tag:blogger.com,1999:blog-666665809990614299.post674474082372081586..comments2023-10-01T21:00:00.332+05:30Comments on டீக்கடை......: அவன் அழுதால் நாமும் அழ வேண்டாமா??? - என்னத்த சொல்ல...சிராஜ்http://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-666665809990614299.post-56194822560582111322013-02-04T10:10:17.690+05:302013-02-04T10:10:17.690+05:30"ஆக, அந்த வகையில், இந்த விஷயத்தில் சாருவின் ம..."ஆக, அந்த வகையில், இந்த விஷயத்தில் சாருவின் மீது நீங்கள் குற்றம் வைக்க வில்லை என்பதால், சாருவின் விஸ்வரூபம் பற்றிய கண்டன பதிவு வரவேற்கத்தக்கதே."<br /><br />விஸ்வரூப விமர்சனத்தை பற்றி எனக்கு எந்த மாற்று கருத்து இல்லை. "தான் இஸ்லாமியனாக சென்று படம் பார்த்தேன் என்று சொல்லி இஸ்லாமியர்களை அவமானப்படுத்தியுள்ளார் என்பதே எனது கருத்து"<br /><br />"ஆக, அந்த வகையில், இந்த விஷயத்தில் சாருவின் மீது நீங்கள் குற்றம் வைக்க வில்லை என்பதால், சாருவின் விஸ்வரூபம் பற்றிய கண்டன பதிவு வரவேற்கத்தக்கதே."<br /><br />விஸ்வரூப விமர்சனத்தை பற்றி எனக்கு எந்த மாற்று கருத்து இல்லை. "தான் இஸ்லாமியனாக சென்று படம் பார்த்தேன் என்று சொல்லி இஸ்லாமியர்களை அவமானப்படுத்தியுள்ளார் என்பதே எனது கருத்து"<br /><br />இதே சாறுதான் மோடி இந்தியாவை காப்பாற்ற வந்த தேவ தூதன் என்று கருத்து வெளியிட்டவர். நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-34501379694452517452013-02-04T10:02:04.545+05:302013-02-04T10:02:04.545+05:30மிக்க நன்றி.
ஒரு தனி மனிதனின் நாகரிக மனித ஒழுக்க ம...மிக்க நன்றி.<br />ஒரு தனி மனிதனின் நாகரிக மனித ஒழுக்க மாண்பியல் வாழ்வுக்கு, திருக்குறள் என்ற ஓர் அறநூல் உங்களுக்கு தேவை படுகிறது என்று பட்டவர்த்தனமாக ஒப்புக்கொண்டதற்காக..!<br /><br />உங்க அறநூலில் சொன்னதை விட அதிகமாகவே எங்க அறநூலில் சொல்லப்பட்டு இருக்கிறது.<br /><br />எனது கருத்து இதுதான்.<br /><br />குடிகாரர் ஒருவர், போதை எதிர்ப்பு பற்றி சொல்லும் அறிவுரையை நான் ஏற்க மாட்டேன். ஏனெனில் அதை சொல்ல அவருக்கு தகுதி இல்லை என்பேன்.<br /><br />அதேபோல, விபச்சாரம் செய்யும் ஒருவர் கலவி ஒழுக்கம் பற்றி அறிவுரை கூறினால் ஏற்க இயலாது என்பேன்.<br /><br />ஆனால்...<br /><br />சாரு, உன்னை போல ஒருவன் அல்லது துப்பாக்கி போல ஏதேனும் படம் எடுத்து இருந்தால், விஸ்வரூபம் பற்றி அவருக்கு கருத்து சொல்ல தகுதி இல்லை எனலாம்.<br /><br />ஆக, அந்த வகையில், இந்த விஷயத்தில் சாருவின் மீது நீங்கள் குற்றம் வைக்க வில்லை என்பதால், சாருவின் விஸ்வரூபம் பற்றிய கண்டன பதிவு வரவேற்கத்தக்கதே.<br /><br />வெல்டன் திரு.சாரு..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-67326377742372806012013-02-04T08:54:58.740+05:302013-02-04T08:54:58.740+05:30@@~முஹம்மத் ஆஷிக் citizen of world~,
"எனில், ...@@~முஹம்மத் ஆஷிக் citizen of world~,<br />"எனில், இஸ்லாமிய சட்டப்படியாவது தண்டிக்க முடியும். "<br /><br />இந்த கப்பில் மதபிரச்சாரம் வேற??? ஹ்ஹ்ஹா ஹாஹா ஹாஹஹா ஹாஹா <br /><br />இதையும் படியுங்க இஸ்லாமின் சட்ட ஓட்டையை அறிய (ஹிஹிஹி )<br />http://www.kodangi.com/2013/02/muslim-sheikh-accuses-5-year-old-daughter-of-not-being-a-virgin-beats-her-to-death-gets-off-with-50000-fine.html<br />நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-52474862540141796832013-02-04T08:53:27.468+05:302013-02-04T08:53:27.468+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-85617973067759411782013-02-04T07:37:41.054+05:302013-02-04T07:37:41.054+05:30@@~முஹம்மத் ஆஷிக் citizen of world~,
