tag:blogger.com,1999:blog-666665809990614299.post3140467194592467136..comments2023-10-01T21:00:00.332+05:30Comments on டீக்கடை......: விஸ்வரூபம் திருட்டு சிடி - முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்..... சிராஜ்http://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comBlogger150125tag:blogger.com,1999:blog-666665809990614299.post-26984970883371086952013-01-28T19:01:36.338+05:302013-01-28T19:01:36.338+05:30//That is why you/Siraaj/Palani Baba/Unmaikal/Osam...//That is why you/Siraaj/Palani Baba/Unmaikal/Osama bin Laden/Suvanapirian/ Dawood Ibrahim/Asma/ Mulla Omar/Vedigundu Sharmila/Al Umma/ Madhani/Vaanjoor are our Enemies//<br /><br />ஹைய்யா... ரொம்ப தேங்க்ஸ் N.. மறக்காம லிஸ்ட்டுல சேர்த்ததுக்கு.. ஹா..ஹா.. பேர சொல்லக்கூட பயந்து மறைவிலிருந்து பே(ஏ)சுறீங்க? சபாஷ்..! <br /><br />உலகத்துல 99% பேர் பீஃப் சாப்பிடுறாங்களே? பாவம் அது அவருக்கு தெரியல போல.. அவருக்கு கொடுக்காம நீங்க மட்டும் சாப்பிடுறதுனாலதான் அத நிறுத்த சொல்லி இப்படி ஓயா போராடுறார்.. :))) யாராச்சும் கொஞ்சம் இந்த <a href="http://payanikkumpaathai.blogspot.com/2011/11/blog-post.html" rel="nofollow"><i>இந்த பீஃப் ஃப்ரையை</i></a> <br />அவரு கிட்ட கொடுங்கபா.. அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-15597562067494533892013-01-28T18:25:21.752+05:302013-01-28T18:25:21.752+05:30150 :)150 :)Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-44196301107727576912013-01-28T18:23:48.274+05:302013-01-28T18:23:48.274+05:30அருமையான பதிவு... வாழ்த்துக்கள்!அருமையான பதிவு... வாழ்த்துக்கள்!Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-19827569166036547982013-01-28T18:22:34.458+05:302013-01-28T18:22:34.458+05:30N என்பது தான் அவர் வைத்திருக்கும் பெயர். மற்றது கி...N என்பது தான் அவர் வைத்திருக்கும் பெயர். மற்றது கிழமை...<br /><br />என்ற விஷயம் உங்களுக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும்... :)Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-76139125927598865812013-01-28T14:46:13.603+05:302013-01-28T14:46:13.603+05:30N ஞாயிறு.. இன்னைக்கு என். திங்கள்...
146 பின்னூட்...N ஞாயிறு.. இன்னைக்கு என். திங்கள்...<br /><br />146 பின்னூட்டம் வந்திடுச்சு.. இது 147.. ப்ளீஸ் 150 ஆக்கிட்டு போயிடுங்க..<br />இந்த விஷயத்தில் உங்கள் உதவி எனக்கு தேவைப்படுகிறது..சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-73872638593062243042013-01-27T22:27:33.649+05:302013-01-27T22:27:33.649+05:30பட்டையை கிளப்பியது பொதுக்கூட்டம் :
அல்ஹம்துலில்லா...பட்டையை கிளப்பியது பொதுக்கூட்டம் :<br /><br />அல்ஹம்துலில்லாஹ் !!! பட்டையை கிளப்பியது ரிசானா , விஸ்வரூபம் சம்பந்தமான மாபெரும் பொதுக்கூட்டம்..! மூன்று மணிநேரம் நடந்த விளக்க உரையில் ஒவ்வொன்றும் எதிர் கருத்து உள்ளவர்களின் முகமுடியை கிழித்து எரியக்கூடியதாக அமைந்தது.! <br /><br />பிஜே பேசிய அனைத்தும் பதிவாக இடவேண்டியவை ...! ரிசானா விவகாரம் சம்பந்தமாக அற்புதமான விளக்கம் கோவை ரஹ்மத்துல்லாஹ் அளித்தார்..! அதை மீண்டும் கேட்பதற்கு ஆன்லைன் பிஜே வின் அப்டேட்டுக்காக காத்திருக்கிறேன்..இன்ஷா அல்லாஹ் அனைவரும் பாருங்கள்..! <br /><br />விஸ்வரூபம் முடிந்து விட்டதாகவே நினைக்கிறேன்..இன்ஷா அல்லாஹ்.!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-83536620406607319622013-01-27T20:30:49.949+05:302013-01-27T20:30:49.949+05:30Simple deal my Enemy:
