tag:blogger.com,1999:blog-666665809990614299.post7079152391994155438..comments2023-10-01T21:00:00.332+05:30Comments on டீக்கடை......: மேன்மக்கள் மேன்மக்களே...சிராஜ்http://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-666665809990614299.post-78706299264638517072013-09-04T23:12:51.765+05:302013-09-04T23:12:51.765+05:30// அதிகமா கருத்து பதிந்த பதிவு //
அப்படியா...? Ju...// அதிகமா கருத்து பதிந்த பதிவு //<br /><br />அப்படியா...? Just one (Latest....!) ----> http://kavithaiveedhi.blogspot.com/2013/09/blog-post_4.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-70409494850733499792013-09-02T19:49:12.763+05:302013-09-02T19:49:12.763+05:30கல்வெட்டு தஞ்சாவூர் பெரிய கோயில்ல இருக்கு, இதை அதி...கல்வெட்டு தஞ்சாவூர் பெரிய கோயில்ல இருக்கு, இதை அதில் செதுக்கி பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-39500501405970513762013-09-02T19:34:10.418+05:302013-09-02T19:34:10.418+05:30ஆரூர் மூனா செந்தில் said //தோழரே. அன்பை போற்றுவோம்...ஆரூர் மூனா செந்தில் said //தோழரே. அன்பை போற்றுவோம்// <br /><br /> உலகம் இழந்து விட கூடாது ....எங்கே கல்வெட்டு , எங்கே கல்வெட்டு ?? Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-11485612692940876792013-09-02T18:32:05.804+05:302013-09-02T18:32:05.804+05:30//உங்களால் 500 ஓட்டு போட முடியுமென்றால் என்னாலும்...//உங்களால் 500 ஓட்டு போட முடியுமென்றால் என்னாலும் தான் 1000 ஓட்டு போட முடியும். நான் எப்படி ஓட்டு போடுகிறேன் என்று விளக்கிய உங்களின் ஓட்டு முறை எனக்குத் தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.// அப்படியா செய்தி. அண்ணே திண்டுக்கல் தனபாலன் நீங்க அதிகமா கருத்து பதிந்த பதிவு இது என்ற பெருமையை பெருகிறது ஹி ஹி ஹி. kaleel rahmanhttps://www.blogger.com/profile/11489833991426168034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-83390101570406349902013-09-02T18:01:02.257+05:302013-09-02T18:01:02.257+05:30ஏற்கனவே திருந்தியவர்கள் மறுபடியும் திருந்த வேண்டிய...ஏற்கனவே திருந்தியவர்கள் மறுபடியும் திருந்த வேண்டிய அவசியமில்லை தோழரே. அன்பை போற்றுவோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-83590758245896898972013-09-02T17:14:44.906+05:302013-09-02T17:14:44.906+05:30பல நாட்களுக்கு பிறகு அசத்தலான ஒரு பதிவு! திருந்துவ...பல நாட்களுக்கு பிறகு அசத்தலான ஒரு பதிவு! திருந்துவார்கள் என்று நினைக்கிறீங்க......suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-12874942777943626272013-09-02T15:53:32.253+05:302013-09-02T15:53:32.253+05:30
இப்ப மகுடம்தான் பிரச்சனைனா,வாரம் ஒரு பதிவருக்கு ஒ...<br />இப்ப மகுடம்தான் பிரச்சனைனா,வாரம் ஒரு பதிவருக்கு ஒட்டு போட்டு நாமலே மகுடத்திற்கு ஏத்திடுவோம்... எப்படி என் ஐடியா... :-)Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-53965027832717799232013-09-02T15:53:21.839+05:302013-09-02T15:53:21.839+05:30புதிய பதிவர்கள் வேண்டுகேளுக்கிணங்க :
இது போல் செத...புதிய பதிவர்கள் வேண்டுகேளுக்கிணங்க :<br /><br />இது போல் செத்துப் போன திரட்டிகளை வைத்துள்ள தளங்கள் திறக்க நேரம் ஆகிறதா...?<br /><br />தீர்வு இதோ : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html (அதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...! (வே.வி.1)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-51107309614626357432013-09-02T15:46:00.169+05:302013-09-02T15:46:00.169+05:30