"இந்திய ...@@~முஹம்மத் ஆஷிக் citizen of world~,<br />"இந்திய சட்டப்படி இது தவறா..? <br />நம் நாட்டில் இதற்கு தண்டனை உண்டா..?" இந்தியாவில் தனியாக சட்டம் இல்லை. சட்டம் இல்லையென்றால் அது நாகரீகம் உள்ள மனிதன் செய்யும் செயலா????<br /><br />ஒரு திருகுறளை உதாரணம் காட்டுகின்றேன்.<br />"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு <br />புண்ணுடையர் கல்லா தவர்." கல்லாதவருக்கு கண்ணிருந்து அது கண்ணல்ல அது புண் என்று திரு வள்ளுவர் கூறுகின்றார்.<br /><br />அதே போல் மனிதனாக பிறந்தவன் மனித இனங்களுக்கு உரித்தான ஒழுக்கங்களை கடைபிடிக்காது தறி கெட்டதனமாக வாழும் ஒருவரை மனித உருவில் வாழும் ....................... என்று சொல்லலாம்.<br />(இஸ்லாமிய அன்பர்கள் மோடியை மிருகம் என்று வர்ணிப்பதை சாதாரணமாக இணையத்தில் காணலாம்)<br /><br />முக்கியமாக மது ஒழிப்பை கடுமையாக எதிர்க்கும் ஒரே தமிழ் நாட்டு எழுத்தாளர் இவர் மட்டும் தான் (குடிமகன்) இதற்க்கு அம்மா காரணம் அல்ல. இவரது தனிப்பட்ட வாழ்க்கை முறைதான் காரணம். <br /><br />முகநூளில் இவரது புகைப்படங்கள் சில தேடினேன். கிடைத்த சில <br />http://www.facebook.com/photo.php?fbid=153686494781208&set=o.410271332356142&type=3<br /><br />http://www.facebook.com/photo.php?fbid=10151260118319183&set=o.410271332356142&type=3 (அற்புதமான படம்)<br /><br />http://www.facebook.com/photo.php?fbid=290857044362113&set=o.410271332356142&type=3<br /><br />http://www.facebook.com/photo.php?fbid=329944273786764&set=o.410271332356142&type=3<br /><br /><br /><br />நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-7870855922238345852013-02-04T07:03:11.016+05:302013-02-04T07:03:11.016+05:30@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
இவருடைய முதல் ம...@~முஹம்மத் ஆஷிக் citizen of world~<br />இவருடைய முதல் மனைவிக்கு பிறந்த மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று வழக்கு தாக்கல் செய்ய இருந்தார்கள் . பின் சாரு நண்பர்கள் தலையீட்டாலும் அந்த பெண் குழந்தையின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பின் சட்ட நடவடிக்கை நிறுத்தப்பட்டது. பின் சாரு வேறு மாநிலம் ஒன்றுக்கு சென்று நீண்டகாலம் மறைமுக வாழ்க்கை நடத்தினார்.<br /><br />இரண்டாவது சம்பவம் வேறு ஒரு மகள். ஆனால் சம்மதத்துடன் நடந்தது. இங்கு சம்மதம் என்பது முக்கியம் அல்ல. அதில் உள்ள அறம் தான் முக்கியம் (ETHICS) <br />வேறு ஒரு பெண் உங்களை விருப்பப்பட்டால் என்பதற்காக திருமணமான நீங்கள் அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்து கொள்வீர்களா???<br /><br />பிற பெண்ணுடன் உடலுறவு வைப்பது பிரச்சினையானது எனில் மகள் முறையான ஒருவருடன் மணமான இவர் உடலுறவு வைப்பது எவ்வகையில் நியாயமானது???<br /><br />இஸ்லாமிலும் இது தடை செய்யப்பட்டது. நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-76073775674401690722013-02-04T07:01:44.100+05:302013-02-04T07:01:44.100+05:30இவருடைய முதல் மனைவிக்கு பிறந்த மகளை பாலியல் துன்பு...இவருடைய முதல் மனைவிக்கு பிறந்த மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று வழக்கு தாக்கல் செய்ய இருந்தார்கள் . பின் சாரு நண்பர்கள் தலையீட்டாலும் அந்த பெண் குழந்தையின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பின் சட்ட நடவடிக்கை நிறுத்தப்பட்டது. பின் சாரு வேறு மாநிலம் ஒன்றுக்கு சென்று நீண்டகாலம் மறைமுக வாழ்க்கை நடத்தினார்.<br /><br />இரண்டாவது சம்பவம் வேறு ஒரு மகள். ஆனால் சம்மதத்துடன் நடந்தது. இங்கு சம்மதம் என்பது முக்கியம் அல்ல. அதில் உள்ள அறம் தான் முக்கியம் (ETHICS) <br />வேறு ஒரு பெண் உங்களை விருப்பப்பட்டால் என்பதற்காக திருமணமான நீங்கள் அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்து கொள்வீர்களா???<br /><br />பிற பெண்ணுடன் உடலுறவு வைப்பது பிரச்சினையானது எனில் மகள் முறையான ஒருவருடன் மணமான இவர் உடலுறவு வைப்பது எவ்வகையில் நியாயமானது???