tag:blogger.com,1999:blog-666665809990614299.post3306843593910598284..comments2023-10-01T21:00:00.332+05:30Comments on டீக்கடை......: சில ஈழப் பதிவர்களின் ஹிட்ஸ் வெறியும், பிரிவினை வாதமும்....சிராஜ்http://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-666665809990614299.post-28793005261616792562012-09-14T21:31:56.303+05:302012-09-14T21:31:56.303+05:30பாய்..!நான் தமிழ்மணம் ஓட்டு அதிகமா போடுவதில்லை...!...பாய்..!நான் தமிழ்மணம் ஓட்டு அதிகமா போடுவதில்லை...!சில நண்பர்களுக்கு மட்டும் நினைச்சா போடுவேன் இதுல மைனஸ் போட்டா மட்டும் எல்லாரும் படிக்காம போயிடுவீங்களா...? என்ன....? கீழ என் ஐ.பி பேரு எல்லாம் தெரியுது அதான்......!ஹஹா!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-72696912262082573592012-09-14T20:34:38.812+05:302012-09-14T20:34:38.812+05:30ஸலாம் சகோ.சிராஜ்,
///ஹிட்ஸ் வாங்குறதுக்கு 1000 வழ...ஸலாம் சகோ.சிராஜ்,<br /><br />///ஹிட்ஸ் வாங்குறதுக்கு 1000 வழி இருக்குங்க... ஏன் இந்த கேவலமான வழிய தேர்ந்தெடுக்கிறீங்க....???///<br /><br />இதிலே... கொடுமை என்னன்னா... இந்த கேவலத்தை பத்தியும் அவர்களுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய ஒரு கட்டாய துர்பாக்கிய நிலை நமக்கு வந்துவிட்டதே என்றுதான் கவலையா இருக்கு சகோ.சிராஜ்..!<br /><br />உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-44857014419608451422012-09-14T20:24:59.321+05:302012-09-14T20:24:59.321+05:30இது என்ன... "மை ஃபாதர் இஸ் நாட் இன் த... குதி...இது என்ன... "மை ஃபாதர் இஸ் நாட் இன் த... குதிர்" ங்கிற மாதிரி..!?!?!?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-88994848728750275972012-09-14T20:17:05.160+05:302012-09-14T20:17:05.160+05:30:-)):-))~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-53159479601156050912012-09-14T20:08:41.968+05:302012-09-14T20:08:41.968+05:30சிராஜ் படித்து விட்டேன்...!
(நான் கமெண்ட் போடுவதற...சிராஜ் படித்து விட்டேன்...!<br /><br />(நான் கமெண்ட் போடுவதற்கு காரணம் எவனாவது அனானி Or மைனஸ் ஓட்டு போட்டுட்டாங்கன்னா நான்னு நீங்க நினைச்சிரக் கூடாதில்லையா...!<br />Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-34583079724073209902012-09-14T16:16:16.385+05:302012-09-14T16:16:16.385+05:30// இந்த பதிவில் எதாவது பயன் இருக்கா சொல்லுங்கள் .....// இந்த பதிவில் எதாவது பயன் இருக்கா சொல்லுங்கள் ... என்னத்த சொல்ல.. நடத்தி முடியுங்கள் .. உங்கள் தலையில் நீங்களே மண்வாரி போட்டுக் கொள்கின்றீர்கள் .. // <br /><br />நீங்க நடுநிலையா இருக்கேனு சொல்றீங்க... மத்தவங்க நீங்க நடுநிலையா இல்லைனு சொல்றாங்க..அது அவங்க பார்வை நான் ஒன்றும் சொல்ல முடியாது... நான் உங்களை நடுநிலையாளராகவே எண்ணிக்கொள்கிறேன்...<br />நீங்கள் சொல்லுங்கள்....இது எதிர்கருத்தா?? இல்லை வம்பை நான் ஆரம்பித்தேனா??? நான் யாரிடமாவது வலிய வம்பு செய்தேன் என்ரு உங்களால் சொல்ல முடியுமா?? இதுவரையும் சொல்ல முடியாது, இனியும் சொல்ல முடியாது , இன்ஷா அல்லாஹ்.. ஏன்னா எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் அது போன்றது...ஒரு போதும் நாங்கள் தாக்குதலை ஆரம்பிக்க மாட்டோம்.. நாங்கன்னு சொல்ல மாட்டேன்..அடுத்தவருக்காக நான் பேச முடியாது.. நான் ஆரம்பிக்க மாட்டேன்....<br /><br />தரம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....இங்கு உள்ள பின்னூட்டங்களையும் மாற்று கருத்துள்ளவர்களின் பின்னூட்டங்களையும் உற்று நோக்குங்கள், தரம் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-46874212468878812442012-09-14T16:06:35.293+05:302012-09-14T16:06:35.293+05:30சகோ இக்பால் செல்வன்...
// இஸ்லாமிய வகாபிய பதிவர்க...சகோ இக்பால் செல்வன்...<br /><br />// இஸ்லாமிய வகாபிய பதிவர்கள் //<br /><br />சும்மா...சும்மா வகாபிய பதிவர்கள், வகாபியிசம் என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை...இனி இஸ்லாத்தில் உங்கள் கூற்றுபடி வகாபியர்களின் கையே ஓங்கும்...இதை யாரும் தடுத்துவிட முடியாது...பெரும்பான்மை முஸ்லிம்களே இவர்களை அடக்க வழி தெரியாது விழி பிதுங்கி நிற்கிறார்கள்..நீங்கள் எல்லா தூசு சகோ... அவர்களின் அசுர வெற்றிக்கு காரணம் அவர்களின் போராட்ட குணமும், ஆழ்ந்த இஸ்லாமிய அறிவும், எதற்க்கும் அஞ்சாமல் களப்பணி ஆற்றும் பாங்கும் ஆகும்.... இனி அவர்களின் வீழ்ச்சி அவர்களால் ஏற்படுத்திக்கொண்டாலே ஒழிய வெளி ஆட்களால் அறவே முடியாது என்பதே எதார்த்தம்.. அவர்கள் தங்கள் வேர்களை நீங்கள் நினைத்ததை விட ஆழமாகவே ஊன்றிவிட்டார்கள்....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-32663360777509447052012-09-14T15:57:27.198+05:302012-09-14T15:57:27.198+05:30சகோ ரியாஸ்....
/// மிக அநாகரீகமான பின்னூட்டங்கள் ...சகோ ரியாஸ்....<br /><br />/// மிக அநாகரீகமான பின்னூட்டங்கள் - வாயத்தொறந்தாலே கழிசடைகள், பண்ணிகள், கீழ்த்தரமானவர்கள் இன்னும் பல பல!! //<br /><br />ஒரு மனிதனின் தரம்,அவன் வளர்க்கப்பட்ட விதம், அவன் தோழமைகளின் தரம் அனைத்தும் அவனின் பேச்சு மற்றும் எழுத்தில் தெரிந்துவிடும். நமது நண்பர்களின் தரம் பதிவுலகம் அறியாதது அல்ல... எவர் அநாகரிகமான பேச்சையும், எழுத்தையும் விட வில்லையோ அவர்கள் கல்வியிச் சிறந்த சான்றோர்களிடம் ஒரு புழுவாகவே பார்க்கப்படுவார்கள்... அவர்களின் அதே தரத்தில் இருக்கும் நபர்கள் வேண்டுமென்றால் அதே தரத்துடன் பேசி மகிழ்ந்து கொள்ளலாம்..... பின்னூட்ட தரம் இல்லாத கேள்விகளை குப்பை கூடைக்கு அனுப்புங்கள்...அதுவும் சொல்லிவிட்டு அனுப்புங்கள், தரம் தானே மீட்டெடுக்கப்படும்....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-43001120233446516522012-09-14T15:39:43.948+05:302012-09-14T15:39:43.948+05:30நமக்கும் 1000 பின்னுட்டம் வந்துடுச்சா...?? குட்..க...நமக்கும் 1000 பின்னுட்டம் வந்துடுச்சா...?? குட்..குட்...<br /><br />உன்னது 1000 மாவது பின்னுட்டமா அமைஞ்சது மகிழ்ச்சியே... நீ மட்டும் சொல்லாவிட்டால் நான் இந்த பதிவுலகிற்க்கே வந்திருக்க மாட்டேன்....<br /><br />வந்தும் ஒன்னும் சாதிக்கலைங்கிறது வேற விஷயம்....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-25170200541586201272012-09-14T15:39:29.646+05:302012-09-14T15:39:29.646+05:30சிராஜ் அண்ணே உங்க அழைப்பை நம்ம இக்பால் செல்வன் ஏற்...