம் என வருத்தப்பட்டபடி நடையை கட்டுகிறார்.
    பாய் அந்த மனிதனது இரத்தச் சிதறலான உடம்பை எடுத்து வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்.

    இங்கே யார் மனிதாபிமானி? யார் காட்டுமிராண்டி?

    தமிழகம் முழுக்க தினசரி பல்லாயிரம் டன் கணக்கில் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் நுகரப்படுகின்றன.

    இதில் காசுக்கேற்ற தோசை என்ற கணக்கில் ஏழைகள் மாடு, கருவாடு என்றும், பணக்காரர்கள் ஏற்றுமதி இறால், ஆடு, வான்கோழி என்றும் உண்கின்றனர்.

    காய்கறிகளும், பருப்பு தானியங்களும் விண்ணைத் தொட்டுவிட்ட நிலையில் அதிகமும் உடலுழைப்பு வேலை செய்யும் ஏழைகளின் புரதத் தேவையை மலிவான மாட்டுக்கறியும், கோழிக்கறியும்தான் ஈடு செய்கின்றது.

    இந்தியாவில் உள்ள விவசாயிகள் அவர்களுக்கு பயன்படாக காளைகள், மடி வற்றிய பசுக்களை விற்கின்றனர்.

    பயன்படாத மாடுகளை வைத்து பராமரிப்பது என்பது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

    அப்படி விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்குத்தான் போகின்றன என்று அவர்களுக்குத் தெரியும்.

    இருந்தும் வேறு வழியில்லை.

    இப்படித்தான் நமது நாட்டில் மாட்டுக்கறி கிடைக்கிறது.


    மேலும் விவசாயிகள், ஏழைகள் அனைவரும் இன்று மாட்டுக்கறியை விரும்பி உண்ணுகின்றனர்.

    இத்தகை எளிய மக்களுக்கு இறைச்சியை அளிக்கக் கூடாது என்று சொல்வது பச்சையான பாசிசம் ஆகும்.

    முன்பு போல கையேந்தி பவனில் மறைவாக இருந்து மாட்டுக்கறி உண்பது இப்போது மாறிவருகிறது.

    கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி தேசிய உணவாகவே இருக்கிறது.

    வேத காலத்தில் கூட பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவராகவே இருந்திருக்கின்றனர்.

    மேலும் யாகங்களில் கால்நடைகளை கொன்று அழிப்பது வகை தொகையில்லாமல் அதிகரித்தும் வந்தன.

    ஆகவே உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையான மாட்டுக்கறியை நாம் பிரபலமாக்குவதோடு, எல்லோரும் உண்ண வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும்.

    அதுவும் கையேந்தி பவனில் தலைமறைவாக நின்று உண்ணுதல் கூடாது.

    கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும்.

    அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.
    கோமாதா என்று பாசமாக உருகுபவர்கள் எல்லாம் அந்த கோமாதா தோலில் செய்த செருப்பு, ஷூ, பெல்ட், தொப்பி, உடைகளை அணியாமல் இருப்பார்களா?

    மாட்டு எலும்பில் செய்யும் கால்சிய மாத்திரைகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா?

    மாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன. மாடு நமது பொருளாதாரத்தை பெருக்கும் ஒரு கால்நடை மட்டுமே. அது நமது செல்வம். பார்ப்பனப் புனிதமல்ல.

    மாட்டை வைத்து விவசாயமோ, பால் தொழிலோ, சாணி கூட அள்ளாத ‘மேல்’ சாதியினர் மட்டும்தான் அதை தாயென்று சும்மா காசு செலவு இல்லாமல் போற்றுகின்றார்கள்.

    தனது விவசாயத்திற்கு பயன்படும் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் வைத்து மரியாதை செய்யும் விவசாயியின் உணர்வும், இவர்களது இந்துத்வ உணர்வும் வேறு வேறு என்பதை நண்பர்கள் கவனிக்க வேண்டும்.

    CONTINUED .....

    பதிலளிநீக்கு
  49. // N சனி, 26 ஜனவரி, 2013 said …..

    Enemy Maaida/Taliban,

    What about my sentiment...Cow is my Komadha....You are slaughtering and eating it.

    But we have to care about your sentiments. Isnt it??? //

    PART 2. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.

    அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்து முன்னணி அம்பிகள், விவசாயிகளிடமிருந்து அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்துப் பராமரிக்கலாமே? யார் தடுத்தார்கள்?

    அப்படி பயன்படாத மாடுகளை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அப்போது இவர்களது கோமாதா பாசம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிடும்.
    அது சாத்தியமில்லை என்பதால் இவர்களை ஓட வைப்பது நம் வேலையாக இருக்கிறது.

    இனி உங்கள் வீட்டு விசேசஷங்களில் மாட்டுக்கறி பிரியாணி, பீஃப் ரைஸ், சில்லி பீஃப், ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பக்கோடா, பீஃப் 65 என்று ஜமாயுங்கள்,

    பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி சேருங்கள்!