<br /><br />இஸ்லாமிலும் இது தடை செய்யப்பட்டது. <br />நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-71067892171815001842013-02-04T00:15:14.710+05:302013-02-04T00:15:14.710+05:30 சகோ. ஆஷிக்கின் கருத்து ஆழ்ந்து சிந்திக்கக்கூடியது... சகோ. ஆஷிக்கின் கருத்து ஆழ்ந்து சிந்திக்கக்கூடியதும் ஆய்வுக்குட்படுத்தக்கூடியதுமாகும். நன்றி.<br /><br />முஸ்லிம்கள் தங்களின் புற அடையாளங்களோடு( தாடி, தொப்பி,) வெளியில் வருவதைக் கூட இந்துக்களுக்கு எதிராகத்தான் என்று திருப்பி விட்டு வன்மம் வளர்க்கும் அளவுக்கு இங்கு ஒரு விஷமப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய மதப்பற்று கூட இங்கு இந்துக்களுக்கு எதிராகத்தான் என்ற வாதம் தான் அப்பட்டமான மதவாதம். ஒருவன் தான் கொண்ட கொள்கையில் உறுதியாகவும் உண்மையாகவும் இருந்தால் கூட உறுத்துகிறது என்றால் பார்வையில் தானே கோளாறு.<br /><br />முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்ட அத்தனை அநீதிகளுக்கும் கூட ஒரு நியாயம் கற்பித்து கருத்துருவாக்கம் உருவாக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தங்களது உரிமைகளுக்கு போராடினாலே, அது திட்டமிட்டு கொச்சைப்படுத்தப்படுகிறது. வாக்குரிமை மட்டும் இல்லாவிட்டால், நாதியற்ற நாலந்தர சமூகமாக ஆகி விடுவோம். அதற்கும் அதாவது முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை பறிக்கக் கூட திட்டங்கள் ரகசியமாக நடைப்பெற்று வருகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. (ப்ரவீன் தொகாடியா, சுப்ரமணிய சாமி பேச்சு)உதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-50549790460121237992013-02-03T23:35:04.993+05:302013-02-03T23:35:04.993+05:30சகோ.ஆசிக் மிக அற்புதமான வாதம்..!! புள்ளிவிவரங்கள் ...சகோ.ஆசிக் மிக அற்புதமான வாதம்..!! புள்ளிவிவரங்கள் அற்புதம்...! கடைசியில் கிரிக்கெட்டை பற்றிய குறிப்பு உண்மையிலும் உண்மை..! யாராலும் மறுக்க முடியாது..! <br /><br />அவர்கள் (சிலர்) இந்துவாக இருப்பதை நினைக்கிறார்களோ இல்லையோ நம்மை முஸ்லிம் என்பதை மறக்க தவறுவதில்லை..! துன்பங்கள் எங்கும் தொடர்கின்றன ..!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-76997071736387634012013-02-03T23:13:15.750+05:302013-02-03T23:13:15.750+05:30இந்தியாவில் உள்ள எனது வயதை ஒத்த முஸ்லிம்களுக்கு......இந்தியாவில் உள்ள எனது வயதை ஒத்த முஸ்லிம்களுக்கு...<br />தங்களை முஸ்லிம்கள் என்று உணரவைத்த தினப்படி நிகழ்ச்சிகள் ஏராளம் ஏராளம்..!<br /><br />#ர(த்)த யாத்திரை... போலிஸ் ராணுவ பாதுகாப்புடன் பாபர் மசூதி இடிப்பு,<br />இதற்கான ஜஸ்டிஸ் லிபர்ஹான் கமிஷன் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது,<br /><br />#பால் தாக்கரேவின் மும்பை கலவ படுகொலைகள்,<br />இதற்கான ஜஸ்டிஸ் ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன்அறிக்கை கிடப்பில் போடப்பட்டது,<br /><br />#கோவையில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு அவர்கள் மீது வன்முறை,<br />இதற்கான ஜஸ்டிஸ் கோகுல கிருஷ்ணாவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது,<br /><br />#பல்வேறு குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்கள் அன்றோ மறுதினமோ எவ்வித துப்பு துலக்கலும் இன்றி அனானி மெயில்கள் ஆதாரமாக வைத்து சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு, பதினைந்து இருபது வருடங்கள் முட்டிக்கு முட்டி தட்டி விட்டு, இறுதியில் நிரபராதி என்று பாதி பேர் விடுதலை செய்யப்பட்டது,<br /><br />#அந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் எல்லாம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய ராணுவ அதிகாரிகளின் துணையுடன் குண்டு வைத்த செய்தி ஆதார பூர்வமாக அம்பலமாகியும் கூட.... சினிமா, நாவல், கதை, ஊடகம், நடுநிலையாளர் பேச்சு இவற்றில் இன்னும் முஸ்லிம்களையே பயங்கரவாதிகளாக சித்தரிப்பது, <br /><br />#சில நாட்கள் போலிஸ் ஆதரவோடு நடந்த குஜராத் இனப்படுகொலை,<br />இதற்கு விடியோ ஆடியோ ஒப்புதல் வாக்குமூல