tag:blogger.com,1999:blog-666665809990614299.post5031422832214884386..comments2023-10-01T21:00:00.332+05:30Comments on டீக்கடை......: கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் - ஞானிக்கு ஒரு கேள்வி....சிராஜ்http://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-666665809990614299.post-88686406539010315892013-08-02T16:47:32.344+05:302013-08-02T16:47:32.344+05:30testtestசிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-39600967449150258112013-05-26T22:16:23.779+05:302013-05-26T22:16:23.779+05:30அல் குர்ஆன் 2:178 - கொலைக்கு தீர்வு - கொலையா ??
h...அல் குர்ஆன் 2:178 - கொலைக்கு தீர்வு - கொலையா ??<br /><br />http://sunmarkam.blogspot.ae/2012/05/2178.html<br /><br />please read......RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-36921152705342234952013-02-18T00:25:11.727+05:302013-02-18T00:25:11.727+05:30சகோ சிராஜ் நலம் என்று நம்புகிறேன்,
மனைவியை அடிக்கல...சகோ சிராஜ் நலம் என்று நம்புகிறேன்,<br />மனைவியை அடிக்கலாம் என்று இசுலாம் சொல்வதாக படித்துள்ளேன். அதே உரிமையை ஏன் மனைவிக்கு இசுலாம் தரவில்லை என்று கூற இயலுமா?<br /><br />இசுலாமிய சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?<br />உங்கள் அடிமையை ஒருவன் கொன்றுவிட்டால் அடுத்தவன் அடிமையை நீங்கள் கொல்லலாம் என்கிறது இசுலாம்.. என்ன ஒரு அறிவிலித்தனமான அல்லா?<br /><br />ஒருவன் ஒரு பெண்ணின் ஆடையை அவிழ்த்துவிட்டால், அவனது வீட்டு பெண்ணின் ஆடையை மற்றொருவன் அவிழ்ப்பது இசுலாமிய சட்டம் என்கிறார்கள்.இந்த கேடு கேட்ட சட்டங்களை இறைவன்தான் தந்தான் என்பதைவிட ஒரு அறியாமை இவ்வுலகில் இருக்கமுடியும் என எனக்கு தோன்றவில்லை.<br /> நன்றி R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-28365211773118717362013-02-14T12:59:36.365+05:302013-02-14T12:59:36.365+05:30@விஜய் அவர்களுக்கு,
//நீங்கள் முதல் முறை தவறுக்கு...@விஜய் அவர்களுக்கு,<br /><br />//நீங்கள் முதல் முறை தவறுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.// <br /><br />இது அவருடைய கருத்து. இஸ்லாம் அப்படியெல்லாம் வரை முறை வைக்கவில்லை. <br /><br />இஸ்லாம் சொல்லும் இந்த விஷயம் மிக எளிது. எந்த குழப்பமும் வேண்டாம். <br /><br />யாருக்கு அநியாயம் இளைக்கப்பட்டதோ அவர்களின் கையில் தீர்ப்பைக் கொடுக்கிறது இஸ்லாம். அவர்கள் குற்றவாளி தண்டிக்கபட வேண்டுமென்று விரும்பினால் அரசு தண்டிக்க வேண்டும், இல்லை அவர்கள் குற்றவாளியை மன்னித்துவிட வேண்டுமென்று விரும்பினால் அரசு அவனை மன்னிக்கும் பாதிக்கப்பட்டவர்க்கு கொடுக்க வேண்டிய ஒரு ஈட்டு தொகையுடன்.<br /><br />இது முதல் முறையானாலும் சரி, பல முறையானாலும் சரி, தீர்ப்பு பாதிக்கப்பட்டவரிடம் தான்.<br /><br />//முஹம்மத் ஹசன் கொடுத்த இணைப்பில் இதே தவறை (முதல் முறை) செய்தவனுக்கு மன்னிப்பு வழங்கியதை பெருமையாக கூறுகிறார்கள்.//<br /><br />தண்டித்தலுக்கு உள்ள முழு உரிமையை இஸ்லாம் பாதிக்கப்பட்டவருக்கு கொடுத்தாலும்.. மன்னிப்பு அதனிலும் சிறந்தது என்று கூறுகிறது. ஆனால் மன்னிப்பு தான் கட்டாயம் என்று கூறவில்லை. <br /><br />அதவாது, எந்த ஒரு திட்டமிடாமல் உள்நோக்கம் இல்லாமல் நடந்த தவறுக்கு மன்னிக்கலாமா அல்லது தண்டிக்கலாமா, அதேபோல் ஒரு தடவை மன்னித்தும் கூட தன்னை திருத்திகொள்ளாமல் திரும்ப திரும்ப செய்யும் தவறுக்கு மன்னிக்கலாமா அல்லது தண்டிக்கலாமா என்பது எல்லாம் பாதிக்கப் பட்டவனின் கையிலேயே கொடுத்துவிடுகிறது. அவர் விரும்பினால்.. முதல் முறையே தண்டிக்க சொல்லலாம்... அல்லது திரும்ப திரும்ப செய்யும் தவறை கூட மன்னிக்க சொல்லாம். As simple as that.