You eat whatever you want w...Simple deal my Enemy:<br /><br />You eat whatever you want without bothering about my sentiment.<br /><br />I watch whatever I want without bothering about your sentiment.<br /><br />what is the problem for you??<br /><br />Anyway, I have seen the movie. Movie is too good. It does not deal with Tamil Muslim terrorists. It is a movie about Afghan Muslim terrorists. <br /><br /><br />Simple way to stop such movies is to ask your Afghan brothers to stop being terrorists.<br /><br />Bye Bye. Had a fun time and will have fun time again when the real war starts where we are going start attacking each other.<br /><br /><br />Nhttps://www.blogger.com/profile/09044066815762443002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-58119146762597501872013-01-27T13:46:10.796+05:302013-01-27T13:46:10.796+05:30விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ...<b>விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தாலும் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பது உண்மை. </b><br /><br />விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்த தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்த ஹசன் முகம்மது ஜின்னா, விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். <br /> <br /><br />>>>>>> <b><a href="http://tamilmanam.net/forward_url.php?url=http://vanjoor-vanjoor.blogspot.com/2013/01/blog-post_27.html&id=1221451" rel="nofollow">விஸ்வரூபம் தணிக்கைக் குழுவின் ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம்.</a></b> <br /><br />.<br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-38861346683458500402013-01-27T13:36:26.825+05:302013-01-27T13:36:26.825+05:30ஏன் ...பாம் தொழிற்சாலை வச்சிருக்கிற மாதிரி வேற ஏதா...ஏன் ...பாம் தொழிற்சாலை வச்சிருக்கிற மாதிரி வேற ஏதாவது புதுசா தொழிற்சாலை ஆரம்பிக்கிறீங்களா..? :-)) Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-7730445571070146282013-01-27T13:31:09.668+05:302013-01-27T13:31:09.668+05:30மறுபடியும் முதல்ல இருந்தா ஆஆஆஆ.....!!!மறுபடியும் முதல்ல இருந்தா ஆஆஆஆ.....!!!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-39852534705362641592013-01-27T11:50:02.762+05:302013-01-27T11:50:02.762+05:30
Enemy Unmaikal,
Komatha is my kulamatha.
When y...<br />Enemy Unmaikal,<br /><br />Komatha is my kulamatha.<br /><br />When you are hurt by a stupid 2 hr movie, I get hurt when you eat my kulamatha.<br /><br />Then why should I care about your sentiments.<br />You eat whatever you want;<br />I watch all the movies that hurt you.<br /><br />Deal okay??<br />Nhttps://www.blogger.com/profile/09044066815762443002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-56359814741881943282013-01-27T11:47:51.435+05:302013-01-27T11:47:51.435+05:30We will push you into ocean just like Rohingyas. W...We will push you into ocean just like Rohingyas. Wait and see.<br />Nhttps://www.blogger.com/profile/09044066815762443002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-11949669679697216672013-01-27T11:16:23.778+05:302013-01-27T11:16:23.778+05:30// N சனி, 26 ஜனவரி, 2013 said …..