ஆதாரம் இருந்தும் மூலக்குற்றவாளிகள் இன்னும் தடிக்கப்படாதிருத்தல்,<br /><br />#ஜஸ்டிஸ் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கிடப்பில் கிடத்தல்,<br />#ஜஸ்டிஸ் ராஜேந்திர சச்சார் கமிஷன் கிடப்பில் கிடத்தல்,<br /><br />#பாபர்மசூதி இடம் பற்றிய வழக்கில் அலஹாபாத் உயர்நீதி மன்ற தீர்ப்பு,<br />அப்சல் குருவுக்கு மரண தண்டனை தீர்ப்பு தர சொல்லப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க(?) காரணம், <br /><br />#சேது சமுத்திர திட்டம் தடை,<br />பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு தடை,<br />மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு வந்த எதிர்ப்பு,<br /><br />#சாதிக்கலவரங்கள்... வன்முறை... 144... பந்த்...,<br />மாவட்டங்களுக்கு சாதி தலைவர்கள் பெயர்கள்,<br />பேருந்துகளுக்கு சாதி தலைவர்கள் பெயர்கள்,<br />ஒவ்வொரு தொகுதியிலும் சாதி ரீதியில் வேட்பாளர் நிறுத்துதல்,<br />அதற்கு ஏற்றார் போல தொகுதிகளை சாதி பெரும்பான்மை பார்த்து பிரித்து வைத்தல்,<br /><br />#அனால், மத ரீதியில் பிரதி நிதித்துவம் பெற முடியாத படிக்கு முஸ்லிம்கள் அதிகமாக உள்ள ஒரு வட்டம் அல்லது ஒரு மாவட்டம் மூன்று முதல் ஆறு தொகுதியில் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பிய்த்து பிரிக்கப்பட்டு இருத்தல்,<br /><br />#அரசு அலுவலகம், அரசு கல்வி நிலையம், அரசு மருத்துவமனை, அரசு பேருந்து, அரசு வங்கி, அரசு அங்காடி... இங்கெல்லாம் அரசின் மதச்சார்பின்மை கடைப்பிடிக்கப்படாமல் குறிப்பிட்ட சமயத்தினரின் மத வழிபாடு 'மட்டும்' தினமும் அங்கே உள்ள ஏதேனும் ஒரு ஊழியரால் நடைபெறுதல்,<br /><br />#பள்ளி பாடப்புத்தகம் முதற்கொண்டு முஸ்லிம் தொடர்பான வரலாறுகள் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் தவறாக எழுதப்பட்டுள்ளமை,<br /><br />வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வு போன்றவற்றில் 'சரியான முஸ்லிம்' என்பதால் ஒதுக்கப்படுதல், <br /><br />(அதாவது ஒரு வேலைக்கான இன்டர்வியு - ஒரு ஹிந்து கோவிலுக்கு சென்று சாமியை வேண்டிக்கொண்டு விபூதி திருநீறு குங்குமம் பூசிய, பட்டை/நாமம் வரைந்த அதே நெற்றியுடன், உருத்திராட்ச கொட்டை கழுத்துடன், சிகப்பு கயிர் கையுடன், காதில் பூவுடன் கோவிலில் இருந்து அப்படியே நேரே இண்டர்வியூ ஹாலுக்கு சென்றால்... ஒரு பிரச்சினையும் இல்லை. <br /><br />ஆனால், ஒரு முஸ்லிம் தாடியுடன் தொப்பியுடன் பள்ளிவாசல் சென்று தொழுது வேண்டிக்கொண்டு அப்படியே நேரே இண்டர்வியூ ஹாலுக்கு சென்றால்... நடப்புலகில் ஏகப்பட்ட பிரச்சினையை சந்திக்க வேண்டி உள்ளது)<br /><br />'ஸ்டீவ் வாவ் தலைமையில் உள்ள ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த டீம். அதுதான் ஜெயிக்கும். பலம் குன்றிய இந்தியா தோற்கும் பாரேன்' என்பார் ஹிந்து நண்பர். அது அன்று சரி என்பதால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்.<br /><br />'ஹென்சி க்ரோன்யே தலைமையில் உள்ள சவுத் ஆப்ரிக்கா அணிதான் வெல்லும், பலம் குன்றிய இந்தியா இன்று தோற்கும்' என்பார் கிறுத்துவ நண்பர். அது அன்று சரி என்பதால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். <br /><br />வாசிம் அக்ரம் தலைமையில் உள்ள பலம் மிக்க பாகிஸ்தான் அணிதான் தோற்கும், பலம் குன்றிய இந்தியா இன்று வெல்லும்' என்பார் ஹிந்து நண்பர். தவறான கணிப்பு என்றாலும், 'இல்லை இல்லை.. இந்தியாதான் ஜெயிக்கும்' என்று நான் கத்தியாக வேண்டும். சும்மா மட்டும் இருந்து விட்டால்... நான் தேசத்துரோகி என்று தூற்றப்படுவேன்..!<br /><br />இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆற அமர சிந்தியுங்கள் சகோ.மோகன் குமார். நெஞ்சு விம்மும். கண்ணீர் கசியும். எனில், அது போதும் எங்களுக்கு..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-78723235259417124352013-02-03T22:13:23.040+05:302013-02-03T22:13:23.040+05:30விளக்கத்துக்கு நன்றி சகோ.எதிகாலிஸ்ட்.