ஆமா ஏதோ மகுடம் என்கிறாங்களே அப்படினா என்னங்க DD.....<br />ஆமா ஏதோ மகுடம் என்கிறாங்களே அப்படினா என்னங்க DD.. ..? எனக்கு விழுந்த அதிக பட்ச ஓட்டே அஞ்சுதான்... அதுக்கும் நமக்கும் வெகுதூரம்... ஒருவேளை அந்தளவுக்கு வளரல போல... மகுடத்தைப் பற்றி பட்டாப்பட்டி ஒன்னு சொல்வாரு.... அதுதான் ஞாபகம் வருது.ஹி..ஹி...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-1603863964778179302013-09-02T15:42:32.541+05:302013-09-02T15:42:32.541+05:30/// கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.....///
மேன்.../// கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.....///<br /><br />மேன்மக்கள் என்றால் என்னா..?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-62829723469152981912013-09-02T15:41:07.273+05:302013-09-02T15:41:07.273+05:30/// என்னாலும் தான் 1000 ஓட்டு போட முடியும். ///
ந.../// என்னாலும் தான் 1000 ஓட்டு போட முடியும். ///<br /><br />நல்லது... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-70055396289936300322013-09-02T15:39:15.760+05:302013-09-02T15:39:15.760+05:30///சாப்ட்வேர் என்ஜினியரா சொல்றேன்...///
நன்றி... ...///சாப்ட்வேர் என்ஜினியரா சொல்றேன்...///<br /><br />நன்றி... வணக்கம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-86046815293992602672013-09-02T15:38:06.148+05:302013-09-02T15:38:06.148+05:30மகுடமா...? வாழ்கையில் மகுடம் சூட பாருங்கையா...!மகுடமா...? வாழ்கையில் மகுடம் சூட பாருங்கையா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-14709780491922905562013-09-02T15:34:46.461+05:302013-09-02T15:34:46.461+05:30ஆன்றோர்கள் என்றால் என்னா..?ஆன்றோர்கள் என்றால் என்னா..?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-16833103398719156032013-09-02T15:32:30.034+05:302013-09-02T15:32:30.034+05:30முன்னெல்லாம் பதிவர் மாநாட்டுக்கு முன்னாடிதான் சண்ட...முன்னெல்லாம் பதிவர் மாநாட்டுக்கு முன்னாடிதான் சண்டை நடக்கும்...இப்போ முடிஞ்ச பிறகு ஆரம்பிக்குது... :-) தமிழ்மண மகுடம் என்பது பதிவின் தரத்தைப் பார்த்து தரப்படுவதில்லை...நட்புகளின் ஓட்டுகளின் எண்ணிக்கைதான் தீர்மானிக்கிறது. மகுடத்தில் ஏறிய பதிவுகளில் சிறந்தவைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றவையெல்லாம் வெறும் நட்பில் அடிப்படையிலேயே மகுடம் ஏறுகிறது... அப்படியிருக்க அதற்கு ஏன் தேவையில்லாத சண்டை...? Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-48714033564204931222013-09-02T15:30:13.494+05:302013-09-02T15:30:13.494+05:30வருகைக்கு நன்றி செந்தில்...
தமிழ்மணம் ஓட்டுக்கு மி...வருகைக்கு நன்றி செந்தில்...<br />தமிழ்மணம் ஓட்டுக்கு மிகவும் நன்றி...<br /><br />:-) :-))சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-18582721324972901642013-09-02T15:02:34.728+05:302013-09-02T15:02:34.728+05:30த ம 20த ம 20Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-1230762667862856622013-09-02T15:00:59.516+05:302013-09-02T15:00:59.516+05:306 மாதமாக பதிவே போடாமல் இருந்த சிராஜை பதிவு போட வ...6 மாதமாக பதிவே போடாமல் இருந்த சிராஜை பதிவு போட வைத்த சாதனைக்கு காரணம் இந்த ஸ்டேட்டஸ் என்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். எனக்கு இலவச விளம்பரம் அளித்த சிராஜூவுக்கு என் ஆழ்ந்த வணக்கங்கள்.