    சென்னையில் எங்கு மாட்டுக்கறி கிடைக்கும், மாட்டுக்கறியை எப்படி சமைக்க வேண்டுமென்று அறிய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்!

    THANKS TO : VINAVU.COM
    =========================

    பசுவின் புத்திரர்கள்!

    பசுவின் உடலில் உறையாத கடவுள்களே கிடையாதாம். அது கோமாதாவாம். அதனால் கொல்லக் கூடாதாம்.

    உலகம் முழுவதும் மாட்டுக்கறி உணவு முதன்மையான இடம் பெற்றுள்ளது.

    கிடைக்கும் சத்துள்ள உணவில் ஓரளவு மலிவானது மாட்டுக்கறியே!

    பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?

    மாடுகளில் அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை?

    காளை மாடு சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா?

    எருமைக் கிடா எமனின் வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிடலாமா?

    சேவல் முருகனின் வாகனமாயிற்றே - அதன் கறியைச் சாப்பிடலாமா?


    Holy Cow! India Is the World's Top Beef Exporter

    SITE: India, homeland of the sacred cow, is on pace to become the world's leading beef exporter in 2012.

    SITE:http://www.theatlantic.com/business/archive/2012/05/holy-cow-india-is-the-worlds-top-beef-exporter/257793/

    India takes over as world's largest beef exporter

    SITE: http://beefcentral.com/p/news/article/2239

    India becomes main world beef exporter in 2012, and probably 2013

    While the mantle of the world largest beef exporting nation has traditionally been a three-way race between Australia, Brazil and the US, 2012 has seen India race ahead of the pack, with expectations for Indian beef exports to grow again in 2013.

    உலகளவில், வரும் 2013ம் ஆண்டு, மாட்டிறைச்சி ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது.

    ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், நியாயமான விலையில், தரமான மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    அவற்றின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியா, தரமான மாட்டிறைச்சியை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து வருகிறது.

    இதனால், அடுத்த ஆண்டில், இந்தியா, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.



    பதிலளிநீக்கு

  50. Enemy Unmaikal,

    Komatha is my kulamatha.

    When you are hurt by a stupid 2 hr movie, I get hurt when you eat my kulamatha.

    Then why should I care about your sentiments.
    You eat whatever you want;
    I watch all the movies that hurt you.

    Deal okay??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடியும் முதல்ல இருந்தா ஆஆஆஆ.....!!!

      நீக்கு
    2. Simple deal my Enemy:

      You eat whatever you want without bothering about my sentiment.

      I watch whatever I want without bothering about your sentiment.

      what is the problem for you??

      Anyway, I have seen the movie. Movie is too good. It does not deal with Tamil Muslim terrorists. It is a movie about Afghan Muslim terrorists.


      Simple way to stop such movies is to ask your Afghan brothers to stop being terrorists.

      Bye Bye. Had a fun time and will have fun time again when the real war starts where we are going start attacking each other.


      நீக்கு
    3. N ஞாயிறு.. இன்னைக்கு என். திங்கள்...

      146 பின்னூட்டம் வந்திடுச்சு.. இது 147.. ப்ளீஸ் 150 ஆக்கிட்டு போயிடுங்க..
      இந்த விஷயத்தில் உங்கள் உதவி எனக்கு தேவைப்படுகிறது..

      நீக்கு
    4. N என்பது தான் அவர் வைத்திருக்கும் பெயர். மற்றது கிழமை...

      என்ற விஷயம் உங்களுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும்... :)

      நீக்கு
  51. விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தாலும் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பது உண்மை.

    விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்த தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்த ஹசன் முகம்மது ஜின்னா, விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.


    >>>>>> விஸ்வரூபம் தணிக்கைக் குழுவின் ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம்.

    .

    பதிலளிநீக்கு
  52. பட்டையை கிளப்பியது பொதுக்கூட்டம் :

    அல்ஹம்துலில்லாஹ் !!! பட்டையை கிளப்பியது ரிசானா , விஸ்வரூபம் சம்பந்தமான மாபெரும் பொதுக்கூட்டம்..! மூன்று மணிநேரம் நடந்த விளக்க உரையில் ஒவ்வொன்றும் எதிர் கருத்து உள்ளவர்களின் முகமுடியை கிழித்து எரியக்கூடியதாக அமைந்தது.!

    பிஜே பேசிய அனைத்தும் பதிவாக இடவேண்டியவை ...! ரிசானா விவகாரம் சம்பந்தமாக அற்புதமான விளக்கம் கோவை ரஹ்மத்துல்லாஹ் அளித்தார்..! அதை மீண்டும் கேட்பதற்கு ஆன்லைன் பிஜே வின் அப்டேட்டுக்காக காத்திருக்கிறேன்..இன்ஷா அல்லாஹ் அனைவரும் பாருங்கள்..!

    விஸ்வரூபம் முடிந்து விட்டதாகவே நினைக்கிறேன்..இன்ஷா அல்லாஹ்.!

    பதிலளிநீக்கு
  53. அருமையான பதிவு... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters