tag:blogger.com,1999:blog-666665809990614299.post1485503837036053347..comments2023-10-01T21:00:00.332+05:30Comments on டீக்கடை......: கோவி கண்ணன் வீட்டுக்கு அருகில் ஓடும் பாலாறும் தேனாறும்!(எதிர்பதிவுக்கு எதிர்பதிவு)சிராஜ்http://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-666665809990614299.post-50095083098446821262013-01-13T16:23:21.620+05:302013-01-13T16:23:21.620+05:30யார் விபச்சாரம் செய்தாலும் மரண தண்டை தான் தீர்வு எ...யார் விபச்சாரம் செய்தாலும் மரண தண்டை தான் தீர்வு என்பது என் கருத்து. அது என் குடும்பத்தாராக இருந்தாலும் சரியே, ஏன் நானாக இருந்தாலும் சரியே.///<br /><br />அஸ்ஸலாமு அழைக்கும், மாஷா அல்லாஹ் அருமையா பதிவு !!!!!!!!!!!!!Mohamed Shaheedhttps://www.blogger.com/profile/14646802447766261872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-16264351160430652522012-02-08T20:53:18.667+05:302012-02-08T20:53:18.667+05:30Sna ,
ஆரெல்லாம் ஓடி முடிஞ்சு வத்தி ரொம்ப நாளாச்சு...Sna ,<br /><br />ஆரெல்லாம் ஓடி முடிஞ்சு வத்தி ரொம்ப நாளாச்சு. இப்ப வந்து பின்னூட்டம் போட்டு இருக்கீங்க. பரவாயில்லை. பிள்ளைகளெல்லாம் நல்லாத்தான் படிசிகிட்டு இருக்காங்க நண்பரே.<br /><br />வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-36303597252712600772012-02-08T17:44:51.563+05:302012-02-08T17:44:51.563+05:30ஆரம்பிச்சிடாங்கயா ஆரம்பிச்சிடாங்க!
நீ அவன அடி அ...ஆரம்பிச்சிடாங்கயா ஆரம்பிச்சிடாங்க!<br /><br /><br /><br />நீ அவன அடி அவன் உன்ன அடிக்கட்டும் <br /><br />நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து ரோட்ல போறவன <br /><br />அடிங்க அப்புறம் எல்லோரும் சேர்ந்து ஒட்டு <br /><br />மொத்தமா அடிசிக்குவோம் இதெல்லாம் ஒரு பொழப்பு <br /><br />போங்கய்யா போயி புள்ள குட்டிகள படிக்க வைங்கநன்பேண்டா...!https://www.blogger.com/profile/09952028478129257962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-40858447066396779552012-01-13T19:09:08.844+05:302012-01-13T19:09:08.844+05:30பாராட்டுக்குரிய கருத்துக்கல்.பாராட்டுக்குரிய கருத்துக்கல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-61761181509101262772012-01-13T13:11:06.741+05:302012-01-13T13:11:06.741+05:30கடவுள் நாடினால் , கோவை வரும் போது எனது வீட்டில் தங...கடவுள் நாடினால் , கோவை வரும் போது எனது வீட்டில் தங்குவது போல் வாருங்கள்.<br /><br />எனது மனைவி சொன்ன ஒரு வார்த்தை என்னை பற்றி! athu ippa உங்களிடம் ...<br /><br />" உனக்கு கோவமே வராதா? போப்பா ...சண்ட போட்டாத்தான்ப அப்பப்ப லைப் சுவராசியமா இருக்கும்.. சரியா வியாக்கியான பார்டிப்பா நீயி....."ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-78074617826427261322012-01-13T13:06:10.019+05:302012-01-13T13:06:10.019+05:30/* சற்று கடினமாக நடந்து இருந்தால் */
இதை .... &quo.../* சற்று கடினமாக நடந்து இருந்தால் */<br />இதை .... "நான் உங்களிடம் சற்று கடினமாக நடந்து இருந்தால்" என்று படிக்கவும்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-34971437379407580142012-01-13T13:04:31.509+05:302012-01-13T13:04:31.509+05:30சலாம் சர்புதீன்,
உங்களுக்காக நான் ஒரு பதிலை மனதில்...சலாம் சர்புதீன்,<br />உங்களுக்காக நான் ஒரு பதிலை மனதில் நினைத்து இருந்தேன்... பின்னர் எதார்த்தமாக நண்பருடன் பேசுகையில் உங்கள் பற்றிய பேச்சும் வந்தது. அதன் பின்னர், உங்களிடம் நேரடியாக பேசுவது தான் முறையாக இருக்கும் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். சற்று கடினமாக நடந்து இருந்தால் என்னை மன்னிக்கவும். இறை நாடினால் பேசுவோம்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-61493496922137489002012-01-13T12:59:20.863+05:302012-01-13T12:59:20.863+05:30ஐயோ சிவா.... நான் டோண்டு அய்யாவோட மோதவே இல்லையே......ஐயோ சிவா.... நான் டோண்டு அய்யாவோட மோதவே இல்லையே....<br />என்னோட தளத்தில் அவருக்கு பதில் மட்டும் சொல்லி உள்ளேன்... அவர் போஸ்ட் ல போய் பாருங்க நம்ம பேரே இருக்காது... அவ்வளவு ஏன்?? மைனஸ் வோட்டு கூட நான் போடல... பிளஸ் வோட்டு போடலாமான்னு யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.... அப்பதானே மறுபடியும் நம்மள எதிர்த்து பதிவு போட்டு நம்மள பேமஸ் ஆக்குவாறு...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-36622596898029654692012-01-13T12:55:12.790+05:302012-01-13T12:55:12.790+05:30/* அன்பின் சிராஜ் ஐயா, */
என்ன திடீர்னு அய்யா கொய்.../* அன்பின் சிராஜ் ஐயா, */<br />என்ன திடீர்னு அய்யா கொய்யான்னுகிட்டு.....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-58284029343023487492012-01-13T12:51:51.871+05:302012-01-13T12:51:51.871+05:30/* எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எத.../* எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுகளை சிலர் போடலாம். அதற்கு போட்டியாக எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவும் வரலாம். */<br />கடைசி வரியில இன்னொரு எதிர்ப்பதிவு வந்திருக்கணும். முதல் வரியில் 4 . இரண்டாவது வரியில் 5 வரணும்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-83401761110009067332012-01-13T12:48:11.301+05:302012-01-13T12:48:11.301+05:30பெரிய சண்டைய காமெடி ஆக்கிட்டீங்களே.. இது நியாயமா.....பெரிய சண்டைய காமெடி ஆக்கிட்டீங்களே.. இது நியாயமா..... (இன்னும் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்..)சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-41054977152183114452012-01-13T12:46:09.054+05:302012-01-13T12:46:09.054+05:30ஹா..ஹா...ஹா..ஹா...ஹா..ஹா...
சிவா,
உங்க கம்மண்ட பார...ஹா..ஹா...ஹா..ஹா...ஹா..ஹா...<br />சிவா,<br />உங்க கம்மண்ட பார்த்திட்டு நானும் கசாலி யும் விழுந்து விழுந்து சிரித்தோம்... இன்னும் சிரிப்பு அடங்கவில்லை.... <br />வயிறு வலிக்கிறது சிவா.... <br />lolசிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-79755796697254423712012-01-13T12:25:59.515+05:302012-01-13T12:25:59.515+05:30நீங்கள் மோதிக்கொண்டதை பார்த்து கோவி கண்ணன் வீட்டு...நீங்கள் மோதிக்கொண்டதை பார்த்து கோவி கண்ணன் வீட்டுக்கு அருகில் ஓடும் பாலாறும் தேனாறும்! எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுகளை சிலர் போடலாம். அதற்கு போட்டியாக எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவும் வரலாம். அதை எல்லாம் பார்த்துவிட்டு பொறுமையாக நான் ஒரு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவு போட உத்தேசித்துள்ளேன். அதற்கு நீங்கள் எதிர்பதிவு போட்டால் அதற்கும் எதிர்பதிவு போட தயாரென இத்தர்பாரில் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-32404916105954915852012-01-13T12:21:40.859+05:302012-01-13T12:21:40.859+05:30//இன்று நான் சென்னை புத்தக கண்காட்சிக்கு வருவேன்.....//இன்று நான் சென்னை புத்தக கண்காட்சிக்கு வருவேன்... நீங்கள் சென்னையாக இருந்தால், கண்காட்சிக்கு இன்று வருவதாக இருந்தால் சொல்லுங்கள், நேரடியாக சந்தித்து, நலம் விசாரித்து பின் கட்டிபிடித்து தரையில் விழுந்து சண்டைபோடுவோம். அப்புறம் சோ கிட்ட சொல்லி சமாதானம் ஆகிக்கலாம். போன் நம்பர் என் தளத்திலே இருக்கிறது.//<br /><br />அன்பின் சிராஜ் ஐயா, <br /><br />இப்போதுதான் புத்தக கண்காட்சியில் இலக்கியவாதிகள் சட்டை கிழிப்புகள் நடந்து முடிந்துள்ளன. <br /><br />http://krpsenthil.blogspot.com/2012/01/blog-post_13.html<br /><br />அதற்குள் அடுத்ததா? அலங்காநல்லூர் தோத்தது போங்க. தயவு செய்து சனிக்கிழமை மதியம் போட்டியை வைத்துக்கொள்ளவும். ஏனெனில் சனி மாலை 6.30 மணிக்கு சோவின் துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ளது. அதனால் சண்டை முடிந்து அங்கு போக சரியாக இருக்கும் என்பது எமது கோரிக்கை.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-47492586769925049792012-01-13T09:18:27.043+05:302012-01-13T09:18:27.043+05:30சாரி கபிலன்....