<br /><br />//அப்படியென்றால் சுரேஷும் கண்ணீர் விட்டு அழுதான் என்றால் மன்னித்து விட்டு விடலாமா? //<br /><br />ஆம். அதற்க்கு கண்ணீர் விட்டு அழுகவெல்லாம் தேவை இல்லை. கண்ணீர் விடாமலேயே..வினோதினியின் தந்தையும், தாயும் சேர்ந்து (அதாவது வினோதினியின் இரத்த உறவுகள்) அவரை மன்னிக்க எண்ணினால்.. சுரேஷை இஸ்லாமிய சட்டம் தண்டிக்காது. அதில் ஒருவர் மன்னித்து, ஒருவர் மன்னிக்கவில்லை என்றாலும் கூட மன்னிப்பு கிடையாது. தண்டனை அளித்ததாக வேண்டும். <br /><br />அப்படி பார்க்கையில் இந்த பிரச்னையில் அவர் தந்தை சுரேஷை மன்னிக்க சொல்லவில்லை. <br /><br />கண்ணுக்கு கண்,<br />பல்லுக்கு பல்,<br />ஆசிட் வீச்சுக்கு ஆசிட் வீச்சு என்கிறார்!!<br /><br />பாதிக்கப்பட்டவரின் ஓலம். உரிமைக் குரல்.<br /><br />இதை அளித்தால்.. பாதிக்கப்பட்டவருக்கும் நீதி.<br />நாளை பல விநோதிநிகளும் காப்பற்றபடுவார்கள்.<br /><br />Cure க்கு Cure, Prevention க்கு Prevention!!<br /><br />நான் சாட்சியம் கூறுகிறேன். வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே!<br />முஹம்மது (ஸல்.) அவர்கள் இறைவனின் திருத்தூதர்!!Rafikhttps://www.blogger.com/profile/14826106478040177544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-72150251954636755712013-02-14T10:44:36.367+05:302013-02-14T10:44:36.367+05:30@AZAD R.PURAM
//விஜய்அவர்களே இப்பொழுதும் சுரேஷ் அ...@AZAD R.PURAM<br /><br />//விஜய்அவர்களே இப்பொழுதும் சுரேஷ் அழுதுகொண்டுதான் இருப்பான் அது அவனுடைய பயத்தின் காரணமாக//<br /><br />இந்த இணைப்பில் (http://www.satyamargam.com/1746) மாஜித் திருந்திவிட்டதாக எந்தத் தகவலும் இல்லை. ஆமினா மன்னித்ததால் அவன் கண்ணில் கண்ணீர் வந்தது என்றுதான் இருக்கிறது. ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. சவூதியில் எது நடந்தாலும் அதை நியாயப் படுத்த முயற்சிக்கிறீர்கள். நம் ஊரில் நடந்தால் அதை வேறு விதமாக பார்க்கிறீர்கள். என்னுடைய பின்னூட்டங்களும் அதற்கு வந்திருக்கும் பதில்களையும் வாசித்து பார்த்தால் இது நன்றாக புரியும்.<br /><br />பதிலளித்த நண்பர்களுக்கு நன்றி. <br />விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-65184268065112280322013-02-14T02:28:15.244+05:302013-02-14T02:28:15.244+05:30அப்படியென்றால் சுரேஷும் கண்ணீர் விட்டு அழுதான் என்...அப்படியென்றால் சுரேஷும் கண்ணீர் விட்டு அழுதான் என்றால் மன்னித்து விட்டு விடலாமா? <br /><br />விஜய்அவர்களே இப்பொழுதும் சுரேஷ் அழுதுகொண்டுதான் இருப்பான் அது அவனுடைய பயத்தின் காரணமாக<br /><br />1. ஒருவேளை நான் தவரிழைத்துவிட்டேன் என்னை மன்னிக்கவேண்டாம் தண்டியுங்கள் என்று தானே முன்வந்தால் அவன் குற்றவுணர்வில் தவறை திருத்தமுயலுபவன் என்று நம்ப தோணும். அப்பொழுதும் அவனை மன்னிக்கும் பொறுப்பு அவர்களின் பெற்றோர்களுக்கே உண்டு. அதுவல்லாது <br /><br />அவனுக்கான தண்டனை அவன் செய்ததுபோலவே என்று சட்டப்படி முடிவாக்கபட்டால் அந்த தண்டனையை ஏற்க்கவேண்டிய நிலையில் அவன் தள்ளப்படுகிறான.<br /><br />2.இந்நிலையிலும் அப்பெற்றோர்கள் அவனை மன்னிக்க முற்பட்டு அவன் மன்னிக்க பட்டால் குற்றவுணர்வில் அவன் கண்ணிர்விட்டு அழுவான் அது அவனை நேர்வழி படுத்தும் விஜய்.<br /><br />எனவே விஜய் தன் தவறை உணர்ந்து மனசாட்சிபடி தண்டனை பெற துணிந்தால் மட்டுமே இவன் குற்றவுணர்வில் அழுகிறான் என்று நம்ப முடியும்.<br /><br />அவன் என்னதான் அழுதாலும் புரண்டாலும் மன்னிப்பதும் மன்னிக்காதிருத்தலும் அப்பெறோர்களின் பொறுப்பு.<br /><br />காலத்திற்கேற்ற பதிவு மிக அருமை மாப்ள.<br />Anonymoushttps://www.blogger.com/profile/05175936976439650406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-29997585039015754122013-02-13T18:45:12.948+05:302013-02-13T18:45:12.948+05:30சிட்டிஸன்..
ஊருக்கும் பயணம் போகும் சூழ்நிலையிலும்...சிட்டிஸன்..<br /><br />ஊருக்கும் பயணம் போகும் சூழ்நிலையிலும்.. இவ்வளவு கமெண்ட் போட்டு இருக்கிறீர்களே?? உங்கள் கடமை உணர்ச்சியை பார்த்து மெய் சிலிர்க்கிறது சகோ...<br /><br />நன்றி...பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-84829085313895227192013-02-13T18:24:16.505+05:302013-02-13T18:24:16.505+05:30சகோஸ் வவ்வால், குலசேகரன்...
உங்கள் கமெண்டுகளை எடு...சகோஸ் வவ்வால், குலசேகரன்...<br /><br />உங்கள் கமெண்டுகளை எடுத்து போட்டு இன்னொரு போஸ்ட் போடுகிறேன்.... அதில் விளக்கம் கொடுக்கிறேன்.. நீங்களும் விவாதிக்கலாம்.. தரங்கெட்டு எழுதும் பதிவர்கள் நிறைந்து இருக்கும் பதிவுலகத்தில் உங்கள் போன்றவர்கள் அபூர்வமானவர்கள்... வாழ்த்துக்கள்....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-56596258724408852012013-02-13T18:22:09.297+05:302013-02-13T18:22:09.297+05:30அப்படி அல்ல நிஜாம்...
முஸ்லிமா?? நீ எதுவும் சொல்ல...அப்படி அல்ல நிஜாம்...<br /><br />முஸ்லிமா?? நீ எதுவும் சொல்லக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடு..கமல் படத்துக்கு பக்கம் பக்கமா பதிவு போட்டாங்க..இந்த பிரசனைக்கு ஹார்ட்லி 5 பதிவு வந்து இருக்கும்.. அவ்ளோ தான்...<br /><br />இதிலிருந்து தெரியிதே இவங்க சமூக அக்கரை...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-88842580479645066462013-02-13T18:12:29.976+05:302013-02-13T18:12:29.976+05:30இக்பால் செல்வன் அண்ணா...
// மனிதன் இன்னமும் தனது ...இக்பால் செல்வன் அண்ணா...<br /><br />// மனிதன் இன்னமும் தனது மிருகத் தனமான கூறுகளில் இருந்து பரிணாமம் அடையவிலலி என்பதையே இந்த அமிலத் தாக்குதலும் //<br /><br />என்னங்கன்னா சொன்னீங்க??? மிருகத் தனமா? இத பத்தி பேச உங்களுக்கு தகுதி இருக்கா அண்ணா???? இந்த பிரச்சனைய விடுங்க.... கேவலமான போஸ்டுகளில் போய் , கேவலமாக பின்னூட்டம் இடுகிறீர்களே??? உங்கள் சமூக பொறுப்பு அவ்வளவு தானா???<br /><br />உங்களுக்கு சரியான வார்த்தைகளை பயன்புத்தாத போஸ்டுகளில் போய் கண்டிக்க வக்கு இல்லையே?? பின் எதற்க்கு என்னமோ எஜுகேட்டட் மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க... உங்க நடவடிக்கை பிளாட்பார்ம் ரேஞ்சுக்கு தானே அண்ணா இருக்கு....<br /><br />இந்த விஷயத்தில் வவ்வால் மிக உயர்ந்தவர்.... அவரிடம் கற்றுக் கொள்ளுங்கள்.... முதலில் பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள், உபதேசங்களை பின்னர் செய்யலாம்...<br /><br />வந்துட்டாரு பெரிசா கருத்து சொல்ல... <br /><br />காட்டுமிராண்டி தனத்த பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்கண்ணே... நேற்று என்னுடைய பதிவில் சுரேஷ் நாயி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தேன்..அதுக்கே வந்து அந்த வார்த்தைய நீக்க சொன்னாய்ங்க இந்த கண்ணுக்கு கண் காட்டு மிராண்டிகள்.... <br /><br />ஆனால் மெத்த படித்த நீங்கள், அன்று ஒரு நாள் ஒரு பெரிய மனிதரை அநாகரிகாம கிண்டல் பண்ணீ எழுதிய ஒரு போஸ்டில் போய் அதை கண்டிக்காமல், கூத்தடித்தீர்கள்..<br /><br />இங்க வந்து நாகரிகத்த பத்தி பேசிறீங்க.. நாகரிகம் கிலோ என்ன விலை சார்???சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-80092978076453427082013-02-13T18:06:42.076+05:302013-02-13T18:06:42.076+05:30அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
நன்றி சிவகுமார்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...<br />நன்றி சிவகுமார்....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-47584788761843582992013-02-13T18:05:07.835+05:302013-02-13T18:05:07.835+05:30சார்வாகன்....
// கோவைக் குண்டு வெடிப்பு பத்தி மறந...சார்வாகன்....<br /><br />// கோவைக் குண்டு வெடிப்பு பத்தி மறந்துடனும். அதுக்கு பழிக்கு பழி வேண்டாம்!! //<br /><br />யார் மறக்க சொன்னா?? நல்லா நியாபகம் வச்சிக்கங்க..அதான் சம்பந்தப்பட்டவன் , சம்ப்ந்தப்படாதவன் எல்லாரையும் தூக்கி 20 வருஷமா உள்ர வச்சி இருக்கீங்களே??<br /><br />இப்ப சொல்லுங்க.. அந்த நிகழ்ச்சி நடக்க காரணமான கோவை கலவரம் செய்தவர்களும், முஸ்லிம்களின் கடைகளை சூறையாடியவர்களும் எங்கிருக்கிறார்கள்???? பதில் தருவீர்களா?? இந்த கேள்வியை கேட்க வெட்கமாக இல்லையா சார்வாகன்???<br /><br />ஓக்கே இப்ப டீல்க்கு வருவோம்..தீவிரவாதம் புரியிற எவனும் இந்த உலகத்துக்கு தேவை இல்லை... கோவை கலவரத்தில் உண்மையில் ஈடுபட்டவர்களை(கவனிக்கனும் உண்மையில் ஈடுபட்டவர்களை மட்டும் சொல்கிறேன்) கொன்னுடலாம்.... அதுக்கு முன்னாடி ஒரு கலவரத்த நடத்தி, கோவை குண்டுவெடிப்பு நடக்க காரணமாக இருந்த காவி நபர்களை என்ன செய்யலாம்?? அவர்களை பிடித்து ஜெயிலில் போடக்கூட உங்கள் சட்டத்துக்கு திராணி இல்லையே??? அவர்களையும் பிடித்து மரண தண்டனை கொடுக்கச் சொல்லுங்கள்..... கமான் கோ அஹெட்.... நீதி கிலோ என்ன விலை சார்வாகன்????சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-49857217379219722172013-02-13T15:10:04.848+05:302013-02-13T15:10:04.848+05:30@Badshah
//அவன் முஞ்சில அசிட் ஊதிட்டா மட்டும் தீர...@Badshah<br /><br />//அவன் முஞ்சில அசிட் ஊதிட்டா மட்டும் தீர்ந்திடாது. அப்டியே இந்த தண்டனை இருந்தாலும், சில சமயம் சில லூசுங்க எல்லாத்துக்கும் ரெடியா இருபான்னுங்க, அசிட் ஊத்திட்டு, தானும் suicide பண்ணிகிவனுங்க. //<br /><br />அப்படி தற்கொலை செய்துகொண்டால் இறைவன் அவனுக்கு இரட்டிப்பு தண்டனை தருவார். ஒன்று ஆசிட் ஊற்றியதற்கு. இன்னொன்று தற்கொலை செய்து கொண்டதற்கு. சோ அதை பத்தி நாம கவலைப்பட தேவை இல்லை. விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-87131938054007421892013-02-13T14:42:22.796+05:302013-02-13T14:42:22.796+05:30இங்க பிரச்சனை அவன் செய்த குற்றத்திற்கான காரணம், இன...இங்க பிரச்சனை அவன் செய்த குற்றத்திற்கான காரணம், இன்று figure செட் ஆகனும்ன திரும்ப திரும்ப அவள disturb பண்ணிட்டே இருக்கணும், நீ எப்டி அவ மேல வெறிய இருக்குறேருதே அவள்ட்ட சொல்லனும், சினிமா தான் சொல்லிதருது. சகிப்புதன்மை இல்லாதவனாக அவனை மாற்றுகிறது. அதுமட்டும் இல்லாமல் பெண்கள் மேல் உள்ள கிழ்த்தரமான அபிப்ராயம்தான் காரணம்.<br />நீங்கள் குற்றத்தின் பார்வையில் மட்டும் பார்க்கிறீர்கள், அவன் செய்த இந்த தப்புக்கு நாமும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நாம் பார்த்த சினிமா, நம்மை சுற்றி இருக்கும் சமூகமும், ஒரு பெண்ணை எப்டி பார்க்கிறது, அதில் இருந்து அவன் உருவாக்கி கொண்ட கருத்து அதை பற்றியும் ஆராய வேண்டும்.