//தனது மகளு...விளக்கத்துக்கு நன்றி சகோ.எதிகாலிஸ்ட்.<br /><br />//தனது மகளுடன் உடலுறவு கொண்டவனை எப்படி மனிதன் என்று சொல்லமுடியும் (இதை சொன்னவர் சாரு மனைவி அவந்திகா) ஆதாரம் இருக்கின்றது .//----------இந்த அளவுக்கெல்லாம் நான் விபரம் அறியேன்..!<br /><br />அப்புறம், <br />மனைவியே எதிர்த்தாலும், <br />சம்பந்தப்பட்டவர்கள் உறவுக்கு உடன்பாடாக இருக்கையில்...<br />இந்திய சட்டப்படி இது தவறா..? <br />நம் நாட்டில் இதற்கு தண்டனை உண்டா..?<br /><br />நீங்கள் இது போன்ற தவறு செய்தவரை மனிதராகவே பாருங்கள்.<br />மனிதர் அல்லாதததை(?) குற்றம் சாட்டி நம் நாட்டில் எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்க முடியாது.<br /><br />எனில், இஸ்லாமிய சட்டப்படியாவது தண்டிக்க முடியும். <br />~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-9576794782292082992013-02-03T22:09:55.130+05:302013-02-03T22:09:55.130+05:30@மோகன்குமார்...
சண்டை என்ற பேச்சிற்கே வேலை இல்லை....@மோகன்குமார்...<br /><br />சண்டை என்ற பேச்சிற்கே வேலை இல்லை.. ஆக்கப்பூர்வமான விவாதத்தை நான் என்றுமே வரவேற்கிறேன்.. அவர் அவர் கருத்தை நாகரிமாக பேசிக்கொள்ள எப்பொழுதும் என் தளத்தில் தடை இல்லை.. போனிலும் தடை இல்லை... நீங்கள் உங்கள் கமெண்டுகளை எப்பொழுதும் பதியலாம்... தயக்கம் வேண்டாம்..<br /><br />கவலை படாதீங்க.. கடுமையா விவாதம் பண்ணா, உங்க மாதிரி பேஸ்புக்ல நான் இந்து மதத்தை வெறுக்கிறேன் என்றெல்லாம் ஸ்டேடஸ் போட மாட்டேன்... சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-7202631547631881832013-02-03T22:06:31.829+05:302013-02-03T22:06:31.829+05:30@மோகன்குமார்...
உங்கள் கமெண்ட்.. "சினிமாவை ச...@மோகன்குமார்...<br /><br />உங்கள் கமெண்ட்.. "சினிமாவை சினிமாவா பாருங்க" என்று சொன்னதை விட அபாயகரமானது.. வன்மம் மிகுந்தது.... This is for your information...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-50590756694945357212013-02-03T22:01:02.219+05:302013-02-03T22:01:02.219+05:30@மோகன் குமார்...
இரண்டாவது சொன்னது நான் உங்களைத்த...@மோகன் குமார்...<br /><br />இரண்டாவது சொன்னது நான் உங்களைத்தான்.. அதில் குழப்பம் வேண்டாம்...<br />ஆனால் என்னை மன்னித்து விடுங்கள்.. காரணம் "நீங்கள் சினிமாவை சினிமாவாக பார்க்கவும்" என்று சொல்லவில்லை.... ஆனால் நான் அப்படி சொன்னேன்.. காரணம், உண்மையை மறைக்க அல்ல.. பேஸ்புக்கில் நீங்கள் போட்ட கமெண்டை அப்படியே போடாமல் மாற்றி சொல்லலாம் என்று விரும்பினேன்.. அது தவறு தான்... இதோ நீங்கள் பேஸ்புக்கில் போட்ட கமெண்ட்..<br /><br />// இந்து என்கிற உணர்வு என்றைக்கும் பெரிய அளவில் இருந்ததில்லை. கடந்த 5 நாளில் நடக்கும் நிகழ்வுகள் ஏன் அந்த உணர்வு இத்தனை நாள் இல்லாமல் போனது என யோசிக்க வைத்திருக்கிறது ! இதே போல் பலரும் உணர்ந்திருக்க கூடும்.<br /><br />நன்றி இந்த உணர்வு வர காரணமான நம் சகோதர்களுக்கு !<br /><br />http://www.facebook.com/mohan.kumar.1447<br /><br /> //<br /><br />சரி இப்ப சொல்லுங்க... நாங்க விஸ்வரூபத்த எதிர்த்தது எங்கள் சுய காரணங்களுக்காக... எங்கள் தலைவர்களில் யாரும் இந்த பிரச்சனையில் இந்து மதம் பற்றி பேசவில்லை... நிலமை இவ்வாறு இருக்க உங்களுக்கு எதர்க்காக இந்து என்று இப்பொழுது தோன்றுகிறது என்று கூறு உள்ளீர்கள்... இதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்....<br /><br />நீங்கள் கூறியதையே உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்... "உங்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை". எங்கள் போராட்டத்தையும் இந்து மதத்தையும் நீங்கள் சம்பந்தப்படுத்தியன் காரணம் என்ன???? அறிந்து கொள்ள ஆவல்.. அறியத் தருவீர்களா???சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-13703115153318336372013-02-03T21:46:04.575+05:302013-02-03T21:46:04.575+05:30காரிகன்..