Enemy Maaida/T...// N சனி, 26 ஜனவரி, 2013 said …..<br /><br />Enemy Maaida/Taliban,<br /><br />What about my sentiment...Cow is my Komadha....You are slaughtering and eating it.<br /><br />But we have to care about your sentiments. Isnt it??? //<br /><br /><b> PART 2. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.</b><br /><br />அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்து முன்னணி அம்பிகள், விவசாயிகளிடமிருந்து அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்துப் பராமரிக்கலாமே? யார் தடுத்தார்கள்?<br /><br />அப்படி பயன்படாத மாடுகளை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அப்போது இவர்களது கோமாதா பாசம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிடும்.<br />அது சாத்தியமில்லை என்பதால் இவர்களை ஓட வைப்பது நம் வேலையாக இருக்கிறது. <br /><br />இனி உங்கள் வீட்டு விசேசஷங்களில் மாட்டுக்கறி பிரியாணி, பீஃப் ரைஸ், சில்லி பீஃப், ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பக்கோடா, பீஃப் 65 என்று ஜமாயுங்கள், <br /><br />பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி சேருங்கள்!<br /><br />சென்னையில் எங்கு மாட்டுக்கறி கிடைக்கும், மாட்டுக்கறியை எப்படி சமைக்க வேண்டுமென்று அறிய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்!<br /><br />THANKS TO : VINAVU.COM<br />=========================<br /><br /><b>பசுவின் புத்திரர்கள்! <br /><br />பசுவின் உடலில் உறையாத கடவுள்களே கிடையாதாம். அது கோமாதாவாம். அதனால் கொல்லக் கூடாதாம். <br /><br />உலகம் முழுவதும் மாட்டுக்கறி உணவு முதன்மையான இடம் பெற்றுள்ளது. <br /><br />கிடைக்கும் சத்துள்ள உணவில் ஓரளவு மலிவானது மாட்டுக்கறியே! <br /><br />பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?<br /><br />மாடுகளில் அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை? <br /><br />காளை மாடு சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா? <br /><br />எருமைக் கிடா எமனின் வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிடலாமா?<br /> <br />சேவல் முருகனின் வாகனமாயிற்றே - அதன் கறியைச் சாப்பிடலாமா?</b><br /><br /><b>Holy Cow! India Is the World's Top Beef Exporter</b><br /><br />SITE: India, homeland of the sacred cow, is on pace to become the world's leading beef exporter in 2012.<br /><br />SITE:http://www.theatlantic.com/business/archive/2012/05/holy-cow-india-is-the-worlds-top-beef-exporter/257793/<br /><br /><b>India takes over as world's largest beef exporter </b><br /><br />SITE: http://beefcentral.com/p/news/article/2239<br /><br /><b>India becomes main world beef exporter in 2012, and probably 2013<br /><br />While the mantle of the world largest beef exporting nation has traditionally been a three-way race between Australia, Brazil and the US, 2012 has seen India race ahead of the pack, with expectations for Indian beef exports to grow again in 2013.<br /><br />உலகளவில், வரும் 2013ம் ஆண்டு, மாட்டிறைச்சி ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது. <br /><br />ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், நியாயமான விலையில், தரமான மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.<br /><br />அவற்றின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியா, தரமான மாட்டிறைச்சியை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து வருகிறது. <br /><br />இதனால், அடுத்த ஆண்டில், இந்தியா, மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது. </b><br /><br /><br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-15050444112744986992013-01-27T11:05:14.956+05:302013-01-27T11:05:14.956+05:30// N சனி, 26 ஜனவரி, 2013 said …..
Enemy Maaida/T...// N சனி, 26 ஜனவரி, 2013 said …..<br /><br />Enemy Maaida/Taliban,<br /><br />What about my sentiment...Cow is my Komadha....You are slaughtering and eating it.<br /><br />But we have to care about your sentiments. Isnt it??? //<br /><br /><b> PART 1. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.</b><br /><br />சைக்கிள் கேப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதியினர் இறைச்சி உணவுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு தவறுவதில்லை.<br /><br />உத்தரப்பிரதேச மாநிலத்தில் நூறு கோடி முதலீட்டில் அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து எட்டு நவீன இறைச்சிக் கூடங்களை நிறுவ உள்ளதாம். <br />இதில் ஒவ்வொரு கூடத்திலும் 15 ஆயிரம் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுமாம். <br />சிக்கன், மீன், மட்டன், பீஃப் சாப்பிட்டால் அது பிராணி வதையா? <br /><br />இல்லை அசைவச் சாப்பாட்டை இழிவுபடுத்துவது மனித வதையா? <br /><br />அஜாத சத்ரு அம்பி வைத்தியநாதன் பொங்கல், நெய், வெண்ணெய், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் என்று நோகாமல் உள்ளே தள்ளும் போது வெஞ்சன சாமான்களுக்கே சிங்கி அடிக்கும் நமது மக்கள் மலிவான மாட்டுக்ககறி சாப்பிட்டால் அது பிராணிவதையா?<br /><br />முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன?<br /><br /> யதார்த்தமாக ஒரு விசயத்தை பார்ப்போம். சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு மனிதன் கைகால் முறிந்து ரத்தச் சிதறலோடு விழுந்து கிடக்கிறான். அப்போது அருகே கறிக்கடை பாய் அப்துல்லா, பார்த்தசாரதி கோவில் பூசாரி ராமானுஜ அய்யாங்காரும் வருகிறார்கள்.<br /> <br />விபத்து, இரத்தத்தை சகிக்காத அய்யங்கார் ஐயோ பாவம் என வருத்தப்பட்டபடி நடையை கட்டுகிறார். <br />பாய் அந்த மனிதனது இரத்தச் சிதறலான உடம்பை எடுத்து வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். <br /><br />இங்கே யார் மனிதாபிமானி? யார் காட்டுமிராண்டி?<br /><br />தமிழகம் முழுக்க தினசரி பல்லாயிரம் டன் கணக்கில் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் நுகரப்படுகின்றன. <br /><br />இதில் காசுக்கேற்ற தோசை என்ற கணக்கில் ஏழைகள் மாடு, கருவாடு என்றும், பணக்காரர்கள் ஏற்றுமதி இறால், ஆடு, வான்கோழி என்றும் உண்கின்றனர். <br /><br />காய்கறிகளும், பருப்பு தானியங்களும் விண்ணைத் தொட்டுவிட்ட நிலையில் அதிகமும் உடலுழைப்பு வேலை செய்யும் ஏழைகளின் புரதத் தேவையை மலிவான மாட்டுக்கறியும், கோழிக்கறியும்தான் ஈடு செய்கின்றது.<br /><br />இந்தியாவில் உள்ள விவசாயிகள் அவர்களுக்கு பயன்படாக காளைகள், மடி வற்றிய பசுக்களை விற்கின்றனர். <br /><br />பயன்படாத மாடுகளை வைத்து பராமரிப்பது என்பது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.<br /><br /> அப்படி விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்குத்தான் போகின்றன என்று அவர்களுக்குத் தெரியும். <br /><br />இருந்தும் வேறு வழியில்லை.<br /> <br />இப்படித்தான் நமது நாட்டில் மாட்டுக்கறி கிடைக்கிறது. <br /><br /><br />மேலும் விவசாயிகள், ஏழைகள் அனைவரும் இன்று மாட்டுக்கறியை விரும்பி உண்ணுகின்றனர். <br /><br />இத்தகை எளிய மக்களுக்கு இறைச்சியை அளிக்கக் கூடாது என்று சொல்வது பச்சையான பாசிசம் ஆகும். <br /><br />முன்பு போல கையேந்தி பவனில் மறைவாக இருந்து மாட்டுக்கறி உண்பது இப்போது மாறிவருகிறது. <br /><br />கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி தேசிய உணவாகவே இருக்கிறது.<br /><br />வேத காலத்தில் கூட பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவராகவே இருந்திருக்கின்றனர். <br /><br />மேலும் யாகங்களில் கால்நடைகளை கொன்று அழிப்பது வகை தொகையில்லாமல் அதிகரித்தும் வந்தன. <br /><br />ஆகவே உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையான மாட்டுக்கறியை நாம் பிரபலமாக்குவதோடு, எல்லோரும் உண்ண வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும். <br /><br />அதுவும் கையேந்தி பவனில் தலைமறைவாக நின்று உண்ணுதல் கூடாது.<br /> <br />கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். <br /><br />அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.<br />கோமாதா என்று பாசமாக உருகுபவர்கள் எல்லாம் அந்த கோமாதா தோலில் செய்த செருப்பு, ஷூ, பெல்ட், தொப்பி, உடைகளை அணியாமல் இருப்பார்களா? <br /><br />மாட்டு எலும்பில் செய்யும் கால்சிய மாத்திரைகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா? <br /><br />மாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன. மாடு நமது பொருளாதாரத்தை பெருக்கும் ஒரு கால்நடை மட்டுமே. அது நமது செல்வம். பார்ப்பனப் புனிதமல்ல.<br /><br />மாட்டை வைத்து விவசாயமோ, பால் தொழிலோ, சாணி கூட அள்ளாத ‘மேல்’ சாதியினர் மட்டும்தான் அதை தாயென்று சும்மா காசு செலவு இல்லாமல் போற்றுகின்றார்கள். <br /><br />தனது விவசாயத்திற்கு பயன்படும் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் வைத்து மரியாதை செய்யும் விவசாயியின் உணர்வும், இவர்களது இந்துத்வ உணர்வும் வேறு வேறு என்பதை நண்பர்கள் கவனிக்க வேண்டும்.<br /><br />CONTINUED .....<br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-91434912624448965932013-01-27T10:34:22.932+05:302013-01-27T10:34:22.932+05:30// N சனி, 26 ஜனவரி, 2013