சினிமா, சமுகம் ரெண்டும் அவனுக்கு சொல்லி கொடுத்தது ஒரு பெண் தான் வாழ்கை, அவள் இல்லாமல் போனால் ஒண்ணுமே இல்லை, அவள்தான் குடும்ப குத்து விளக்கு, இப்படி பட்ட சிந்தனையில் வளர்ந்த ஒருத்தன்தான் இந்த குற்றங்களை செய்கிறான். <br />அவன் முஞ்சில அசிட் ஊதிட்டா மட்டும் தீர்ந்திடாது. அப்டியே இந்த தண்டனை இருந்தாலும், சில சமயம் சில லூசுங்க எல்லாத்துக்கும் ரெடியா இருபான்னுங்க, அசிட் ஊத்திட்டு, தானும் suicide பண்ணிகிவனுங்க. அப்போ இங்க ஒழிக்க வேண்டியது எது, பிரட்சினையோட வேர் எது. அதை தான் ஆராய வேண்டும். தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்பதும் உண்மைதான், அதே சமயம், இந்த குற்றத்திற்கான காரணம் ஒவோருத்தர் மனதிலும் இருக்கும் கருத்தாக்கம், அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும். தண்டனை பயத்தை மட்டும் தான் உருவாக்கும், கருத்தாக்கத்தை உருவாக்குமா?<br /><br /> ஒவ்வொரு மனிதனுக்கும் உலகத்தில் மீதான ஒரு அகண்ட பார்வை வேண்டும், அதை கல்வியும் சமூகமும் உருவாக்க உதவிட வேண்டும்.<br />Badshahhttps://www.blogger.com/profile/14634106799142464681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-79518815841044912212013-02-13T14:11:10.666+05:302013-02-13T14:11:10.666+05:30அன்புச் சகோதரர் சிராஜ்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆழமாக...அன்புச் சகோதரர் சிராஜ்,<br />அஸ்ஸலாமு அலைக்கும்.<br /><br />ஆழமாகவும் தெளிவாகவும் எழுதக்கூடிய உங்களைப் போன்ற இளையவர்கள் பெருகிவருவது மகிழ்வளிக்கிறது!<br /><br />இந்தப் பதிவும் பின்னூட்டங்களுக்கான நிதாதமான பதில்களும் பாராட்டுகுரியன. நண்பர் விஜய், தலை சுற்றுவதாகப் பின்னூட்டியிருக்கிறார். மன்னித்தல்/தண்டிக்கக் கோருதல் ஆகிய இரண்டுமே பாதிக்கப்பட்டவருக்கு இறைவன் வழங்கியுள்ள ஆப்ஷன்கள் என்பதை விளக்கி இன்னும் தெளிவான சான்றுகளை அவருக்குத் தரவும்.<br /><br />சவூதிச் சிறுமி லமாவின் வழக்கு விசாரணை இன்றும் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. //சற்றே குறைய மூன்று மாதம் சிறை வாசம் மட்டுமே பெற்ற அவன், இஸ்லாமிய சட்டப்படி இரத்தப் பணம் கொடுத்து விடுதலையை "வாங்கியுள்ளான்". இஸ்லாமிய சட்டப்படி தந்தை தனது பிள்ளைகளைக் கொன்றாலோ, கணவன் மனைவியைக் கொன்றாலோ அவர்களுக்கு மரணத் தண்டனை விதிக்க முடியாது// என்றெல்லாம் பொய்மூட்டையை அவிழ்த்துவிட்ட இக்பால் செல்வன் போன்றோர்க்கு மத்தியில், அதே தவற்றைச் செய்து, அது தவறு எனத் தெரிய வந்ததும் அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கும் 'அகமும் புறமும்' மாயன் பாராட்டுக்குரியவராவார்.<br /><br />தரமான இப்பதிவுக்கு வாழ்த்துகள்!வஹ்ஹாபிhttps://www.blogger.com/profile/11447262607871415470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-75757927867428286522013-02-13T11:50:12.285+05:302013-02-13T11:50:12.285+05:30ஸலாம் சகோ. சரியான நேரத்தில் அருமையான பதிவு
இவ்வளவ...ஸலாம் சகோ. சரியான நேரத்தில் அருமையான பதிவு<br /><br />இவ்வளவு மைனஸ் ஓட்டு போட்டுள்ளதை பார்த்தால் சுரேஷிக்கிற்கு நிறைய பங்காளிகள் இருக்கிறார்கள் போல. ஆசிட் விசியவனுக்கு வெக்களாத்து வாங்க ஆட்களால் இருக்கும் போது இன்னும் எத்தனை விநோதினிகள் அநியாயமாக பழியாக போகிறார்கள் என்று தெரியவில்லை.Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-54232311484810720782013-02-13T11:22:28.897+05:302013-02-13T11:22:28.897+05:30@G u l a m
//ஆக வேண்டுமென்றே, தனது சுய நலத்திற்கா...@G u l a m<br /><br />//ஆக வேண்டுமென்றே, தனது சுய நலத்திற்காக செய்யப்படும் மேற்கண்ட நிகழ்வை போல ஒரு செயலுக்கு மன்னிப்பு வழங்க எவர் மனமும் ஒத்துக்கொள்ளாது. அதை அந்த பெற்றோர்களின் கதறலும் சாட்சி பகர்கிறது. தொடர்ந்து செய்யப்படும் தவறுகள் எப்போதும் மன்னிக்கப்பட்டுக்கொண்டே இருக்க கூடாதென்றால் முதல் முறை தவறுக்கே மிக சரியான தண்டனை சட்டத்தால் கொடுக்கப்பட வேண்டும்!. //<br /><br />முஹம்மத் ஹசன் கொடுத்த இணைப்பில் இதே தவறை (முதல் முறை) செய்தவனுக்கு மன்னிப்பு வழங்கியதை பெருமையாக கூறுகிறார்கள். நீங்கள் முதல் முறை தவறுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். எனக்கு தலை சுற்றுகிறது.<br />விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-78496869982289048452013-02-13T11:17:20.482+05:302013-02-13T11:17:20.482+05:30@முஹம்மத் ஹசன்
//http://www.satyamargam.com/1746
...@முஹம்மத் ஹசன்<br /><br />//http://www.satyamargam.com/1746<br /><br />மருத்துவரும் ஆயத்தமாக இருந்தார். குற்றவாளியான மாஜிதின் கண்ணொன்றில் சில சொட்டுகள் அமிலக் கலவை இடுவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே மீதமிருந்தன.<br /><br />அப்போது ஒலித்தது ஆமினாவின் குரல். "அவனை விட்டுவிடுங்கள், அவனை விட்டுவிடுங்கள், நான் அவனை மன்னித்துவிட்டேன்"<br /><br />இதயங்களைப் புரட்டக் கூடிய இறைவனின் கருணைதான் அங்கே ஆமினாவின் குரலாய் ஒலித்தது.<br /><br />இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த செய்திதான் இது.<br /><br />மாஜிதின் கண்களிலிருந்து இப்போதும் நீர் வழிந்தபடி இருக்கிறது. ஆனால் அதில் வன்மம், வக்கிரம் என்னும் திராவகங்களின் எரிச்சல் இல்லை. அதில் அன்பின் ஆனந்தம் வழிகிறது இப்போது.<br /><br />மன்னிக்கப்பட்ட இதயத்திலிருந்து<br />ஊற்றெடுக்கிறது கண்ணீர்<br />மனிதத்தின் வேருக்கு நீராய்.//<br /><br />அப்படியென்றால் சுரேஷும் கண்ணீர் விட்டு அழுதான் என்றால் மன்னித்து விட்டு விடலாமா? <br /><br />விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-16147618392139572492013-02-13T09:33:34.966+05:302013-02-13T09:33:34.966+05:30சகோ.சிராஜ்...