// ஒரு இந்து என்று இதுவரை நினைக்காமல் ...காரிகன்..<br /><br />// ஒரு இந்து என்று இதுவரை நினைக்காமல் இருந்த பல நடுநிலைமையான இந்துக்களை உங்களின் விஸ்வரூப பட எதிர்ப்பு தங்கள் மதம் என்ன என்று யோசிக்க வைத்துவிட்டது. //<br /><br />ஒரு படத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நீங்கள் இந்து என்று புரிந்து கொண்டீர்களா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. விளக்கம் ப்ளீஸ்.. <br /><br />இந்த படத்தை இஸ்லாமியர்கள் எதிர்த்ததால் நீங்கள் எப்படி இந்து ஆனீர்கள்??? இந்த எதிர்ப்பின் போது இந்து மதம் பற்றி எந்த இஸ்லாமி தலைவர்களும் பேச வில்லையே??? பின் எப்படி??? <br />சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-1376334024600119142013-02-03T21:25:02.421+05:302013-02-03T21:25:02.421+05:30ஹிந்தி 'விசுவரூபம்' : தமிழக ஊடகங்களின் ...ஹிந்தி 'விசுவரூபம்' : தமிழக ஊடகங்களின் 'பொய்ப்பிரச்சாரம்' அம்பலம்!<br /><br />http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/787--qq-qq-<br /><br />கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பழமொழிக்கேற்ப, விசுவரூபம் ஹிந்தியில் வெளியான சில மணிநேரத்துக்குள்ளாகவே ஏற்பட்ட எதிர்ப்பைத்தொடர்ந்து, மும்பையில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்த கமலஹாசன் பல காட்சி நீக்கங்களுக்கு ஒப்புக்கொண்டார்.Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-69536736295476425372013-02-03T19:13:40.934+05:302013-02-03T19:13:40.934+05:30@ Peer Mohamed, முஹம்மத் ஆஷிக் citizen of world, ந...@ Peer Mohamed, முஹம்மத் ஆஷிக் citizen of world, நாகூர் மீரான்,<br /><br />"மனிதனை மனிதனாய்ப் பார்க்கத் தெரியாத ஒருத்தருக்கு "ethicalist " ன்னு பேராம் . ஏன் எனக்கு இப்பிடி சிப்பு சிப்பா வருது."<br />நியாயம் கதைக்க பீர் முகம்மதுவுக்கு என்ன தகுதி இருக்கிறது.<br />தன வாழ்வில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய எந்த அடிப்படை ஒழுக்கத்தையும் கடைபிடிக்காத ஒருவனை எப்படி மனிதன் என்று சொல்லமுடியும்.<br />தனது மகளுடன் உடலுறவு கொண்டவனை எப்படி மனிதன் என்று சொல்லமுடியும் (இதை சொன்னவர் சாரு மனைவி அவந்திகா) ஆதாரம் இருக்கின்றது .<br /><br />"உங்களால் ஒரு மனிதனாக மதிக்க முடியாத ஒருவர் கூட இங்கு இஸ்லாமியர்கள் இடத்தில் இருந்து பார்த்தேன் என்று கூறுகிறாரே..!! உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் உங்களின் பார்வையில் நீங்கள் அவரை விட கீழ் தானே..!!! :-))"<br /><br />அவர் சொன்ன காரணம் அம்மா மீதான பக்தி. இதே ஒரு மதத்துக்கு முன் இந்தியாவை காக்க வந்த தேவகுமாரன் மோடிதான் என்று பதிவு போட்டார். அதையும் மீரான் ஏற்று கொள்வீரா?<br /><br />உங்களுக்கு எது உவப்பாக இருக்கின்றதோ அதை மட்டும் பாராட்டுவீர்கள். உவப்பிலாவிட்டால் திட்டுவீர்கள். உங்களை மாதிரி SELECTIVE MENTALITY எனக்கு இல்லை.<br /><br />மோடி பற்றி சாரு பதிவு போட்ட போது அதை விமர்சித்தவர்களில் நானும் ஒருவன்.<br /><br />"எப்போவேனும் ஒருமுறையாவது முஸ்லிம்களை ஆதரிக்கும் எந்த மனுஷனும் மனுஷனாகக்கூட இவர்களுக்கு தெரிய மாட்டான்' "<br />முஹம்மத் ஆஷிக் citizen of world உங்களுக்கு மதத்துக்கு அப்பால் எதையும் சிந்திக்க முடியாது. இதே சாரு மோடி பற்றி பதிவு போட்ட போது விமர்சித்தவன்(கடுமையாக) நான் இஸ்லாமிய எதிர்ப்பாளனாக இருந்திருந்தால் அதை நான் ஆதரித்திருக்க வேண்டும்.<br /><br />சாரு வின் இந்த ஸ்டாண்ட் க்கு காரணம் அம்மா மீதான பற்று தான். வேறு ஒன்றும் இல்லை.<br />மோடியை சாரு ஆதரிக்க காரணம் அம்மா மோடியை ஆதரித்தமை தான்.<br /><br />இதே கருத்தை எழுத்தாளர் ஞானி போட்டிருந்தால் நான் இந்த பின்னூட்டம் போட்டிருக்க மாட்டேன். <br /><br />சாருவை ஏன் மனிதனாக பார்க்கவில்லை என்று கருதியமைக்கான காரணத்தை மேழே குறிப்பிட்டிருக்கின்றேன். <br />நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-24359951111709756412013-02-03T19:12:36.508+05:302013-02-03T19:12:36.508+05:30@ Peer Mohamed, முஹம்மத் ஆஷிக் citizen of world, ந...