உங்கள் பின்னூட்டத்தை மறந்தே விட்டே...சாரி கபிலன்....<br />உங்கள் பின்னூட்டத்தை மறந்தே விட்டேன்.... நான் சொல்ல வேண்டியதை சகோ ஷேக் தாவூத் சொல்லிவிட்டார். அது தான் என் கருத்தும். மற்றபடி என் பதிவை பார்த்த பிறகு அது நம்பகத்தன்மை உள்ளதா??? இல்லை போலி ஆனதா என்று முடிவு செய்வது உங்கள் மனசாட்சிதான் நண்பா. அது எப்படி சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் முதலில் தன் மனசாட்சிக்குத்தான் கட்டுப்பட வேண்டும். அது சொல்வது தான் சரியாக இருக்கும்.<br /><br />வருகைக்கு நன்றி. மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-17353506529904592342012-01-13T09:11:50.262+05:302012-01-13T09:11:50.262+05:30அப்புறம் இன்னொரு விஷயம்...இன்று நான் சென்னை புத்தக...அப்புறம் இன்னொரு விஷயம்...இன்று நான் சென்னை புத்தக கண்காட்சிக்கு வருவேன்... நீங்கள் சென்னையாக இருந்தால், கண்காட்சிக்கு இன்று வருவதாக இருந்தால் சொல்லுங்கள், நேரடியாக சந்தித்து, நலம் விசாரித்து பின் கட்டிபிடித்து தரையில் விழுந்து சண்டைபோடுவோம். அப்புறம் சோ கிட்ட சொல்லி சமாதானம் ஆகிக்கலாம். போன் நம்பர் என் தளத்திலே இருக்கிறது. Give me a buzz .சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-78700742231878803872012-01-13T09:05:01.508+05:302012-01-13T09:05:01.508+05:30உங்க சேவை இந்த சமூகத்திற்கு இன்னும் அதிகம் தேவை......உங்க சேவை இந்த சமூகத்திற்கு இன்னும் அதிகம் தேவை..... அடுத்த பதிவு ரெடி ஆகிகிட்டு இருக்கு... அதுக்கும் நீங்க கண்டிப்பா எதிர்ப்பதிவு போடணும்.. இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. வாங்க சண்ட போட்டு சண்ட போட்டு விளையாடுவோம். ஆனா ஒரு விஷயம், சகோ ஆசிக், சுவனப்பிரியன், ஹைதர் அலி மற்றும் நண்பர்கள் மாதிரி குரான், ஹதீஸ் அப்படி எல்லாம் சொல்லிக்கிட்டு நான் வர மாட்டேன். ஏன்னா எனக்கு நல்லா தெரியும் அந்த மொழி உங்களுக்கு புரியாதுன்னு.... சோ, நான் உங்க வழில தான் வருவேன்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-85135374234032356622012-01-13T08:59:40.940+05:302012-01-13T08:59:40.940+05:30ஏன் சொல்லலைன்னா இந்த பதிவுக்கும் அதுக்கும் சம்பந்த...ஏன் சொல்லலைன்னா இந்த பதிவுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல. மற்றபடி உங்கள் வருகைக்கும், யாருக்குமே தெரியாம இருந்த எனக்கு எதிர்ப்பதிவு போட்டு என்ன பிரபல படுத்தியதற்கும் நன்றி... மிக்க நன்றி....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-3658305562487941602012-01-13T08:57:39.571+05:302012-01-13T08:57:39.571+05:30நீங்க யாரையாவது ப்ரொமோட் பண்ண விரும்பினா தாராளமா ப...நீங்க யாரையாவது ப்ரொமோட் பண்ண விரும்பினா தாராளமா பண்ணுங்க... பட் உங்க தளத்தில் தனிப்பதிவா போட்டு பண்ணுங்க. எனக்கு கூடத்தான் தாலிபான ரொம்ப பிடிக்கும். அதைலாம் இங்க நான் சொல்லிகிட்டா இருக்கேன்???சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-88414918265241647082012-01-13T08:53:31.993+05:302012-01-13T08:53:31.993+05:30அய்யா டோண்டு,