ரிசானாவுக்காக கூப்பாடு போட்டவர்கள்,...சகோ.சிராஜ்...<br /><br />ரிசானாவுக்காக கூப்பாடு போட்டவர்கள்,<br />விஸ்வரூப தடைக்காக தாண்டவம் ஆடியவர்கள்,<br />சவூதி குழந்தை லாமாவுக்காக அற்றரியவர்கள்...<br /><br />எவருமே....<br /><br />நம் மாநிலத்து சகோதரி விநோதிநிக்காக அந்த அளவில் நூறில் ஒரு பங்கு கூட வருத்தப்படவில்லை.<br /><br />இவர்களின் போலித்தன்மையை இது அப்பட்டமாக தோலுக்கிறது. அத்தோடு இங்கே மைனஸ் ஒட்டு போட்டு தமது எதிர்ப்பை இத்தனை பேர் காட்டி இருப்பதை பார்த்தால்...<br /><br />அநேகமாக...<br /><br />சகோ.வினோதினி கொலையில் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வக்கீல்...............................<br /><br /><b>டாஸ்மாக்கில் சரக்கடித்து விட்டு பெண்கள் கையை பிடிச்சி இருப்போர்,<br />பெண்களை ஈவ் டீசிங் செய்து என்ஜாய் பண்ணுவோர்,<br />பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்கள்,<br />ஆசைக்கு இணங்காத பெண்களின் மீது ஆசிட் ஊற்றுபவர்கள், <br />விபச்சாரத்தையும், லிவிங் டுகெதர் கலாச்சாரத்தையும் ஆதரிப்பவர்கள்,<br /><br />------------ஆகிய தமிழக பெரும்பான்மை ஆண்களின் கூட்டு மனசாட்சியினை திருப்தி படுத்த வேண்டி... (please, refer Afsal Guru judgement your honour)<br /><br />ஆசிட் ஊற்றிய கொடூரன் சுரேசை இன்முகத்துடன் மன்னித்து விடுமாறு விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</b><br /><br />................. இப்படி வாதாடி விடுவாரோ என்று அஞ்சுகிறேன்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-80702275421665847932013-02-13T09:07:49.018+05:302013-02-13T09:07:49.018+05:30//பெரிதாக ஒன்றும் மாற்றமேயில்லை, நீக்கப்பட்ட வசனங்...//பெரிதாக ஒன்றும் மாற்றமேயில்லை, நீக்கப்பட்ட வசனங்கள் ,காட்சிகள் இல்லாமலும் அதே போல புரிதலை தான் தருகிறது.//------------------மிகவும் வருத்தத்துக்கு உரிய செய்தி. <br /><br />//ஆனால் அது ஒன்றும் பெரிய எதிர்மறை தாக்கத்தினை உருவாக்கி இஸ்லாமியர்களை வெறுக்கவும் செய்யவில்லை,//---------------உங்களிடம் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனால், எல்லாருக்குமாக அதனை பொதுப்படுத்தாதீர்கள்..!<br />~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-90983976109423424572013-02-13T08:36:52.078+05:302013-02-13T08:36:52.078+05:30இதெல்லாம்... இதுவரை பலனை தராத, ஒருபோதும் பலனே தந்த...இதெல்லாம்... இதுவரை பலனை தராத, ஒருபோதும் பலனே தந்ததே இல்லாத வெற்று வாய்ப்பந்தல்..! நடைமுறை சாத்தியப்படும் சிந்தனை வேண்டும்..!<br /><br />சிந்திக்கத்தேரிந்தவன் ஒருபோதும் ஆசிட் ஊற்ற மாட்டான். ஆசிட் ஊற்றும் சிந்த்க்கத்தேரியாதவனுக்கு கடும் தண்டனை வேண்டும். அது எல்லா மீடியாவிலும் பரப்பப்பட வேண்டும். சிந்திக்கத்தெரியாத அனைவரையும் அச்செய்தி சென்றடைய வேண்டும். அதுபோன்ற செயலை செய்ய நாடும் மற்ற சிந்திக்கத்தெரியாதவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். ஆசிட் வீச்சை கட்டுப்படுத்தும். இதுதான் நடைமுறை எதார்த்தம். இஸ்லாம் நடைமுறை எதார்த்தமான மார்க்கம்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-73494479739597052372013-02-13T08:26:01.161+05:302013-02-13T08:26:01.161+05:30//இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து வ...//இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண<br />நன்னயம் செய்து விடல்//----------இது பாதிக்கப்பட்டோருக்கான (விநோதிநிக்கான) குறள்...! அவர் இறந்து விட்டதால் அவரின் குடும்பத்தொருக்கான குறள்..! <br /><br />இதில், நீதிபதிக்கோ, அரசுக்கோ, இக்பால் செல்வனுக்கோ, சிராஜூக்கோ எனக்கோ.... அந்த ஆசிட் வீசியவன் மீது இந்த குறளை பின்பற்ற கிஞ்சித்தும் உரிமை இல்லை. இதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. மன்னிப்பின் உரிமையை பாதிக்கப்பட்டோருக்கு மட்டுமே தந்து..!