@ Peer Mohamed, முஹம்மத் ஆஷிக் citizen of world, நாகூர் மீரான்,<br /><br />"மனிதனை மனிதனாய்ப் பார்க்கத் தெரியாத ஒருத்தருக்கு "ethicalist " ன்னு பேராம் . ஏன் எனக்கு இப்பிடி சிப்பு சிப்பா வருது."<br />நியாயம் கதைக்க பீர் முகம்மதுவுக்கு என்ன தகுதி இருக்கிறது.<br />தன வாழ்வில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய எந்த அடிப்படை ஒழுக்கத்தையும் கடைபிடிக்காத ஒருவனை எப்படி மனிதன் என்று சொல்லமுடியும்.<br />தனது மகளுடன் உடலுறவு கொண்டவனை எப்படி மனிதன் என்று சொல்லமுடியும் (இதை சொன்னவர் சாரு மனைவி அவந்திகா) ஆதாரம் இருக்கின்றது .<br /><br />"உங்களால் ஒரு மனிதனாக மதிக்க முடியாத ஒருவர் கூட இங்கு இஸ்லாமியர்கள் இடத்தில் இருந்து பார்த்தேன் என்று கூறுகிறாரே..!! உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் உங்களின் பார்வையில் நீங்கள் அவரை விட கீழ் தானே..!!! :-))"<br /><br />அவர் சொன்ன காரணம் அம்மா மீதான பக்தி. இதே ஒரு மதத்துக்கு முன் இந்தியாவை காக்க வந்த தேவகுமாரன் மோடிதான் என்று பதிவு போட்டார். அதையும் மீரான் ஏற்று கொள்வீரா?<br /><br />உங்களுக்கு எது உவப்பாக இருக்கின்றதோ அதை மட்டும் பாராட்டுவீர்கள். உவப்பிலாவிட்டால் திட்டுவீர்கள். உங்களை மாதிரி SELECTIVE MENTALITY எனக்கு இல்லை.<br /><br />மோடி பற்றி சாரு பதிவு போட்ட போது அதை விமர்சித்தவர்களில் நானும் ஒருவன்.<br /><br />"எப்போவேனும் ஒருமுறையாவது முஸ்லிம்களை ஆதரிக்கும் எந்த மனுஷனும் மனுஷனாகக்கூட இவர்களுக்கு தெரிய மாட்டான்' "<br />முஹம்மத் ஆஷிக் citizen of world உங்களுக்கு மதத்துக்கு அப்பால் எதையும் சிந்திக்க முடியாது. இதே சாரு மோடி பற்றி பதிவு போட்ட போது விமர்சித்தவன்(கடுமையாக) நான் இஸ்லாமிய எதிர்ப்பாளனாக இருந்திருந்தால் அதை நான் ஆதரித்திருக்க வேண்டும்.<br /><br />சாரு வின் இந்த ஸ்டாண்ட் க்கு காரணம் அம்மா மீதான பற்று தான். வேறு ஒன்றும் இல்லை.<br />மோடியை சாரு ஆதரிக்க காரணம் அம்மா மோடியை ஆதரித்தமை தான்.<br /><br />இதே கருத்தை எழுத்தாளர் ஞானி போட்டிருந்தால் நான் இந்த பின்னூட்டம் போட்டிருக்க மாட்டேன். <br /><br />சாருவை ஏன் மனிதனாக பார்க்கவில்லை என்று கருதியமைக்கான காரணத்தை மேழே குறிப்பிட்டிருக்கின்றேன். <br />நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-15652204183929094402013-02-03T11:27:05.938+05:302013-02-03T11:27:05.938+05:30Iqbal selvan,
basically u should know that india ...Iqbal selvan,<br /><br />basically u should know that india is not a hindu nation even though its hindustan.<br /><br />Its a secular nation. we muslims have all the rights to defend ourself under the constitutional rights,<br /><br />but on contrast those countries u mentioned have different agenda, even other nationalities who follow islam will not get equal rights like their locals, but they r treating all foreign nationals(despite of their religions) as equal.sharfuhttps://www.blogger.com/profile/06155233302902733987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-45287965834973013412013-02-03T10:48:09.677+05:302013-02-03T10:48:09.677+05:30காரிகன்,