சிராஜ் அண்ணே உங்க அழைப்பை நம்ம இக்பால் செல்வன் ஏற்று ஆக்க பூர்வ விவாவதத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் அவர் தான் குர்ஆன் - ஹடித் (எல்லாம் ஆங்கில இணையதள உபயம் தான்) சும்மா இஷ்டத்துக்கு கதை கதையா அடிச்சு விடுவார். எனவே இக்பால் செல்வன் வருவதாக இருந்தால் குர்ஆனை முதலில் விமர்சிக்கட்டும். அதற்கு பதில் தருவோம். பின்னர் ஹதீசுக்கு பதில் தருவோம். ஆனால் அவர் வர தயாரா? (இவரை இவ்வாறு நாத்திக வேடம் கட்ட வைத்த கிறிஸ்தவ மிசனரிகளே இஸ்லாமியர்களிடம் விவாதம் என்றால் தலை தெறிக்க ஓடுகின்றனர். ஆதாரம் வேண்டுமானால் சென்னைக்கு வாங்க இக்பால் செல்வன். இரண்டு பேரும் சேர்ந்து போய் பாதிரிகளை விவாதத்திற்கு அழைக்கலாம்) பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-89105347537559879722012-09-14T15:37:56.669+05:302012-09-14T15:37:56.669+05:30சரி..சரி..கோபப்படாத...
இனி கொடுக்கல....சரி..சரி..கோபப்படாத...<br /><br />இனி கொடுக்கல....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-20805798124651079892012-09-14T15:36:29.029+05:302012-09-14T15:36:29.029+05:30வருகைக்கு நன்றி மச்சான்...
ரொம்ப சூடு வேணாம்னு கொ...வருகைக்கு நன்றி மச்சான்...<br /><br />ரொம்ப சூடு வேணாம்னு கொஞ்சம் ஆறவச்சு தான் பறிமாரி இருக்கேன் ....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-44481578659313261252012-09-14T15:31:05.689+05:302012-09-14T15:31:05.689+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் அண்ணன் சிராஜ்,
பதிவுலகி...அஸ்ஸலாமு அலைக்கும்<br />அன்பின் அண்ணன் சிராஜ்,<br />பதிவுலகில் சில சைக்கோக்கள் சுற்றித் திரிந்து கொண்டு அவ்வப்போது பொது வெளியில் எதையாவது கழிந்து வைப்பதும், அதற்கு சிங் சாங் அடிக்க சில விசித்திர ஜந்துக்கள் கொமென்ட் அடித்தும் மகிழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுகளை எல்லாம் கால் பைசாக்கு கூட மதிக்க கூடாது. அலட்சியம் செய்து பாருங்களேன். இந்த இலட்சணத்தில் இதுகள் மதக் கலவரத்தை தூண்ட முயற்சி வேறு செய்கிறது. ஆனால் ஒன்றையும் செய்து கிழிக்க முடியாது அவர்களால்.<br /><br />இங்கே புதிய நாட்டாமை ஒருவர் பழைய சொம்பை தூக்கி கொண்டு வந்திருக்கிறார். இந்த சொம்பை ஏற்கெனவே கோவியார் கண்ணன் நிறைய தடவை பயன்படுத்தி பின்னர் முகத்திரையை கிழித்தவுடன் இப்போது தன்னுடைய ஒரிஜினல் முகமான காவி கண்ணனாக மாறி பதிவுகளில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறார். எனவே இக்குபாலு செல்வன்னு நல்ல சொம்பாக தூக்கி கொண்டு வரவும். நாட்டமை கெட்டப்பு சகிக்கலை ஒய்.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-44157076702806349492012-09-14T15:24:57.406+05:302012-09-14T15:24:57.406+05:30வாங்க சகோ சந்தானம்.....