<br /><br />எதற்கு இந்த 'சேம் சைட் கோல்' என்ற ஷேம்..?<br /><br />இவ்ளோ எதுக்கு....?!? இதை முதலில் நீங்க பின்பற்றிநீர்களா..? <br /><br />நீங்க உங்களை எதிர்த்த ஒரு இலங்கை முஸ்லிம் பதிவரின் பதிவுக்கு மைனஸ் ஒட்டு மழை பொழிஞ்சப்போ... இந்த குறளை பின்பற்றி இருந்திக்கனும்..!<br /><br />"அந்த மைனஸ் ஓட்டெல்லாம் வழக்கமா இக்பால் செல்வன் பதிவில் இடம்பெறும் முதல் ஏழெட்டு பிளஸ் ஒட்டுகள்தான்"ன்னு நான் ஆதாரத்தோட அப்பதிவில் சொன்னப்ப.... இந்த குறளை எனக்கு எதிராக பின்பற்றி இருந்திக்கனும்..! ஆனால், கடுப்பாகி எதிர்பதிவு போட்டு அதிலும் பின்னூட்டத்திலும் எள்ளி நகையாடி உங்க கோபத்தை நல்லா தீர்த்துக்கிட்டீங்க..! அப்போது... எனது உட்பட, கண்ணில் பட்ட முஸ்லிம் பதிவர்களின் பதிவுக்கெல்லாம் மைனஸ் ஓட்டு போட்டு உங்க ஆத்திரத்தை தீர்த்துக்கிட்டிங்க. <br /><br /><br /><b>"சொல்லுதல் யார்க்கும் எளிதாம், அரியவாம் <br />சொல்லிய வண்ணம் செயல்"</b> ---இது இப்போது உங்களுக்கான குறள், இக்பால் செல்வன்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-33568844620292068132013-02-13T07:48:21.493+05:302013-02-13T07:48:21.493+05:30மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதன் மூலம் குற்றங்...மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதன் மூலம் குற்றங்களை ஒரு போதும் கட்டுப்படுத்த இயலாது. இவை உளவியல் சார்ந்து வாசிப்புடையவர்களுக்கு நன்கு விளங்கும். பல பாலியல் குற்றங்களுக்கு அத்திவாரமே அவரது சமூகம், குடும்பம், கல்வி மற்றும் மரபியல் சார்ந்த வாழ்க்கை முறைகள் தான் காரணமாக அமைகின்றது. <br /><br />பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காண முற்படும் போது உணர்ச்சிக்களைத் தூண்டி அறிவியலுக்கு ஒவ்வாத பழம் நடைமுறைகளும், மதச் சட்டங்களும் யதார்த்த சமூகத்தின் சிக்கல்களைத் தீர்க்கப் போவதில்லை என்பதை மட்டும் இங்கு இப்போது பதிவு செய்கின்றேன்.<br /><br /><a href="http://www.kodangi.com/2013/02/tit-for-tat-fundamentalist-laws-cant-protect-women.html" rel="nofollow">பழிக்குப் பழிச் சட்டம்: பெண்களுக்கு பாதுக்காப்பு தந்து விடாது</a> Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-22864736884171776732013-02-13T07:43:19.991+05:302013-02-13T07:43:19.991+05:30கொடூரங்களை அனுமதிக்கும் கையாலாகாத கடவுள் தந்த கேடு...கொடூரங்களை அனுமதிக்கும் கையாலாகாத கடவுள் தந்த கேடுக் கெட்ட வழிக்காட்டியா இது என சந்தேகம் எழுகின்றது. மனிதன் இன்னமும் தனது மிருகத் தனமான கூறுகளில் இருந்து பரிணாமம் அடையவிலலி என்பதையே இந்த அமிலத் தாக்குதலும், அதற்கு எதிராக இன்னொரு அமிலத் தாக்குதல் செய்யச் சொல்லும் உங்கள் மனோபாவமும். பழிக்குப் பழி, பல்லுக்குப் பல் வாங்குவது கேடு என ஈஸா நபி கூறுவதாக வாசித்த நியாபகம், ஆனால் அல் -குரானோ ஏறுக்கு மாறாக பழி வாங்க மனிதர்களைத் தூண்டி விடுகின்றது. <br /><br />//பகைமையை பகைமையால் வெல்ல முடியாது. பாசத்தால்தான் வெல்ல முடியும். கோபத்தை, அன்பால், தீமையை நன்மையால்தான் போக்க முடியும்! - புத்தர் // <br /><br />கூறியக் கூற்று எத்தனை முதிர்ச்சியானது என்பதை இக்கணம் நான் நினைவுப் படுத்த விரும்புகின்றேன். <br /><br />இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண<br />நன்னயம் செய்து விடல்<br /><br />'(நமக்குத்) தீமை செய்பவர்களை தண்டிக்க அவர் வெட்கப்படும்படியாக நன்மையை செய்துவிடுங்கள்.' <br /><br />என்ற இரண்டாயிரம் பழமையான வள்ளுவரின் தத்துவத்தை தமிழர்கள் மறக்கக் கூடாது. பகைமை பகைமையைத் தான் வளர்க்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நன்றிகள் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-55426869033247502222013-02-13T01:55:28.352+05:302013-02-13T01:55:28.352+05:30supersuperAnonymousnoreply@blogger.com