உங்களுக்கு மன நிலை ஏதும் சரி இல்லைய...அய்யா டோண்டு,<br /><br />உங்களுக்கு மன நிலை ஏதும் சரி இல்லையா??? பதிவுக்கு சம்பந்தமே இல்லாம பேசிகிட்டு இருக்கீங்க?? அனைவரும் நடுநிலையில் தான் விவாதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் பின்னூட்டத்தில் மட்டுறுத்தல் வைக்கவில்லை. தயவு செய்து அதை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுபவராக இருந்தால் தயவு செய்து இங்கே வர வேண்டாம். பதிவுக்கு சம்பந்தம் இல்லாத விசயங்களுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். உங்களுக்கான தளம் இதுவல்ல. 10 பின்னூட்டம் கிட்ட போட்டுடீங்க அதில ஏதாவது ஒன்னாவது பதிவு சம்பந்தமாக இருக்கிறதா????சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-27823093344755715762012-01-13T08:23:53.372+05:302012-01-13T08:23:53.372+05:30எனது ஒரு பதிவில் மோடி அவர்களை மரணத்தின் வியாபாரியா...எனது ஒரு பதிவில் மோடி அவர்களை மரணத்தின் வியாபாரியாகவே அழைத்து, வரவேற்று, சோ பேசியதை இங்கு மீண்டும் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2008/01/38-2.html<br /><br />”Yes, I now invite this merchant of death:<br /><br />- to corruption,<br />- to terrorism,<br />- to nepotism,<br />- to official lethargy,<br />- to bureaucratic negligence, <br />- to poverty and ignorance,<br />- to the doctrine of despair<br /><br />to come and address this meeting.<br /><br />இடி போன்ற முழக்கத்துடன் கைதட்டல். மோடி அவர்கள் அரங்கத்துக்கு வந்தார். ஜெயகோஷம் அரங்கத்திலும் வெளியிலும். மணி மாலை 08.20. சோ மற்றும் மோடி என்னும் இருமாமனிதர்கள் மேடையில். மோடி அவர்கள் பேச ஆரம்பித்தார்”.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-33133847989835505222012-01-13T08:17:45.516+05:302012-01-13T08:17:45.516+05:30//----அப்படீன்னா.... அண்ணா ஹசாரே பொய் சொல்கிறார் எ...//----அப்படீன்னா.... அண்ணா ஹசாரே பொய் சொல்கிறார் என்கிறீர்களா..? //<br /><br />ஆம், அதுவும் கோமாளித்தனமான பொய். அவர்தான் முழுபூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார். <br /><br />இல்லாவிடில் தனக்கு மதச்சார்பற்றவர்கள் என பொய்யாக தங்களை குறிப்பிட்டுக் கொள்ளும் தாசில்தார்களின் ஆதரவு கிடைக்காது என நம்பிவிட்டதே அதற்கு காரணம்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-52867187907549310632012-01-13T08:14:10.784+05:302012-01-13T08:14:10.784+05:30நான் கூறியது பாலைவனத்தை சோலைவனமாக மாற்றியது பர்றிய...நான் கூறியது பாலைவனத்தை சோலைவனமாக மாற்றியது பர்றியே. அந்த ஐடியாதான் கடாஃபி செய்ததற்கும் இன்ஸ்பிரேஷன். <br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-59732829653225418142012-01-13T08:11:57.009+05:302012-01-13T08:11:57.009+05:30//காங்கிரஸ் மீது சில நாட்களில் ஆயிரக்கணக்கான முஸ்ல...//காங்கிரஸ் மீது சில நாட்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொலை செய்த கரை இல்லை...!//<br /><br />ஆனால் அதைவிட பல மடங்கு அதிகமாக சீக்கியர்களை சமீபத்தில் 1984-ல் சீக்கியர்களை கொன்ற கறை இன்னும் உள்ளது. அதில் ஈடுபட்டவர்களை மந்திரிகளாக்கி அவர்கள் அழகும் பார்த்தனர்.<br /><br />ஊழல் சம்பந்தமாக தேர்தலுக்கு பிறகு அரை மனதுடன் கூறப்பட்டவை அந்த குற்றச்சாட்டுகள், காங்கிரசாரின் கோமாளித்தனத்தைத்தான் இது காட்டுகிறது.<br /><br />பிறகு வந்த உள்ளாட்சி தேர்தல்களில் மோதியின் கட்சி சார்பில் முசல்மான்களும் போட்டியிட்டதை மறந்தீர்களா?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-2936878004913693892012-01-13T01:48:26.186+05:302012-01-13T01:48:26.186+05:30அஸ்ஸலாமு அழைக்கும் திரு கண்ணன் எழுதியதை பார்த்து...அஸ்ஸலாமு அழைக்கும் திரு கண்ணன் எழுதியதை பார்த்து மிகவும் மன வருத்தம்தான் இர்ருந்தது . இறுதியாக எந்த மதத்தையும் கூருபிடவில்லை பொதுவாக தான் சொன்னேன் என்று பொய் சொல்கிறார்என்னைக் கவர்ந்தவைhttps://www.blogger.com/profile/12968529976392813443noreply@blogger.com