// எப்படி பிரபாகரன் கொலைக...வாங்க சகோ சந்தானம்.....<br /><br />// எப்படி பிரபாகரன் கொலைக்காரனோ, //<br /><br />இந்த கருத்தை ஏற்றுக்கொண்டதற்க்கு நன்றி...<br /><br />// இனக்குழுக்களின் ஒற்றுமைக்காக கூறப்பட்ட போதனைகளும், செயல் வடிவங்களும் இப்பொழுதும் பொருந்தும் என்ற முஸ்லீம்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.// <br /><br />பொருந்தாதுதுன்னு நினைக்ப்பதால் தான் நீங்க சந்தானமா இருக்கீங்க.. பொருந்தும்னு நினைக்கிறதால தான் நான் சிராஜுதீனா இருக்கேன்...<br /><br />ஓக்கே..ஜோக் அபார்ட்ஸ்... இஸ்லாத்தைவிட சிறந்த நன்னெரியோ, சட்டதிட்டங்களோ உள்ள வேறு எந்த சித்தாந்தத்தையும், நாட்டுச் சட்டங்களையும் உங்களால் ஒரு போதும் காட்ட முடியாது சகோ... இதை ஒரு சவாலாகவே சொல்கிறேன்... மேற்கொண்டு விவாதிப்பதென்றால்... குரானின் ஒரு 20 பக்கங்களையாவது படித்துவிட்டு வந்து அது தொடர்பில் விவாதியுங்கள்....ஆக்கப்பூர்வமான விவாதத்திற்க்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்...<br /><br />இதையே எனது ஈழ நண்பர்களுக்கும் கூறிக் கொள்கிறேன்... சும்மா மேலோட்டமா கேள்வி பட்டதை வைத்து கதை விடாமல் குரானின் 20 பக்கங்களையாவது தொடர்ச்சியாக படித்து அதில் உங்கள் கருத்து வேறுபாடுகளுடன் வாருங்கள்... ஆக்கப்பூர்வமாக விவாதிப்போம்... இல்லாட்டி ஆள விடுங்க... கடுப்பா இருக்கு...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-52607350992512283372012-09-14T15:13:03.875+05:302012-09-14T15:13:03.875+05:30வ அலைக்கும் அஸ்ஸலாம்....
//கூடியசீக்கிரம் கிறுக்க...வ அலைக்கும் அஸ்ஸலாம்....<br /><br />//கூடியசீக்கிரம் கிறுக்கும் பிடித்தும்விடும்//<br /><br />என்னது இனி தான் பிடிக்கணுமா???? அது பிடிச்சு மாமாங்கம் ஆச்சு... இங்க யார் என்ன எழுதினாலும் பிரிவினையும் வராது, ஒற்றுமையும் வராது.. அனைவரும் காகிதப் புலிகளே.....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-51324927611914070172012-09-14T14:57:16.358+05:302012-09-14T14:57:16.358+05:30//எப்படி பிரபாகரன் கொலைக்காரனோ, அதே போன்று தான் மு...//எப்படி பிரபாகரன் கொலைக்காரனோ, அதே போன்று தான் முகம்மது உட்பட பல வரலாற்று மனிதர்களையும் யாம் பார்க்கின்றோம். ராஜ ராஜ சோழன் கூட அதில் அடக்கமே... !!! நீங்கள் நபியாக ஏற்றுக் கொள்வதால், அவர் குறித்து யாம் ஆய்வு செய்யவோ, கருத்து சொல்லவோ என எதிர்ப்பார்ப்பது சரியான முறையல்ல சகோ. !!! நாங்கள் முகமது குறித்த தகவல்களை புதிதாக புகுத்தவில்லை. உங்கள் ஹதித்கள் தான் அப்படி கூறுகின்றன.. இல்லையா ஆமாவா ? அவ்வளவு தானுங்கோ ... !!!//<br /><br />இக்பால் செல்வன் சரியாகச் சொல்லியிருக்கிறார். முகமது நபியைப் பற்றி அவர் வாழ்ந்த சமகால வாழ்வியல் அறநெறிகளை வைத்துதான் மதிப்பிடமுடியும். இனக்குழுக்களின் ஒற்றுமைக்காக கூறப்பட்ட போதனைகளும், செயல் வடிவங்களும் இப்பொழுதும் பொருந்தும் என்ற முஸ்லீம்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சந்தானம்https://www.blogger.com/profile/11087974139699315469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-14139916257478331562012-09-14T12:17:26.440+05:302012-09-14T12:17:26.440+05:30தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!