<br /><br />மற்றபடி எல்லா இஸ்லாமியர்களுக்கும் நான் எதிரி என்ற உங்களின் கருத்தில் எள்ளளவு கூட உண்மையில்லை. என்னைப் புரிந்த, நன்கு தெரிந்த தோழர்களுக்கு என்னைப் பற்றி தெரியும். ஏன் உங்களுக்கே கூட தெரியும். <br /><br />உங்களால் 500 ஓட்டு போட முடியுமென்றால் என்னாலும் தான் 1000 ஓட்டு போட முடியும். நான் எப்படி ஓட்டு போடுகிறேன் என்று விளக்கிய உங்களின் ஓட்டு முறை எனக்குத் தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றபடி இந்த பதிவைக் கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சியே. மீண்டும் பதிவெழுதுங்கள் சிராஜ். இது போல் திட்டி எழுதினாலும் சரி. நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-56884554810115044662013-09-02T14:04:54.425+05:302013-09-02T14:04:54.425+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சிராஜ்,
துரதிஷ்டவசமான நிகழ்வு...அஸ்ஸலாமு அலைக்கும் சிராஜ், <br /><br />துரதிஷ்டவசமான நிகழ்வுகள். என் கண்டனங்களும்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-50279166323636216642013-09-02T13:41:08.451+05:302013-09-02T13:41:08.451+05:30செந்திலுக்கு என் கண்டனங்களை பதிவு செய்கின்றேன். சக...செந்திலுக்கு என் கண்டனங்களை பதிவு செய்கின்றேன். சக பதிவர்களை இப்படி விளிக்கும் பாங்கு வேதனைக்குரியது. பதிவுலகினர் இத்தகைய அநாகரிக போக்கிற்கு தங்கள் கண்டனங்களை தெளிவாக பதிவு செய்யவேண்டும். Atheisthttps://www.blogger.com/profile/07238956190793715883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-21052809378539774652013-09-02T13:29:31.350+05:302013-09-02T13:29:31.350+05:30வருகைக்கு நன்றி சர்மிளா ஹமீத்...
நாகூர் மீரான்......வருகைக்கு நன்றி சர்மிளா ஹமீத்...<br /><br />நாகூர் மீரான்...<br /><br />என்ன தம்பி சொல்ல வர்றீங்க??? சரீங்கிறீங்களா தப்புங்கிறீங்களா??? :)சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-67795168759344546342013-09-02T13:27:58.232+05:302013-09-02T13:27:58.232+05:30ஜீவன்சிவம் கூறியது...
சமீபகாலமாக முகநூல் மற்றும் ...ஜீவன்சிவம் கூறியது...<br /><br />சமீபகாலமாக முகநூல் மற்றும் பிளாகுகளில் தனி நபர் விமர்சனம் என்பது முகம் சுழிக்கும் அளவுகளில் தான் இருக்கிறது. சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-77381509268829878122013-09-02T13:26:33.449+05:302013-09-02T13:26:33.449+05:30சகோ ஜீவன்...
மன்னிக்க வேண்டும்... எதிர்கருத்தில் ...சகோ ஜீவன்...<br /><br />மன்னிக்க வேண்டும்... எதிர்கருத்தில் இருப்பவருக்கு அவரின் தவறை சுட்டிகாட்டுவதே நோக்கம்... மற்றபடி யாரையும் திட்டுவது அல்ல... உங்களின் பின்னூட்டம் சரியானதே ஆயினும் அதில் இருக்கும் சில வாரத்தைகள் தேவையற்றது என்பதால் உங்கள் சார்பாக அதை எடிட் செய்து போடுகிறேன்....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-56315628086366240992013-09-02T11:40:15.050+05:302013-09-02T11:40:15.050+05:30மோசமான சிந்தனை அவரிடம் மட்டுமே தெரிகிறது ! அதில் த...மோசமான சிந்தனை அவரிடம் மட்டுமே தெரிகிறது ! அதில் தெரியும் அவரது ஸ்டேடஸ் கமெண்டில் வந்த யாரும் அதை ஆமொதித்ததாக தெரியவில்லை..! இதுவே இவருக்கு ஒரு அசிங்கம் ! இவருக்கு ஒரு பதிவு என்பது அதை விட அசிங்கம் ! :-)Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-40664741161311358082013-09-02T11:18:34.932+05:302013-09-02T11:18:34.932+05:30கெட்ட வார்த்தை பேசுவது என்பது கோபத்தின் வெளிப்பாடு...கெட்ட வார்த்தை பேசுவது என்பது கோபத்தின் வெளிப்பாடு.. கோபம் என்பது இயலாமையின் அல்லது தோல்வியின் வெளிப்பாடு... //// WELL SAID SAGOTHARAM..!<br />Flavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.com