tag:blogger.com,1999:blog-666665809990614299.post106251266889592955..comments2023-10-01T21:00:00.332+05:30Comments on டீக்கடை......: ஊழல் செய்யும் ஜூனியர் ஹஸாரேக்கள்...சிராஜ்http://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-666665809990614299.post-26684142491892565022012-01-06T22:29:07.342+05:302012-01-06T22:29:07.342+05:30அஸ்ஸலாம் அலைக்கும்
ஜனாப். ஷேக தாவூத் அவர்களே ,
நா...அஸ்ஸலாம் அலைக்கும் <br />ஜனாப். ஷேக தாவூத் அவர்களே ,<br />நாம் பயணிக்கும் பாதையின் திசைகள் வெவ்வேறாக இருந்தாலும் <br />நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது அதாவது என் பதில்#39 மற்றும் உங்க பதில்#42 இருந்து பார்த்தால் புரியும்..நமக்கு BJP & CONGRESS வேண்டாம் <br />இந்த நேரத்தில் தோழர்களின் பங்கு மிகவும் தேவை ஆனால் ஊடகங்கள் <br />அவ்வாறு செய்ய முற்படமாட்டார்கள்..மக்கள் ஒருமித்த பொதுக்கருத்துடன்<br />போராட்டத்த முன்னெடுத்து விட்டால், ஊடகங்களினால் அணை போட முடியாது... சரி NGO நிலை என்னன்னு கேக்கிறீங்க, இந்த லோக்- பால் மசோதா <br />இறுதிவடிவம் அல்ல, முதலில் மசோதா நிறைவேறட்டும் அதன் பிறகு போகப்போக NGO காரர்களையும் சேர்த்துக்கொள்ளலாமே .....<br />இனி ஒருபோதும் RSS எடுபிடிகள் ஆட்சிக்கட்டிலில் அமரமுடியாது <br />பயப்பட தேவையில்லை....Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-58875915708377424922012-01-06T19:40:56.046+05:302012-01-06T19:40:56.046+05:30சகோ நாசர்,
உங்கள் கருத்தில் நான் உடன்பட வில்லை. ப...சகோ நாசர்,<br /><br />உங்கள் கருத்தில் நான் உடன்பட வில்லை. பிரதமரையே கேள்வி கேட்க விரும்பும் ஹஸாரே. NGO க்களை கேள்வி கேட்க விரும்பாதது ஏன்? அதன் பின்னணி அறிய நீங்கள் முற்ப்பட வேண்டும் சகோ. ஊழலுக்கு எதிராக போராடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்த போராட்டத்தில் நேர்மையும் முக்கியம். சகோ ஷேக் தாவூத் அவர்களின் கருத்துக்களோடு நான் ஒத்துப் போகிறேன்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-55813340358475773122012-01-06T19:36:20.718+05:302012-01-06T19:36:20.718+05:30/* சும்மா இருந்தால் 'இந்த பசங்களுக்கு பார், ஷா.../* சும்மா இருந்தால் 'இந்த பசங்களுக்கு பார், ஷாப்பிங் மால் போகவே நேரம் சரியா இருக்கு' என்று நக்கல் அடிப்பதும், போராட்டத்தில் கலந்து கொண்டால் 'இவனுங்க சும்மா ஷோ காட்டுறானுங்க' என்பதும்...அருமை */<br /><br />நான் அப்படி சொல்லவே இல்லையே. வேறு யாரோ சொல்வதற்கு நான் பொறுப்பேற்க முடியாது சிவா. என்னுடைய கேள்வி, நம்ம பசங்க போலி பில் காட்றாங்களா இல்லையா? அது ஊழலா இல்லையா? என்பதுதான். சிறிய அளவில் ஊழல் செய்யலாம் என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் எந்த தொகைக்கு மேல் போனால் போராடலாம்? இந்திய அரசின் விதிகள் படி இதற்க்கு ஏதேனும் வரைமுறை உள்ளதா?சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-3113756078840718592012-01-06T19:18:58.427+05:302012-01-06T19:18:58.427+05:30/* தவறுகளை செய்தவன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என.../* தவறுகளை செய்தவன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றால் ஒரு போராட்டம் கூட நடத்த முடியாது. */<br /><br />அப்படி நான் சொல்ல வரவில்லை சிவா. ஊழலை செய்து கொண்டே ஊழலுக்கு எதிராக போராடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.<br /><br />அதில் எந்த நியாயமும் இல்லை. புரிதலுக்காக ஒரு உதாரணம். நம்ம ராஜா வெளில வந்த உடனே அன்னா ஹஸாரே வை ஆதரித்தால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-48914399783634123632012-01-06T19:16:35.139+05:302012-01-06T19:16:35.139+05:30சிவா,
நம்புவீர்களோ மாட்டீர்களோ? இந்த பதிவை எழுதும...சிவா,<br /><br />நம்புவீர்களோ மாட்டீர்களோ? இந்த பதிவை எழுதும் பொழுதே உங்களுடைய காட்டமான பின்னூட்டம் வரும் என்று எதிர்பார்த்தேன். வந்தே விட்டது. ஏன்னா உங்க செக்டார(Sector ) டச் பண்ணி இருக்கேன்ல.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-48788890980146627482012-01-06T19:13:53.500+05:302012-01-06T19:13:53.500+05:30வருகைக்கு நன்றி ஊடகன்,
காலையிலே அந்த பதிவை படித்த...வருகைக்கு நன்றி ஊடகன்,<br /><br />காலையிலே அந்த பதிவை படித்து பின்னூட்டமும் இட்டு விட்டேன். தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-37497166785932244982012-01-06T19:12:32.770+05:302012-01-06T19:12:32.770+05:30வருகைக்கு நன்றி சகோ சுரேகா,
IT , BPO மற்றும் தனியா...வருகைக்கு நன்றி சகோ சுரேகா,<br />IT , BPO மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் செய்யும் வரி ஏய்ப்பை கணக்கிட்டால் தலை சுற்றிவிடும் சகோ. காலம் அனுமதித்தால் அது பற்றி ஒரு பதிவிடுகிறேன்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-8303304626411114902012-01-06T19:05:07.659+05:302012-01-06T19:05:07.659+05:30சலாம் சகோ ஷேக் தாவுத்,
உங்கள் கருத்தோடு உடன்படுகிற...சலாம் சகோ ஷேக் தாவுத்,<br />உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். காங்கிரஸ் மற்றும் பிஜேபி க்கு காம்ரேட்கள் எவ்வளவோ மேல்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-88973065811395511852012-01-06T17:22:09.153+05:302012-01-06T17:22:09.153+05:30http://vennirairavugal.blogspot.com/2012/01/blog-p...http://vennirairavugal.blogspot.com/2012/01/blog-post_05.htmlஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-84037484914965832162012-01-06T13:56:57.627+05:302012-01-06T13:56:57.627+05:30அட..இது நல்ல கோணமாக இருக்கிறதே!ஆம்.. நீங்கள் சொல்வ...அட..இது நல்ல கோணமாக இருக்கிறதே!ஆம்.. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.. முதலில் தன் சுய ஒழுங்கை அவர்கள் கடைபிடிக்கட்டும்.பின்னர் அடுத்தவர் முதுகைச் சொறியலாம்..!!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-86682400518287570132012-01-06T12:11:25.268+05:302012-01-06T12:11:25.268+05:30ஒரு வேளை ஹசாரே குழு மற்றும் ஊடகங்கள் முன்னெடுப்பில...ஒரு வேளை ஹசாரே குழு மற்றும் ஊடகங்கள் முன்னெடுப்பில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவுமானால் (காங்கிரஸ் தோல்வியை தழுவினால் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும். பாஜக , காங்கிரசை விட்டால் வேறு மாற்று இன்று வரை தேசிய அளவில் இல்லை என்பது தான் நிதர்சனம்) அதை ஹசாரே குழுவும் பல ஊடகங்களும் மிகப் பெரும் மக்கள் புரட்சி என்றே வர்ணிக்கும். அதாவது 2011 - ல் ஜெயலலிதா பெற்ற வெற்றியை தினமணியும், தினமலரும் இன்ன பிற ஊடகங்களும் தமிழக மக்கள் புரட்சி என்று கூறுவதை போல. ஆனால் இது தானா நாம் எதிர்பார்க்கும் புரட்சி?பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-78313527186103160822012-01-06T11:55:50.318+05:302012-01-06T11:55:50.318+05:30காம்ரேடுகளின் அனைத்து கொள்கையிலும் எனக்கு உடன்பாடி...காம்ரேடுகளின் அனைத்து கொள்கையிலும் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் இன்றைய நிலையில் சிறந்த அரசியல்வாதிகளாக தெரிபவர்கள் அவர்களே. எனவே காம்ரேடுகள் இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதை ஆதரிக்க நான் தயார். அவர்களை ஆட்சி பீடத்திலும் அமர்த்த வேண்டும் என்பது தான் என் எண்ணம் (சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி). ஆனால் நம் ஊடகங்கள் ஒரு போதும் காம்ரேடுகளின் போராட்டங்களை கண்டுகொள்ளாது. ஹசாரேவுக்கு முன்னரே லோக்பால் பில்லை கொண்டு வந்த காம்ரேடுகளை கண்டுகொள்ளாத ஊடகங்கள் தனிமனிதர் ஹசாரேவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதின் மர்மம் என்ன? ஹசாரேவை பின்னாலிருந்து இயக்குகின்ற சூத்திரதாரிகள் யார் யார் என்பதும் கூடிய விரைவில் வெளிவராமல் போய்விடாது.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-24522851661937911352012-01-06T11:55:20.957+05:302012-01-06T11:55:20.957+05:30அன்றைக்கு ஜேபியிடம் ஒரு ஜனநாயக தன்மை இருந்தது. அவ...அன்றைக்கு ஜேபியிடம் ஒரு ஜனநாயக தன்மை இருந்தது. அவர் பின்னால் மக்களும் , மற்ற கட்சிகளும் அணி திரள அது வழிவகுத்தது. ஆனால் அண்ணா ஹசாரே இத்தகைய எந்தவொரு உறுதியான நிலையிலும் இல்லாதவர். ஆர்.எஸ்.எஸ் சின் கைப்பாவையாக அவர் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. ஏனெனில் தற்போதைய "சர்சங்சலக்" மோகன் பகவத்தின் ஹசாரே தொடர்பான செய்தியை படித்த யாரும் அதை உதாசீனப்படுத்த முடியாது. மேலும் ஜேபியார் தன் தலைமையில் ஜனநாயக தன்மையற்ற இந்திராவை எதிர்த்தார். இந்திராவுக்கு மாற்றை மக்களிடம் முன்வைத்தார். ஆனால் ஹசாரேவால் எந்தவொரு மாற்றையும் முன்வைக்க முடியவில்லை. மாறாக காங்கிரசை மட்டுமே எதிர்ப்பேன் என்கிறார். அதற்கான மாற்றை அவரால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. ஆனால் அவருடைய செயல்களினூடாக அவர் பாஜகவுக்கு மறைமுக ஆதரவை கொடுப்பது அப்பட்டமாக தெரிகிறது. எனவே ஹசாரே தலைமையிலான கார்ப்பரேட் குழுவை நம்புவது என்பது ஆபத்தானது. ஊழலை விட கொடூரமானது மதவாதம். அதை எதிர்க்காமல் இன்றும் மதவெறியர்களோடு கைகோர்த்து போராட்டங்களை தொடர்பவர் ஹசாரே. எனவே அவர் தலைமையிலான போராட்டத்தை நாம் நம்பவுமில்லை. அதை ஆதரிக்க போவதுமில்லை.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-82111343313548568142012-01-06T11:54:43.033+05:302012-01-06T11:54:43.033+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் நாசர்,
நீங்கள் ...அஸ்ஸலாமு அலைக்கும்<br />அன்பின் சகோதரர் நாசர்,<br />நீங்கள் குறிப்பிடும் எமர்ஜென்சிக்கு எதிரான மக்களின் மனநிலை கூட தேர்தலில் தான் எதிரொலித்தது. அதாவது அதே இந்திரா காந்தி அரசாங்கமும் உடன்பட்டு சேர்ந்து நடத்திய தேர்தலின் வழியாக தான். அதை தான் எனது முந்தைய பின்னூட்டத்திலும் பிடிக்காத அரசாக இருந்தால் மாற்றுவதற்கான வழிமுறைகளையும் ஐந்து ஒரு வருடங்களுக்கு ஒரு முறை நம் ஜனநாயகம் மக்களுக்கு வழங்கியிருக்கிறது என்று கூறினேன். (இந்த தேர்தல் முறையை இந்திரா காந்தி முடக்கி வைக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. அப்படி முடக்கி வைத்திருந்தால் தன் வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் ஆட்சி பீடத்தில் அவர் இருந்திருக்கலாம். ஆனால் தேர்தலை முடக்கி வைக்க இயலாத வண்ணம் இந்த நாட்டின் சட்ட திட்டங்கள் இருக்கின்றன எனபதும் நாம் கவனிக்கத்தக்கது).பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-87484704168287470932012-01-06T00:57:30.578+05:302012-01-06T00:57:30.578+05:30ஜனாப். ஷேக தாவுத் அவர்களே .......
இந்தியாவில் மக்க...ஜனாப். ஷேக தாவுத் அவர்களே .......<br />இந்தியாவில் மக்கள் புரட்சி வரவே வராது என்றோ அல்லது வரவே இல்லை என்றோ நம் நாட்டின் கடந்த கால வரலாற்றை அறியாமல் சொல்றீங்க என்றே நான் எண்ணுகிறேன்.....<br />இந்தியாவில் ஆயுதம் ஏந்தாமல் மக்கள் செய்த மகத்தான புரட்சி, ஜெய பிரகாஷ் நாராயன் அவர்களின் காலத்திலேயே (இந்திரா காந்தி, எமெர்ஜென்சி நினைவிருக்கா) வந்துவிட்டது மற்றும் நம் நாட்டில் ராணுவ புரட்சியோ(பாகிஸ்தான்) அல்லது ஆயுதமேந்திய மக்கள் புரட்சியோ(லிபியா,தென் சூடான்) வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு <br />இதற்கு நீங்களும் உடன்பட்டு இருக்கிறிர்கள்... சரி நான் கூறிப்பிடுவது <br />JP அவர்கள் முன்னின்று நடத்திய மக்கள் புரட்சியை போல இன்றைக்கு நமக்கு <br />தேவை, இன்றைய காலத்தின் தேவையும் கூட.....அதத்தான் அன்னா ஹசாரே <br />போன்றவர்கள் செய்கிறார்கள் மேலும் அவர் எந்த கட்சியையும் சாராதவர் ,<br />இங்கே BJP இன் சப்போர்ட் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பாலிசி தான் <br />காரணம், மதசாயம் தேவை இல்லாத ஒன்று .....<br />அவரோடிப்பவர்கள் சில பேர்கள் போலிகள், வேண்டாம் என்று சொன்னால் , <br />உலகத்தில் எங்குமே போராட்டம், புரட்சி நடக்கவே நடக்காது மற்றும் <br />போராட்டத்த ஆதரிக்கிறேன் , வரவேற்கிறேன் ஆனால் அன்னா ஹசாறேவின் தலைமையில் அல்ல என்று சொன்னால் வேற யார் தலைமை தாங்குவது ???<br />சொல்லுங்களேன் ...... <br />கடைசியாக முன்று பேர்கள் இருகிறாங்க 1 தோழர்கள் 2 .முஸ்லிம்கள் 3 .பிராமின்கள்...<br />1 .தோழர்கள் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு 7 அரை தோஷம் ஆகாது ...<br /> ( இவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே ...என் ஆசை )<br />2 . முஸ்லிம்கள் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு தீவிரவாதி என்கிற <br /> நினைப்பு (நினைப்புதான் மண் அள்ளிப்போடும் ....பாவம் தெரியாது ) <br /> 3 . பிராமின்கள் என்றாலே மெஜாரிட்டி மக்களுக்கு ஆகாது ...தேசமே <br /> ஆரியமாயை ஆகிவிடும் அப்புறம் குலக்கல்வி, குலத்தொழில் மீண்டும் <br /> பரிணாமம் ஊயிர் பெறும் ஆகையால் இவர்களும் வேண்டாம்... ஒருவேளை நீங்களே தலைமை தாங்கினாலும் ,<br />இப்படிதான் ஆகும் என்பதை கொஞ்சம் பிராக்டிகலாக யோசித்து பாருங்க விடை கிடைக்கும் ..... ஆகையால் இப்போதிருக்கும் தலைமையே நல்லது <br />என்றே நினைக்கிறேன் ...Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-87086047195118778222012-01-05T14:20:55.368+05:302012-01-05T14:20:55.368+05:30சகோ கபிலன்
// அப்படிப்பட்ட ஐடி நண்பர்கள் போராடக் க...சகோ கபிலன்<br />// அப்படிப்பட்ட ஐடி நண்பர்கள் போராடக் கூடாதான்னு தான் கேட்கிறேன் !//<br />ஐ டி நண்பர்கள் போராட கூடாது என்று பதிவாளர் சொல்லாத நிலையில் இப்படி பட்ட கேள்வியே எதோ உள்நோக்கத்துடன் எழுப்பபட்டதகவே கருதலாம்<br /><br />//நீங்கள் என்னை போலி என்று சொல்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை ! //<br />தவறான புரிதல்<br />மேலே உங்களால் எழுப்பட்ட கேள்வி போல அதாவது பதிவாளர் போலிகளுக்கு மட்டுமே என்று சொன்ன பிறகும் --அப்போ ஐ டில வேலை செய்றவங்க ஊழலுக்கு எதிரா போராடக் கூடாதா ?-- இதுபோன்று குதர்க்கமாக கேட்கப்படும் என்று முன் எச்சரிக்கையாக ///இந்த கட்டுரை போலிகளுக்கு மட்டுமே./// என்று பதிவாளர் சொன்னதை தங்களுக்காக சொல்லப்பட்டதாக சொன்னேனே தவிர தங்களை பற்றி முழுமையாகக அறியாத நிலையில் கபிலன் ஒரு போலி என்று என்னால் எப்படி சொல்லமுடியும்Mohamed Rafeek Tajhttps://www.blogger.com/profile/17587518054778907733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-37517562533164221892012-01-05T13:29:48.489+05:302012-01-05T13:29:48.489+05:30அடுத்ததாக சகோ நாசர் சுட்டிக் காட்டியது போன்று எவர்...அடுத்ததாக சகோ நாசர் சுட்டிக் காட்டியது போன்று எவர் போராடினாலும் போய் போராட வேண்டும். அவரின் பின்னணியை ஆய்ந்தறிதல் கூடாது என்பது ஏற்றுக் கொள்ள கூடியதல்ல. இது சுயசிந்தனையை மழுங்க செய்யக்கூடிய வாதம். இவர் எதற்காக போராட்டத்தை முன்னெடுக்கிறார்? , போராட்டத்தில் இரட்டை நிலையை எடுக்கிறாரா?, இந்த போராட்டத்தினால் சமூகத்தில் நன்மை பயக்குமா? போன்ற பற்பல கேள்விகளை முன்வைத்தே மக்கள் சுயசிந்தனையுடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் கட்சித்தலைவர் அறிவித்து விட்டாரே என்று போராட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கும் பொது மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். நாட்டிலும் சமூகத்திலும் போலியான தலைவர்கள் உருவானதற்கு காரணமே எத்தகைய ஆய்வும் இல்லாமல் போராட்டம் என்றவுடன் சில மக்கள் போய் கலந்து கொள்வது தான். எனவே பகுத்தறிவை கொண்டு சிந்தித்து செயல்படுதலில் தான் மக்களின் நலன் அடங்கியிருக்கிறது.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-30019736449082422562012-01-05T13:29:31.917+05:302012-01-05T13:29:31.917+05:30புரட்சிகள் என்பது வெறுமனே மக்களின் கோப தாபங்களை அட...புரட்சிகள் என்பது வெறுமனே மக்களின் கோப தாபங்களை அடிப்படையாக மட்டும் வைத்து வருவதில்லை. ஒரு நாட்டின் பூகோள தன்மைகளும் மற்றும் ஜனநாயக தன்மைகளும் புரட்சியின் காரணிகளாக அமைந்திருக்கும். அந்த வகையில் பார்த்தால் ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளில் ஏற்பட்டது போன்ற புரட்சி இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இல்லையென்றே சொல்லலாம். ஏனெனில் புரட்சி ஏற்பட்ட அரபு நாடுகளை நாம் கவனத்தில் கொண்டால் சர்வாதிகாரமும், மக்களாட்சி என்ற பெயரில் எதேச்சதிகாரமும் கோலோச்சிக் கொண்டிருந்த தேசங்கள் அவை. மக்களுக்கான பேச்சுரிமைகளும் கருத்துரிமைகளும் ஒடுக்கப்பட்ட நிலையில் தமது கோபத்தை மக்கள் வீதிகளில் இறங்கி வெளிக்காட்டினார்கள். ஆனால் நம் நாட்டில் அத்தகைய நிலைகள் இல்லை. மேலும் தம்முடைய கோபங்களை பேச்சிலோ அல்லது எழுத்துக்களிலோ கொட்டி தீர்த்து விடுகின்ற நிலையிலான சுதந்திரம் இங்கேயிருக்கிறது. (பதிவுலகம் கூட சிலருக்கு தமது கோப தாபங்களை வெளிப்படுத்தும் தளமாக தான் இருக்கிறது.) மேலும் தமக்கு பிடிக்காத ஆட்சியை ஐந்து ஆண்டுகளில் மாற்றி விட கூடிய அதிகாரத்தை மக்கள் பெற்றிருப்பதால் புரட்சி என்பது நம் நாட்டை பொறுத்த வரை ஏற்படக் கூடிய சூழல் இல்லை.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-89742187516317060052012-01-05T12:45:42.695+05:302012-01-05T12:45:42.695+05:30ஏற்கெனவே காந்திய சுட்டுக் கொள்ள வந்த விநாயக் நாதுர...ஏற்கெனவே காந்திய சுட்டுக் கொள்ள வந்த விநாயக் நாதுராம் கோட்சே என்ற இந்துத்துவ தீவிரவாதி பிறப்புறுப்பில் முஸ்லிம்களை போன்று சுன்னத் செய்து கொண்டும் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டும் வந்து காந்தியை சுட்டுக் கொன்றான். காந்தியை கொன்றது முஸ்லிம்கள் தான் என்ற பழியை போட்டு மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்த தமது அரசியல் ஆசான்கள் மூலம் சதி செய்திருந்தான். ஆனால் அது முறியடிக்கப்பட்டது. பின்னர் வெடிகுண்டு வைக்கிற இடங்களில் உருது பிரசுரங்களையும், இஸ்லாமிய அடையாளங்களையும் போட்டு அதை செய்தது முஸ்லிம்கள் தான் என்று பழியை போட முயற்சி செய்தி அதில் வெற்றியும் பெற்றனர் சங்பரிவார்கள். ஆனால் ஹேமந்த் கர்கரே அவர்கள் இது குறித்து புலன்விசாரனை செய்து குண்டு வெடிப்பை நடத்தியது சங்பரிவார்கள். அதில் முக்கிய புள்ளிகள் பிரக்யா சிங் என்ற சாமியாரினியும் இன்ன பிற சங்க்பரிவர்களும் என்ற உண்மையை கண்டறிந்தார். அந்த பழியில் இருந்தும் முஸ்லிம் சமூகம் மீண்டது. இப்போது பாகிஸ்தான் கொடியை ஏற்றி அதை முஸ்லிம்கள் மேல் போட்டு கலவரம் செய்து பெரும்பான்மை ஹிந்துக்களின் மனதில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்ட சங்பரிவார்களின் தற்போதைய திட்டம் தவிடு பொடியாகி விட்டது. இன்னும் எத்தனை எத்தனை சதிச்செயல்களில் ஈடுபட சங்கபரிவார் திட்டங்கள் வைத்திருக்கிறதோ தெரியவில்லை.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-89064963977976594422012-01-05T12:45:17.484+05:302012-01-05T12:45:17.484+05:30ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தேசபக்தி இயக்கம் என்று எண்ணிக்...ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தேசபக்தி இயக்கம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி. சங்பரிவாரின் ஒரு பிரிவான ஸ்ரீராம் சேனா இயக்கத்தை சேர்ந்த ஆறு நபர்கள் பாகிஸ்தான் கொடியை கர்நாடக மாநிலத்தில் ஜனவரி ஒன்றாம் தேதியன்று ஏற்றியிருக்கின்றனர். ஆனால் திருட்டுத்தனமாக இந்த காரியத்தை செய்து விட்டு ஓடிப்போயிருக்கின்றனர். இக்கொடியேற்றம் காரணமாக பந்த் , பஸ் மீது கல்வீச்சு என்று பல வன்முறைகள் அங்கே அரங்கேறியிருக்கின்றன. பாகிஸ்தான் கொடியை ஏற்றியது முஸ்லிம்கள் என்று பழியை சுமத்தி விடலாம் என்று கனவு கண்டிருக்கின்றனர் சங்பரிவார்கள். ஆனால் அவர்களின் நினைப்பில் மண் அள்ளிப்போடும் விதமாக கர்நாடக காவல் துறை உண்மையான குற்றவாளிகள் ஸ்ரீராம் சேனாவை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்திருக்கிறது.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-71143049759860433862012-01-05T11:50:49.212+05:302012-01-05T11:50:49.212+05:30வருங்கால புரட்சிகள் கணினி வாயிலாக வரவிருப்பதை தவிர...வருங்கால புரட்சிகள் கணினி வாயிலாக வரவிருப்பதை தவிர்க்க இயலாது. உதாரணம் லிபியா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-43764738377139869502012-01-05T11:48:30.288+05:302012-01-05T11:48:30.288+05:30தவறுகளை செய்தவன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றா...தவறுகளை செய்தவன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றால் ஒரு போராட்டம் கூட நடத்த முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-55877306588623878252012-01-05T11:46:54.159+05:302012-01-05T11:46:54.159+05:30சும்மா இருந்தால் 'இந்த பசங்களுக்கு பார், ஷாப்ப...சும்மா இருந்தால் 'இந்த பசங்களுக்கு பார், ஷாப்பிங் மால் போகவே நேரம் சரியா இருக்கு' என்று நக்கல் அடிப்பதும், போராட்டத்தில் கலந்து கொண்டால் 'இவனுங்க சும்மா ஷோ காட்டுறானுங்க' என்பதும்...அருமை. ஆனால் அனைத்தையுமே சொல்ல கணினி தேவைப்படுகிறது. அதுவே IT/BPO துறையினருக்கு கிடைத்த வெற்றிதான். அயல்நாட்டவர் தரும் சம்பளத்தை அப்படியே எந்த முதலாளி நமக்கு தந்திருக்கிறார்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-42243019769433648032012-01-05T11:42:05.525+05:302012-01-05T11:42:05.525+05:30FYI: ரிஷஷன் வரும்போது தெருவில் நின்றதும் இதே IT/BP...FYI: ரிஷஷன் வரும்போது தெருவில் நின்றதும் இதே IT/BPO ஆட்கள்தான். அப்போது "என்ன ஆட்டம் போட்டீங்கடா?" என்று கொக்கரித்த கோமான்கள் இருந்த பூமியில்தான் நாமும் இருந்தோம்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-666665809990614299.post-23862198676544946282012-01-05T02:17:58.710+05:302012-01-05T02:17:58.710+05:30அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ் ........
தோஸ்த் சிராஜ் அவ...அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ் ........<br />தோஸ்த் சிராஜ் அவர்களின் பதிவ நான் ஏற்றுக்கொள்ளவில்லை காரனத்த பின்னால சொல்லிருக்கிறேன் அதுக்கு முன்னால அரபு தேசங்களின் மேட்டருங்கள கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளலாமா ........<br />தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே ........<br /> சரியாக இன்றுடன் ஒரு வருஷத்துக்கு முன்னாடி துனிசியாவில் <br />ஒரு நடை பாதை வியாபாரி ஊழல் அரசாங்கத்தை எதிர்த்து தன்னைத்தானே <br />மாய்த்துக்கொண்டார் . இந்த ஒரு சாதாரமான விஷயம் பூதகரமாகி, புரட்சிக்கு வித்திட்டது. புரட்சி தீ ஏனைய அரபு நாடுகளான எமன், லிபியா, ஓமன், எகிப்த, பஹ்ரேன், மற்றும் கொஞ்சமாக குவைத் ஆகிய நாடுகளில் பரவிவிட்டது ..<br />இந்த ஒரு வருடத்தில் மக்களின் புரட்சியின் பயனாக லிபியா, எகிப்த, துனிசியா ஆகிய நாடுகளில் ஊழல் அரசாங்கம் ஒழிந்து மக்களுக்காக , மக்களின் அரசாங்கம் மலர்ந்தது.. இங்கெல்லாம் போராட்டக்காரர்களின்,<br />பின்புலத்தை மக்கள் பார்கவில்லை ,அவர்களின் ஒரே குறிக்கோள் ஊழல் அரசாங்கத்தை ஒழிக்கவேண்டும் என்பதே...<br />சரி இப்ப நாம பாய்ன்ட்டுக்கு வருவோம் (தோஸ்த் சிராஜ் மற்றும் அவருக்காக வக்காலத்துக்கு வாங்கும் சகோஸ் கவனிக்கவும்) <br />நம்ப நாட்டுல பூனைக்கு(ஊழலுக்கு) யார் மணி கட்டனும் என்று பேசிப்பேசியே நாட்களை கடத்துறாங்கள ஒழிய, யாரும் தில்லாக முன்வருவதில்லை நம்ம<br />அன்னா ஹசாரே தவிர....இவருக்கு முன்னாடியே பிஜேபி கவர்மெண்டுல <br />கம்யுனிஸ்ட் காரங்க லோக்- பால் மசோதாவ கொண்டு வந்தாங்க ஆனா MP + பொது மக்கள் போதிய ஆதரவை கொடுக்கல....மசோதா அம்பேல் ஆயிடுச்சி ..<br />ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ருபாய் 2G ஸ்பெக்ட்ரம் ஏலத்துல ஊழல் நடந்ததுனாலேயும் இன்னும் பல நல்ல விஷயங்களுக்காகவும் நம்ம ஹீரோ அன்னா ஹசாரே போராட்டம் ,உண்ணாவிரதம், புரட்சி னு சொல்லிட்டு இருக்கார்..<br />நம்ம ஹசாரே அண்ணாச்சிக்கு பக்கா ரூட் போட்டு கொடுத்ததே <br />உம்மனாமுஞ்சி, உத்தம புத்திரன் , PM தான் காரணம் இவரு மட்டும் <br />வாய திறந்து அதட்டலோட " இன்னாங்கடா " னு மந்திரிகளைப் பார்த்து கேட்டிருந்தா, அன்னா ஹசாரே சீன்ல வந்திருப்பாரா ?? <br />என்ன நோக்கத்துக்காக போராட்டம் செய்றாங்க ??!!<br />முதல்ல நோக்கத்தை பாருங்க ... ஆட்களை பார்காதீங்க <br />தலைய பாருங்க ..வாலை பார்காதீங்க ...<br />உபகாரம் செய்யலேனாலும், உபத்திரம் கொடுக்காதீங்க.....<br />போராட்டத்த கொச்சை படுத்தவேண்டாமே ப்ளீஸ்....<br />இந்த ஜூனியர் அன்னா ஹசாறேங்க தான் நேரிடையாகவும், இணையத்துல <br />மேட்டரை என்லார்சு செய்தும் மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டு இருக்கீறாங்க.. .....அதாவது பேட்டை பேமானி , கேப்மாறி, கேடி கபாலி,<br />பிளேடு பக்கிரி அல்ல என்பதை தெரிஞ்சுக்கோங்கோ <br />கடைசியாக ஒன்னு சொல்லி முடிசிக்கீறேன் ....<br />ஈசா (அலை) சொன்ன பேமசான ஒரு வாக்கியம்.....<br />" யாரு ஒரு பாவமும் செய்யாமல் இருக்கிறார்களோ ,<br />அவர்கள் கல் எரியட்டும் " (விபச்சாரம் செய்த பெண்ணை தண்டிப்பதற்கு) <br />டிஸ்கி: யப்பா !! நா கல்லு எரியமாட்டேன்பாNasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.com