Enemy Maaida/Taliban,
W...// N சனி, 26 ஜனவரி, 2013<br /><br />Enemy Maaida/Taliban,<br /><br />What about my sentiment...Cow is my Komadha....You are slaughtering and eating it.<br /><br />But we have to care about your sentiments. Isnt it??? //<br /><br /><b>PART 1. “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா. </b><br /><br /> யக்ஞவல்க்யரின் ஸ்மிரிதி (கி.பி. 100-300) கற்றறிந்த பார்ப்பனர்களை (ஷ்ரோத்ரயா) பெரிய மாடு அல்லது ஆடு அடித்து வரவேற்க வேண்டும் என்று விதித்துள்ளது.<br /> <br />மகாபாரத பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்பதை நினைவு கூரலாம். <br /><br />தினமும் 2,000 பசுக்கள் வெட்டப்பட்டு அவற்றின் இறைச்சி தானியங்களுடன் பார்ப்பனர்களுக்கு வினியோகிக்கப்பட்டதை அது குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லைதான்.<br /><br />‘பரத்வாஜ முனிவர் ஒரு கொழுத்த கன்றுக்குட்டியை கொன்று ராமனை வரவேற்றார்’ என்று சொல்லப்படுகிறது.<br /> <br />மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் காணப்படும் இந்த குறிப்புகள் மதசார்பற்ற இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. <br /><br />ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசுகின்றன. <br /><br />பல இலக்கிய படைப்புகளிள் (காளிதாசர், பாவபுத்தி, ராஜஷேகரா, ஸ்ரீஹர்ஷா போன்ற பெயர்களை குறிப்பிட வேண்டும்) மாட்டிறைச்சி சாப்பிடுவது குறிப்பிடப்பட்டிருக்கிறது.<br /><br />அத்தகைய வலியுறுத்தல்கள் அதர்வ வேதத்தில் வரும் அக்ன்யா (கொல்லப்படக் கூடாது என்று பொருள்) என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டவை. வேதப்பசு தொடப்படக்கூடாது என்று இருந்தால் அது யாகத்துக்கான கட்டணமாக (தக்ஷிணை) பார்ப்பனர் பெற்ற பசுவுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. <br /><br />புத்தமும் சமணமும் விலங்கு பலியையும் கால்நடைகளை கொல்வதையும் எதிர்த்தன. <br />ஆனால் அவர்களின் அதிகார பூர்வ இலக்கியங்கள் கூட பசுவை ஒரு புனித விலங்காக குறிப்பிடவில்லை.<br /><br /><b>புனிதப்பசு என்ற கருத்தாக்கம் மிகவும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. </b><br /><br />தர்மசாஸ்திரங்கள் என்ன சொல்லியிருந்தாலும், மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்ததை ஒதுக்கி விட முடியாது. <br /><br /><b>19ம் நூற்றாண்டில் கூட சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. </b><br /><br />இதேபோல், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் “உடல் நிலை சரியில்லாத போது மருத்துவர் மாட்டிறைச்சி சூப்பை பரிந்துரைத்தால் அதை சாப்பிடுவதற்கு தயங்கவோ அதைப் பற்றி கேள்வி எழுப்பவோ செய்யாத” ஆச்சார இந்துக்களின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து மகாத்மா காந்தி பேசியிருக்கிறார்.<br /> <br />பசுக்கொலை இந்தியாவில் காலப்போக்கில் பசு ஆட்சியாளர்களின் கையில் ஒரு அரசியல் கருவியாக மாறியது.<br /> <br /><b>ஆனால், 18ம் நூற்றாண்டின் இறுதியில் பசு அரசியல் ஆள் திரட்டும் கருவியாக பயன்பட ஆரம்பித்தது. <br /><br />பலதரப்பட்ட மக்களை முஸ்லீம்களை எதிர்த்து ஒன்று திரட்டுவதற்கு பசு ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டது.<br /><br />1888ல் வடமேற்கு மாநிலங்களுக்கான உயர் நீதி மன்றம் ‘பசு ஒரு புனிதமான விலங்கு இல்லை’ என்று தீர்ப்பு சொன்ன பிறகும் பசு பாதுகாப்பு இயக்கம் தீவிரமடைந்தது.<br /> <br />குழப்பவாத மற்றும் அடிப்படைவாத சக்திகள் பசுவை இந்துக்களின் மத அடையாளமாக மாற்றியிருக்கின்றனர்.</b> <br /><br />ஆரம்ப கால இந்தியாவில் அதன் இறைச்சியும் மற்ற இறைச்சி வகைகளும் வழக்கமான உயர்தர உணவின் ஒரு பகுதியாக இருந்தன.<br /><br />சங்க பரிவார் உண்மையிலேயே பசுக் கொலையை தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருந்தால், பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்க என்ன செய்திருக்கிறது? <br /><br />சங் பரிவார் நாட்டின் அரசியலை மத ரீதியிலானதாக்கியிருக்கிறது.<br /> <br />பசுக் கொலை எதிர்ப்பு இயக்கம் இந்த நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்றதாகும்.<br /><br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-45782438990889222572013-01-27T10:30:00.006+05:302013-01-27T10:30:00.006+05:30// N சனி, 26 ஜனவரி, 2013
Enemy Maaida/Taliban,