Neenga hinduthane, ivalavu naal ungalukk...காரிகன்,<br /><br />Neenga hinduthane, ivalavu naal ungalukku antha ninaippu illaiyaa?<br /><br />sari vidunga ippavvavuthu vanthathu santhoshame, ithula thappu enna irukku, ellavarum aanmiga vazhiyai therntheduppadhu nanmai payakkum.<br /><br />ithula miratta enna irukku??????????????sharfuhttps://www.blogger.com/profile/06155233302902733987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-42444523676072898702013-02-03T10:13:42.188+05:302013-02-03T10:13:42.188+05:30சரியாய் சொன்னீங்க இ.செ...பாருங்க வருணை மறந்துட்டேன...சரியாய் சொன்னீங்க இ.செ...பாருங்க வருணை மறந்துட்டேன்..!! அதுக்கு தான் மற்றவர்களையும் சொல்ல சொன்னேன்..நன்றி செலுத்த வேண்டிய பட்டியலில் வருணும் உண்டு..அதை நியாபக படுத்தியதற்காக உங்களுக்கும் உண்டு நன்றி !!!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-35843053428354222382013-02-03T07:14:36.783+05:302013-02-03T07:14:36.783+05:30விஸ்வரூபம் குறித்த உங்களின் அனைத்து பதிவுகளும் வாச...விஸ்வரூபம் குறித்த உங்களின் அனைத்து பதிவுகளும் வாசித்தேன். அவற்றில் பலவற்றுக்கு பதில் கமண்ட் அடித்து விட்டு " சண்டை வேண்டாம்; நேர விரயம்" என அவற்றை டெலீட் செய்து விட்டேன். <br /><br />சும்மா தகவலுக்கு.. CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-2182716498164872412013-02-03T07:04:10.811+05:302013-02-03T07:04:10.811+05:30சிராஜ்: நானெல்லாம் சினிமாவில் மனதை நெகிழ வைக்கும் ...சிராஜ்: நானெல்லாம் சினிமாவில் மனதை நெகிழ வைக்கும் காட்சி வந்தால் சில சொட்டு கண்ணீர் விடும் ரகம்தான்; இதை பல இடங்களில் சொல்லியிருக்கிறேன் ; எனக்கு தெரிந்தே நண்பர் வட்டத்தில் இதை போல பலரும் உண்டு. இது தவறோ சரியோ, என்னை போல ஆயிரக்கணக்கில் இப்படி உள்ளனர். <br /><br />மதம் அல்லது இனம் தாண்டி ஒரு சக மனிதனின் வலி என்னை தொட்டிருக்கிறது. கண்ணீர் விட வைத்திருக்கிறது.உங்களுக்கு அப்படி இல்லை போல.. உங்கள் மதத்தை பற்றி பேசினால் மட்டும் தான் வலிக்குமோ ?.. இல்லா விடில் மற்றவன் வலி பெரிதாய் இருக்காது போல... <br /><br />அவன் அழுதால் அழ வேண்டாமா என்ற வரியை இங்கு நீங்கள் சொன்னது என்னை நினைத்து தான் என்றால், "சினிமாவை சினிமாவாக பாருங்கள் " என்று நான் சொன்னது எங்கு? லிங்க் ப்ளீஸ்...விஸ்வரூபம் பற்றி பலரின் கருத்தும் தளத்தில் பதிந்திருந்தேன். அதில் இருந்ததா ? அந்த வரி நான் சொல்லவே இல்லை என்றால் பரபரப்புக்காக என்ன வேண்டுமானால் எழுதுவீர்களா என்று தான் உங்களை பற்றி நினைக்க தோணுது. உங்களை சந்தித்த ஒரே முறையில் உங்கள் மேல் நிறைய மதிப்பு வைத்திருந்தேன் :((<br /><br />அப்புறம் உங்களுக்கு ஒரு முக்கிய விஷயம் : நீங்க விஸ்வரூபமும் பார்க்கலை; கடலும் பார்க்கலை. கடல் பற்றிய விமர்சனம் தவறு என்றால் அதை பார்த்துட்டு என்னோட விமர்சனம் தப்பு என சொல்லணும். இப்படி எந்த படமும் பார்க்காமலே எல்லார் மீதும் கல் எறியாதீர்கள். இதுவே பழக்கம் ஆகிடும் வேறு மாதிரி சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க <br /><br />விஸ்வரூபம் பட விஷயத்தில், என் மனதில் இருந்ததில் நான் (முகநூல் உள்ளிட்ட இடங்களில்) எழுதியது 1 % கூட இல்லை. மீதம் 99 % எழுதாதன் ஒரே காரணம் இஸ்லாமிய நண்பர்களிடம் தேவையற்ற சண்டை வரும் என்பது தான். சிராஜ் ஆகிய உங்களுக்கு அந்த எண்ணம் இல்லையே என சற்று வருத்தமாய் உள்ளது <br /><br />இந்த விவாதத்தை நீங்கள் வளர்க்கலாம்.. நானும் வந்து மல்லுக்கு நிற்கலாம்.. <br /><br />அது தான் உங்கள் விருப்பம் என்றால் தொடருங்கள் !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-45682830194119649982013-02-03T04:51:39.230+05:302013-02-03T04:51:39.230+05:30சப்பாட்டுக் கடைக்கு போனா, சாப்பிடனும், அவன் இல்லாத...சப்பாட்டுக் கடைக்கு போனா, சாப்பிடனும், அவன் இல்லாததை சொன்னா உன் சாப்பாட்டும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் போடா என சொல்லிவிட்டு போகணும், சாப்பாட்டுக் கடையில் சாப்பிடாமல் என்ன வோய் வீண் பேச்சு .. ! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-7020811703644589882013-02-03T04:50:14.481+05:302013-02-03T04:50:14.481+05:30//பலரை அடையாளம் காட்ட உதவிய கமலுக்கு எமது நன்றிகள்...//பலரை அடையாளம் காட்ட உதவிய கமலுக்கு எமது நன்றிகள் !!!//<br /><br />அதே அதே ! பலரை, அவர்களின் தூசண பேச்சை எல்லாம் அடையாளம் காட்ட வைத்த கமலுக்கு மிக்க நன்றிங்கோ ... ! :PAnonymousnoreply@blogger.com