இன்றைய காப்...தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!<br /><br />இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!<br /><br />தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!<br /><br />அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com <br /><br />please visit: www.tamilnaththam.blogspot.com<br />Anonymoushttps://www.blogger.com/profile/15235823874132069950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-43633050963821368952012-09-14T11:50:57.000+05:302012-09-14T11:50:57.000+05:30சலாம் சகோ
இவர்களை இப்படியே விட்டுவிடுவோம் இவர்களு...சலாம் சகோ <br />இவர்களை இப்படியே விட்டுவிடுவோம் இவர்களுக்கு இஸ்லாமோபோபியா பிடித்துள்ளது கூடியசீக்கிரம் கிறுக்கும் பிடித்தும்விடும் அவர்களின் பதிவுகளின் தலைப்பையும் பதிவையும் பிண்ணூட்டங்களையும் பார்த்தால் நியாயமாக சிந்திக்க்கூடிய அறிவுள்ளவர்கள் காரிஉமிழ்ந்துவிடுவார்கள் அதனால் பொறுமை காப்போம் நமக்கும் தொப்புள்கொடி உறவினர்களான இந்துக்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் நினைக்கும் இவர்களின் சூழ்ச்சியில் சிக்கிவிடவேண்டாம்abdul hakkimhttps://www.blogger.com/profile/00947710370941610411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-83764987245071451942012-09-14T10:44:27.094+05:302012-09-14T10:44:27.094+05:30welcome back....bajji romba soodaakavaee irukku ma...welcome back....bajji romba soodaakavaee irukku machaan...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-31599816980984467012012-09-14T09:53:03.211+05:302012-09-14T09:53:03.211+05:30ஸ்யப்பா.............முடியல (உங்கள் பதிவில் 1000-மா...ஸ்யப்பா.............முடியல (உங்கள் பதிவில் 1000-மாவது கமெண்ட் நாந்தான் ஹா..ஹா..ஹா...)ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-54471228535185249462012-09-14T09:49:37.509+05:302012-09-14T09:49:37.509+05:30அந்த பதிவுகளுக்கு இலவச விளம்பரம் கொடுத்திருக்கீங்க...அந்த பதிவுகளுக்கு இலவச விளம்பரம் கொடுத்திருக்கீங்க போல..........ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-35435447391920658152012-09-14T09:45:12.528+05:302012-09-14T09:45:12.528+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.sarahttps://www.blogger.com/profile/17417074801665104775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-24580350799619703462012-09-14T05:39:01.284+05:302012-09-14T05:39:01.284+05:30அண்ணே...
உங்க வருகைக்கு நன்றி... சீக்கிரமே தளம் ஆ...அண்ணே...<br /><br />உங்க வருகைக்கு நன்றி... சீக்கிரமே தளம் ஆரபிச்சு அதகளம் பண்ணுங்க...மக்கு பின்னூட்டம் தான் பிடிக்கும்..நீங்க போஸ்ட் போடுங்க, மெயில் ஐடிக்கு லிங்க அனுப்புங்க.. நான் வந்திட்றேன்... டீல் ஓக்கேயா???சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-53805045208689401392012-09-14T05:35:37.517+05:302012-09-14T05:35:37.517+05:30சகோ இக்பால் செல்வன் மற்றும் ரியாஸ்...
இப்பொழுதுதா...சகோ இக்பால் செல்வன் மற்றும் ரியாஸ்...<br /><br />இப்பொழுதுதான் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்கிறேன்... ஒரு தூக்கம் தூங்கி எழுந்து பிரஷ்ஷா வந்து பதில் சொல்றேன்...அது வரை எதிர் கோஷ்டி மாத்தி மாத்தி பதிவா போட்டு புலம்பிகிட்டு இருப்பாங்க...அத படிச்சு பார்த்து டைம் பாஸ் பண்ணிகிட்டு இருங்க..<br /><br />இன்று எனது அடுத்த பதிவான "பிரபாகரனா?? ராஜபக்சேவா??" என்ற தலைப்பில் எழுதலாம்னு இருந்தேன்... இந்த ஆட்டம் ரொம்ப போரிங்கா இருக்கு...ரியலி..பிலிவ் மீ.. சோ வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-42724369572762357482012-09-14T05:30:24.654+05:302012-09-14T05:30:24.654+05:30நானும் வழிமொழிகிறேன்..
வருகைக்கும் கருத்துக்கும் ...நானும் வழிமொழிகிறேன்..<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.com