...// N சனி, 26 ஜனவரி, 2013<br /><br />Enemy Maaida/Taliban,<br /><br />What about my sentiment...Cow is my Komadha....You are slaughtering and eating it.<br /><br />But we have to care about your sentiments. Isnt it??? //<br /><br /><b>PART 1. “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா. </b><br /><br />இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பானதாக இருந்தது டி என் ஜா.<br /><br />புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். <br /><br />பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபிக்கிறார்<br /><br />. “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. <br /><br />அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.<br /><br /> ‘இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கத்தை முஸ்லீம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்’ என்ற கருத்தாக்கத்தை “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” உடைக்கிறது. <br /><br />கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.<br /><br />இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் ‘பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். <br /><br />அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். <br /><br />இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி. <br /><br />அதன்படி, நான் பார்ப்பன, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில்<b> ‘இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே நமது முன்னோர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்’ </b>என்பதை நிரூபித்திருக்கிறேன்.<br /><br />பண்டைய இந்தியாவில் பசுக்கள் உணவுக்காகவும் பலியாகவும் பயன்பட்டதற்கான சில உதாரணங்கள். <br /> <br />வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. <br />‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்தது. <br /><br />மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. <br /><br />அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது.<br /> <br />கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.<br /><br />வேத நூல்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களில் உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. <br /><br />மாட்டிறைச்சி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. <br />ஒரு பிற்கால வேத நூல் “பசு நிச்சயமாக ஒரு உணவுதான்” என்று எந்த ஐயத்துக்கும் இடமில்லாமல் சொல்கிறது.<br /> <br />இன்னொரு வேத நூலில் யாக்ஞவல்க்யர் பிடிவாதமாக பசுவின் மென்மையான இறைச்சியை சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.<br /> <br />வேதகால மற்றும் வேத காலத்துக்கு பிந்தைய நெறிமுறை நூல்களின் படி, விருந்தாளிக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு பசுவை கொல்வது அவசியமானதாக சொல்லப்பட்டிருக்கிறது.<br /> <br />இறுதி ஊர்வல சடங்குகளின் ஒரு பகுதியாக பார்ப்பனர்கள் உண்பதற்கு பசுவின் இறைச்சி வழங்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. <br /><br />கிடைக்கும் ஆதாரங்களில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். <br /><br />பண்டைய இந்திய நூல்கள், பசுவை பலிக்காகவும், உணவுக்காகவும் கொல்வது பற்றி ஏராளமான குறிப்புகளை தருகின்றன.<br /><br />வேதத்துக்கு பிந்தைய காலத்திலும் மாட்டிறைச்சி உண்ணும் பாரம்பரியம் தொடர்ந்தது குறித்து கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன. <br /><br />தர்மசாஸ்திர நூல்களில் மிகவும் செல்வாக்கு படைத்த மனுஸ்மிரிதி (200 கிமு-கி.பி. 200), பட்டினியிலிருந்து தப்பிக்க மாட்டிறைச்சியையும் நாய் இறைச்சியையும் சாப்பிட்ட மிகவும் ஒழுக்கமான பார்ப்பனர்கள் பற்றிய உதாரணங்களை தருகிறது.<br /><br />CONTINUED ….<br /><br /><br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-31381490302112903292013-01-27T09:09:53.917+05:302013-01-27T09:09:53.917+05:30சகோ.சிராஜ், இது வேறையா..! எந்த நேரத்திலும் நமது கம...சகோ.சிராஜ், இது வேறையா..! எந்த நேரத்திலும் நமது கமெண்ட் எல்லை மீறாது..இந்த உலக விஷயத்தில்தான் நம் விருப்பபடி கலாய்க்கும்படி கமெண்ட் போட முடியும்..மார்க்க சம்பந்தம் வரும்போது மட்டும் நம்மை இன்னும் சுருக்கி கொண்டு கட்டு பாடுடன் பதிலளிக்க வேண்டி உள்ளதால் வந்த வாய்ப்ப ஏன் விடுவானேன்னு உண்மையிலேயே என்ஜாய் பண்ணி அவரோட அரட்டை அடித்தேன் சகோ. பாவம் அவருதான் சீரியசா பேசிட்டு போயிட்டாரு..! <br /><br />நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-56958553991928967422013-01-27T03:05:33.880+05:302013-01-27T03:05:33.880+05:30சகோஸ்...
ஒரு அன்பான வேண்டுகோள்.. கருத்து சண்டை என...சகோஸ்...<br /><br />ஒரு அன்பான வேண்டுகோள்.. கருத்து சண்டை என்னவேண்டுமென்றாலும் போட்டுக்கங்க... தாராளமா அனுமதி உண்டு..<br /><br />பட் ஒருமையில் பேசுற கமெண்ஸ் போடாதீங்க... நான் பொதுவாவே எல்லா கமெண்ட்சும் படிக்க மாட்டேன்...சோ என்னால எல்லாத்தையும் பார்க்க முடியாது.. <br /><br />புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்க்கு நன்றி..<br /><br />சகோ நாகூர் மீரான்...<br /><br />யாரும் எல்லை மீறி பேசினால், நீங்களும் அதே அளவு போயிவிட வேண்டாம்.. ஜஸ்ட் இக்னோர்... சிம்பிள்..<br /><br />புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி..சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-65275321890231196492013-01-27T02:54:12.659+05:302013-01-27T02:54:12.659+05:30பின்னூட்டம் எல்லாத்தையும் கவனமா படிச்சு இருக்கீங்க...பின்னூட்டம் எல்லாத்தையும் கவனமா படிச்சு இருக்கீங்கன்னு தெரியுது...<br />அதற்கு நன்றி... மீதி நாளை முடிந்தால் பார்ப்போம்..சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-1448677614801970772013-01-27T01:17:09.970+05:302013-01-27T01:17:09.970+05:30
சிராஜ் சித்தரே,
எதுக்கு இப்படி முன்னுக்கு பின் ம...<br />சிராஜ் சித்தரே,<br /><br />எதுக்கு இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசிக்கிட்டு, படத்தை தடை செய்யணும்னு சொன்னப்போவே ,படம் தயாரிச்சவருக்கு நஷ்டம்னு ஆகிப்போச்சு, அப்புறம் திருட்டு டிவிடி வர விடாமல் தடுக்கணும்னு சொன்னேன்னு எதுக்கு சொல்லிக்கிட்டு ,உங்கக்கிட்டே வந்து ஹெல்ப் கேட்டாரா லோகநாயகர்?<br /><br />நீங்க நினைக்கிறாப்போல படம் எடுக்கணும்னா ,அந்த படமே எடுக்காம கூட இருந்திருப்பாரே :-))<br /><br />அப்புறம் இப்படி சொல்லும் நீங்கள்,<br /><br />//எங்கள பாருங்க.. கமல்கிட்டையா கெஞ்சினோம்??? //<br /><br />என்னாத்துக்கு படத்த போட்டுக்காட்ட சொல்லிக்கமலிடம் 3 மாசமா கெஞ்சினோம்னு சொல்லுறிங்க, உங்க வேலையை செய்திருக்கலாமே :-))<br /><br />மேலும் இப்படியும் சொல்லுறிங்க,<br /><br /><br /><br />//ரஜினியின் கோரிக்கை அருமையானது...<br /><br />இதற்கு சிறந்த வழி, கமல் இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது தான்... ஜனநாயக நாட்டில் கோர்டை நாடுவது நல்ல வழிமுறை தான்,<br />ஆனாலும் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழுவது நல்லது என்ற அடிப்படையில் அவர் இஸ்லாமிய அமைப்புகளிடம் பேசி, ஆட்சேபத்துக்கு உரிய காட்சிகளை நீக்கி வெளியிடலாம்...//<br /><br />ஆக மொத்தம் லோகநாயகர் எப்போ கூப்பிட்டு பேசுவார்னு இத்தனை நாளா தேவுடு காத்திருந்தீங்க தானே :-))<br /><br />சரி போகட்டும் , உங்க அல்ப ஆசைக்கு படத்தை ஓசில பார்த்தாச்சு :-))<br /><br />அப்புறமா என்னாத்துக்கு தடைனு சொல்லிட்டு , திருட்டு டிவிடிலாம் வராம பார்த்துக்கணும்னு ஒரு டபுள் ஆக்டிங்க் :-))<br /><br /><br />//விஸ்வரூபம் பற்றி பேசி டயர்ட் ஆயிடுச்சு...//<br /><br />இதை விட்டால் எழுத வேற ஒன்னும் உங்களுக்கு கிடையாது,அப்புறம் என்னமோ வெட்டி முறித்தார் போல போர் அடிக்குதுனு சொல்லிக்கிட்டு, நாளைக்கும் விஷ்வரூபம் வச்சு தான் நீங்க பதிவு போடபோறிங்க,போர் அடிக்குதுனு சும்மாவா இருக்கப்போறிங்க :-))<br /><br /><br />// அப்புறம் வேலைலாம் எப்படி போகுது??? <br />இன்கிரிமென்ட் ஒழுங்கா கொடுக்கிறாய்ங்களா??? இல்லாட்டி சொல்லுங்க, ததஜ கிட்ட சொல்லி ஆபிஸ முற்றுகை இடுவோம்...<br />//<br /><br />புர்னே சுல்தான் கிட்டே தான் வேலைப்பார்க்கிறேன், அவரு சம்பளம் இண்கிரிமெண்ட் எதுவும் தர மாட்டேங்கிறார், தஜஜா வ கூப்பிட்டு வங்க ஒரு முற்றுகை போராட்டம் நடத்திறலாம் :-))<br /><br />மாட்டுக்கறி பிரியாணிய ஆடு,கோழினு சொல்லி சென்னையில விக்குற இஸ்லாமியர்களின் போங்கு வியாபரத்தை கூட உங்களால தட்டிக்கேட்க முடியாது ,என்னமோ உலகையே உய்விக்க வந்தாப்போல பேச்சு :-))<br /><br />போய் குஸ்கா சாப்பிட்டு ,குப்புற அடிச்சு தூங்கும், கனவுல நித்திய கன்னிகளின் சேவை கிட்டும் :-))<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-73208615592859645142013-01-27T00:39:45.295+05:302013-01-27T00:39:45.295+05:30ஏன் லண்டனுக்கு டூர் கூட்டிட்டு போக போறீங்களா..? ...ஏன் லண்டனுக்கு டூர் கூட்டிட்டு போக போறீங்களா..? :-)) Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-14435483871346622013-01-27T00:35:39.551+05:302013-01-27T00:35:39.551+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Nhttps://www.blogger.com/profile/09044066815762443002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-29421452829736251342013-01-27T00:27:29.772+05:302013-01-27T00:27:29.772+05:30சரி ...எனக்கு தூக்கம் வருது..இன்னொருநாள் அரட்டை அட...சரி ...எனக்கு தூக்கம் வருது..இன்னொருநாள் அரட்டை அடிப்போம்..நல்லா பொழுது போச்சி ...வரட்டா..!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-321929007591136752013-01-27T00:18:50.742+05:302013-01-27T00:18:50.742+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Nhttps://www.blogger.com/profile/09044066815762443002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-43696107154464498362013-01-27T00:02:34.606+05:302013-01-27T00:02:34.606+05:30இந்த உலகத்துக்கு உரிமை பட்டவனோட அன்புக்கு நான்தான்...இந்த உலகத்துக்கு உரிமை பட்டவனோட அன்புக்கு நான்தான் வாரிசு..சட்டப்படி எனக்குதான் சொந்தம் ..இந்த பூமில கால் வைக்க கூடாது..காலைதூக்கி அப்படியே அந்தரத்துல நில்லும்..! :-))Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.com